Category: விளையாட்டு

விளையாட்டு

பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை கைது!…பிரபல கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை கைது!…

பஞ்ச்குலா:-இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் தனது காரை பார்க்கிங் செய்த போது மோதலில் ஈடுபட்டதால் அரியானா போலீசாரால் கைது செய்யப்பட்டார். அரியானா மாநிலத்தில் உள்ள பஞ்ச்குலாவில் தனது காரை நிறுத்தும் போது மற்றொரு

இந்தியா – இங்கிலாந்து முதலாவது ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்!…இந்தியா – இங்கிலாந்து முதலாவது ஒரு நாள் போட்டி இன்று தொடக்கம்!…

பிரிஸ்டல்:-இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடக்கிறது. இதன் முதலாவது ஆட்டம் பிரிஸ்டலில் இன்று நடைபெறுகிறது.டெஸ்டில் வீழ்ச்சியால் ஏற்பட்ட மோசமான சுவடை மறைப்பதற்கு, ஒரு நாள் தொடரில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில்

டெஸ்ட் கேப்டனுக்கு பதவிக்கு டோனி பொருத்தமானவர் – ஸ்டீபன் பிளமிங்!…டெஸ்ட் கேப்டனுக்கு பதவிக்கு டோனி பொருத்தமானவர் – ஸ்டீபன் பிளமிங்!…

நியூசிலாந்து:-இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 1–3 என்ற கணக்கில் மோசமாக தோற்றது. இதனால் பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்களை இந்திய வீரர்கள் பெற்று வருகிறார்கள். குறிப்பாக டோனி டெஸ்ட் கேப்டன் பதவிக்கு பொருத்தமானவர் இல்லை என்று முன்னாள் வீரர்கள்

பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி!…பயிற்சி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி!…

லண்டன்:-இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. முன்னதாக இந்தியாவுக்கும், அங்குள்ள மிடில்செக்ஸ் கவுண்டி அணிக்கும் இடையே பயிற்சி ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்தது. இந்திய அணியில்

வெளிநாட்டு பயணங்களில் மனைவியை அழைத்து செல்ல கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு!…வெளிநாட்டு பயணங்களில் மனைவியை அழைத்து செல்ல கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டுப்பாடு!…

புதுடெல்லி:-இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் 4–வது மற்றும் 5–வது டெஸ்டில் இந்திய அணி துளியும் போராடாமல் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது கிரிக்கெட் வாரியத்திற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்திய வீரர்கள் ஆடிய விதத்தை பார்த்து ரசிகர்கள் வெறுத்தே போய் விட்டனர். முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர்

ஐ.பி.எல். சூதாட்டம் – இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் விசாரணை நடத்தியதா..?ஐ.பி.எல். சூதாட்டம் – இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் விசாரணை நடத்தியதா..?

புதுடெல்லி :- ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி, இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய வீரர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டதாக வெளியான தகவல்களை இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய

சர்வதேச டென்னிஸ் முதல் சுற்று: சானியா ஜோடி வெற்றி…சர்வதேச டென்னிஸ் முதல் சுற்று: சானியா ஜோடி வெற்றி…

நியூஹவன் :- அமெரிக்காவின் நியூஹவன் நகரில் கனெக்டிகட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி 6–7 (3–7), 7–6 (7–2), 10–7 என்ற

கேப்டன் டோனி மாற்றம்..? – கிரிக்கெட் வாரியம்…கேப்டன் டோனி மாற்றம்..? – கிரிக்கெட் வாரியம்…

இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் சஞ்சய் பட்டேல் அளித்த பேட்டியில் கூறியதாவது:– இந்திய கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவுகள் குறித்து கேப்டன் டோனிக்கும், பயிற்சியாளர் டங்கன் பிளட்சருக்கும் தெரியப்படுத்தினேன். இதை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக டோனி கூறினார். டங்கன் பிளட்சர் கூட

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மீண்டும் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா…ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மீண்டும் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா…

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. கடந்த 18ந் தேதி நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று 2வது

இந்திய அணி இயக்குனராக ரவிசாஸ்திரி நியமனம்!… பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் நீக்கம்…இந்திய அணி இயக்குனராக ரவிசாஸ்திரி நியமனம்!… பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் நீக்கம்…

புதுடெல்லி:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.5 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1–3 என்ற கணக்கில் இழந்தது.4–வது மற்றும் 5–வது டெஸ்ட்டில் 3 நாளில் சரண் அடைந்து இன்னிங்ஸ் தோல்வியை அடைந்தது.