Category: பரபரப்பு செய்திகள்

டார்ஜான் பட ஹீரோ டென்னிமில்லர் மரணம்!…டார்ஜான் பட ஹீரோ டென்னிமில்லர் மரணம்!…

அமெரிக்கா:-அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஆலிவுட் நடிகர் டென்னி மில்லர் (வயது 80). இவர் டார்ஜான் சினிமா படத்தில் நடித்து புகழ் பெற்றவர். கடந்த ஜனவரி மாதம் ‘லூ ஹெரிக்ஸ்’ என்ற ஒருவித நோயால் பாதிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து லாஸ் வேகாஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!…மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!…

புதுடெல்லி:-மும்பை ஐகோர்ட்டு சமீபத்தில் ஒரு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. ஐ.ஏ.எஸ். பணியிடங்களில் நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கும், மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கும் உத்தரவிட்டது.

இந்திய பெருங்கடலில் சுனாமி வர வாய்ப்பு அதிகம் – ஆய்வில் தகவல்!…இந்திய பெருங்கடலில் சுனாமி வர வாய்ப்பு அதிகம் – ஆய்வில் தகவல்!…

கொழும்பு:-மியாமி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும், இலங்கையின் பெரடேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் இதுவரை இலங்கை மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் பற்றி ஆய்வு செய்தனர்.இதில், இலங்கையின் தென்கிழக்கில் உள்ள லகோன் கடல்பகுதியில் 22 வகையான படிமங்கள் காணப்படுவதை கண்டுபிடித்துள்ளனர். இவை இந்திய-

பிரபல ஜேம்ஸ்பாண்ட் பட வில்லன் மரணம்!…பிரபல ஜேம்ஸ்பாண்ட் பட வில்லன் மரணம்!…

அமெரிக்கா:-அமெரிக்க நடிகர் ரிச்சர்ட் கெய்ல். இவர் உடல் நலக்குறைவினால் கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டு இருந்தார். அங்கு நேற்று அவர் மரணமடைந்தார். 74 வயதாகும் கெய்ல் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வில்லனாக நடித்து உள்ளார். ரோஜர் மூர் ஜேம்ஸ் பாண்டாக நடித்த தி

ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவேன்: அதிபர் ஒபாமா சூளுரை!…ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்டுவேன்: அதிபர் ஒபாமா சூளுரை!…

எஸ்டோனியா:-ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கின் சில பகுதிகளையும், சிரியாவில் கைப்பற்றப்பட்ட பகுதியையும் ஒருங்கிணைத்து ‘இஸ்லாமிய நாடு’ என்ற பெயரில் தனி அரசை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ்.தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை குர்திஷ் படையினர் மீட்க உதவும் வகையில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி

ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!…ரஷ்யாவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டதாக உக்ரைன் அதிபர் அறிவிப்பு!…

கீவ்:-உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க ரஷ்ய ஆதரவாளரான முன்னாள் அதிபர் விக்டர் யனுகோவிச் மறுத்ததால் அவரை எதிர்த்து மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் காவல்துறையின் அடக்குமுறையால் வன்முறை சம்பவங்களாக மாறியது.இதனையடுத்து, தலைநகர் கீவ்வில் உள்ள சுதந்திர சதுக்கத்தை கைப்பற்ற லட்சக்கணக்கான மக்கள்

இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!…இந்தியாவில் 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!…

டோக்கியோ:-சுற்றுப்பயணத்தின் 3-வது நாளான நேற்று டோக்கியோ நகரில் நரேந்திர மோடிக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பிறகு, இந்திய-ஜப்பான் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் அவர் பேசினார்.அதன்பிறகு, டோக்கியோ நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயை பிரதமர்

821 ஆண்டுகளுக்கு பிறகு நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் இன்று தொடக்கம்!…821 ஆண்டுகளுக்கு பிறகு நாலந்தா பல்கலைக்கழகம் மீண்டும் இன்று தொடக்கம்!…

பாட்னா:-இந்தியாவில் 6–ம் நூற்றாண்டில் குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் (தற்போதைய பீகார் மாநில பகுதியில்) புகழ்பெற்ற நாலந்தா பல்கலைக்கழகம் செயல்பட்டு வந்தது.அந்த பல்கலைக்கழகத்தில் உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் படித்து சென்றனர். 1193–ம் ஆண்டு குப்தர்கள் மீது படையெடுத்த துர்க் இனத்தவர்கள் அந்த

அரசியலில் குதிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி – தனிக்கட்சி துவங்க முடிவு!…அரசியலில் குதிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி – தனிக்கட்சி துவங்க முடிவு!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி சினிமாவில் கலக்கி வருவது போல், அரசியலிலும் இறங்கி கலக்க வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பம். அதற்காக ஒவ்வொரு முறையும் ரஜினி ரசிகர்கள் அவருக்கு நெருக்கடி கொடுப்பது நடந்துகொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ரஜினி ரசிகர்களுக்கு

நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!…நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!…

சென்னை:-நடிகர் அஜீத்குமார் வீடு திருவான்மியூர் கலாஷேத்ராவில் உள்ளது. கௌதம் மேனன் இயக்கும் படத்தில் அஜீத் தற்போது நடித்து வருவதால் அதற்கான படப்பிடிப்பு பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு இருந்தார்.இந்நிலையில் நேற்று இரவு 108 ஆம்புலன்ஸ் சேவை நம்பருக்கு மர்ம நபர் பேசினான்.