Tag: திரைவிமர்சனம்

மைதிலி (2014) திரை விமர்சனம்…மைதிலி (2014) திரை விமர்சனம்…

நவ்தீப் இயக்குனராக வேண்டும் என்று ஆசையோடு இருக்கிறார். இந்நிலையில் பாண்டு நடத்தும் மியூசிக் டி.வி. சேனலில் மியூசிக் ஆல்பம் இயக்கும் இயக்குனராக வேலையில் சேருகிறார். அந்த மியூசிக் ஆல்பத்தை தனக்கு பி.ஏ.வாக இருக்கும் பெண்ணை வைத்துதான் எடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறார்

பரணி (2014) திரை விமர்சனம்…பரணி (2014) திரை விமர்சனம்…

நாயகன் பரணி ஊரில் எந்த வேலைக்கும் போகாமல் நண்பர்களுடன் சேர்ந்து குடியும், கும்மாளமுமாக இருந்து வருகிறார். தனது அண்ணன் மகளை இவனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும் என்ற கனவோடு நாயகனின் அம்மா இருக்கிறார்.ஆனால், பரணியோ, தனக்கும், மாமாவுக்கும் ஆகாது என்பதால் அவரது

ஹெர்குலிஸ் (2014) திரை விமர்சனம்…ஹெர்குலிஸ் (2014) திரை விமர்சனம்…

ஆறு பேர் கும்பலுக்கு கூலிப்படை தலைவனான ஹெர்குலிஸ் மனிதனை விட அதிக சக்தி கொண்டவன். ஜீயஸ் கடவுளுக்கு பிறந்தவன் என்றாலும் ஹெர்குலிஸ் மனிதன் என்றே இக்கதையில் போற்றப்படுகிறான். தன்னை போன்று இரு மடங்கு எடை கொண்ட மிருகத்தை சந்திக்கும் அளவுக்கு ஹெர்குலிஸ்

சண்டியர் (2014) திரை விமர்சனம்…சண்டியர் (2014) திரை விமர்சனம்…

தஞ்சை மாவட்டத்தில் வசித்து வரும் பாண்டிதுரை அரசியல் ஆர்வம் உடையவர். ஊரில் சேர்மன் ஆவதற்கு முயற்சி செய்து வருகிறார். இவருடைய அப்பாவும் முன்னாள் சேர்மன் தஞ்சிராயரும் நண்பர்கள். தஞ்சிராயரின் மகனான நாயகமும் சேர்மன் பதவிக்கு முயற்சி செய்து வருகிறார். இவர் தந்திரமாக

ஜிகர்தண்டா (2014) திரை விமர்சனம்…ஜிகர்தண்டா (2014) திரை விமர்சனம்…

இயக்குனராக வேண்டும் என்ற முயற்சியில் இருக்கும் சித்தார்த்துக்கு தயாரிப்பாளர் ஒருவர் கிடைத்து விடுகிறார். ஆனால், அவர் சித்தார்த்திடம் ரத்தம் தெறிக்கத் தெறிக்க ரவுடிஸ கதை ஒன்று வேண்டும் என்கிறார். இதனால் ஒரு நிஜ ரவுடியின் வாழ்க்கை வரலாறைத் தெரிந்து கொண்டு அதையே

சரபம் (2014) திரை விமர்சனம்…சரபம் (2014) திரை விமர்சனம்…

தொழிலதிபரான நரேனை, சாப்ட்வேர் என்ஜினீயரான நவீன் சந்திரா தொழில் நிமித்தமாக சந்திக்கிறார். அப்போது நவீன் சொல்லும் புராஜெக்டை வெவ்வேறு காரணங்கள் கூறி நிராகரிக்கிறார் நரேன். இதனால், கோபத்துடன் அங்கிருந்து கிளம்புகிறார் நவீன். கோபம் சற்றும் தணியாத நிலையில், நரேன் வீட்டுக்கு சென்று

முதல் மாணவன் (2014) திரை விமர்சனம்…முதல் மாணவன் (2014) திரை விமர்சனம்…

கிராமத்து ஏழை மாணவன் கோபி. 12-ம் வகுப்பு படிக்கும் இவர் தந்தையை இழந்து, உடல்நிலை சரியில்லாத தாயுடன் வாழ்ந்து வருகிறார். படித்துக் கொண்டே சிறு சிறு வேலைகளையும் செய்துகொண்டு தன் தாய்க்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். வகுப்பில் முதல்

இன்பநிலா (2014) திரை விமர்சனம்…இன்பநிலா (2014) திரை விமர்சனம்…

நாயகன் திலக், பிறக்கும்போதே அவனது தாய் இறந்துவிடுகிறார். இவனால் தான் தனது மனைவி இறந்துவிட்டாள் என கருதும் அவனது அப்பா, சிறுவயதிலேயே பாட்டி வீட்டுக்கு நாயகனை அனுப்பிவிடுகிறார். பாட்டியின் அரவணைப்பில் வாழும் திலக் வளர்ந்து பெரியவனாகி கல்லூரிக்கு சென்று வருகிறான்.ஒருநாள் இவர்கள்

இன்னார்க்கு இன்னாரென்று (2014) திரை விமர்சனம்…இன்னார்க்கு இன்னாரென்று (2014) திரை விமர்சனம்…

தன் தந்தையோடு கிராமத்தில் சிறு ஹோட்டல் நடத்தி வருகிறார் நாயகன் கணேஷ் (சிலம்பரசன்). அதே ஊரில் தன் முறைப்பெண்ணான பண்ணையாரின் மகள் ஜானகியை (அஞ்சனா) சிறு வயதிலிருந்தே காதலித்து வருகிறார். ஜானகியும் அவரை காதலித்து வருகிறார். ஒரு கட்டத்தில் இவர்களின் காதல்

திருமணம் எனும் நிக்காஹ் (2014) திரை விமர்சனம்…திருமணம் எனும் நிக்காஹ் (2014) திரை விமர்சனம்…

தமிழ் சினிமாவில் மீண்டும் காதலை ஞாபகப்படுத்தியிருக்கும் படம் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ ஒரு ரயில் பயணத்தில் தங்களின் தேவைக்காக ஒரிஜினல் மதப் பெயர்களை மாற்றி வேறு மதப் பெயரில் பயணம் செய்கிறார்கள் ஜெய், நஸ்ரியாவும்.ஆயிஷா என்ற பெயரில் பயணம் செய்யும் நஸ்ரியாவும்,