Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

33 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை கண் மூலம் பார்வை பெற்ற முதியவர்!…33 ஆண்டுகளுக்கு பிறகு செயற்கை கண் மூலம் பார்வை பெற்ற முதியவர்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவை சேர்ந்தவர் லார்ரி ஹெஸ்டர் (66). இவர் தனது 30வது வயதில் கண்பார்வையை இழந்தார். அப்போது அவரை தாக்கிய நோய் கண்பார்வையை பறித்தது.அன்று முதல் அவர் இருளிலேயே தனது வாழ்நாளை கழித்து வந்தார். இந்நிலையில் அவருக்கு வாஷிங்டன் டியூக் கண் மையத்தில்

மீட்பு பணிக்கு உதவ பாம்பு வடிவிலான ரோபோ கண்டுபிடிப்பு!…மீட்பு பணிக்கு உதவ பாம்பு வடிவிலான ரோபோ கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-உலகம் முழுவதும் இதுவரையில் பல வடிவிலான ‘ரோபோ’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. தற்போது பாம்பு போன்று வளைந்து நெளிந்து செல்லும் ‘ரோபோ’வை அமெரிக்காவின் கார்னகில் மெலான் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ‘ரோபோ’ மணல் மேடுகள் மற்றும் செல்ல முடியாத மலை முகடுகளில் ஏறும்

இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தில் அறிமுகமாகும் இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்!…இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தில் அறிமுகமாகும் இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்!…

அகமதாபாத்:-வெளிநாடுகளில் இருப்பது போன்ற ‘இன்டலிஜென்ட் டிராபிக் சிஸ்டம்’ இந்தியாவிலேயே முதல்முறையாக அகமதாபாத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐ.டி.எஸ். எனப்படும் இந்த டிராபிக் கன்ட்ரோலில் சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகனங்களுக்கு ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்ட போர்டுகள் போக்குவரத்து நிலைமையை காட்டிக் கொண்டேயிருக்கும்.

400 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் யாஹு!…400 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் யாஹு!…

பெங்களூர்:-மின்னஞ்சல் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் யாஹு நிறுவனம் தங்களது பெங்களூர் கிளையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது. தங்களது மென்பொருள் அபிவிருத்தி மையத்தில் பணிபுரியும் இந்த ஊழியர்களில் 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தங்களது

இரு அமெரிக்கர்கள் மற்றும் ஜெர்மானியர் ஒருவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!…இரு அமெரிக்கர்கள் மற்றும் ஜெர்மானியர் ஒருவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!…

ஸ்டாக்ஹோம்:-அமெரிக்காவை சேர்ந்த எரிக் பெட்சிக் மற்றும் வில்லியம் மொயர்னர், ஜெர்மனியை சேர்ந்த ஸ்டெபான் ஹெல் ஆகியோர் வேதியியல் பிரிவில் 2014 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். விஞ்ஞானி எரிக் பெட்ஸிக் அமெரிக்காவின் ஆஷ்பர்னிலுள்ள ஹோவார்டு ஹுயூஸ் மருத்துவ நிறுவனத்திலும், விஞ்ஞானி

எபோலா வைரசை அழிக்கும் ரோபோ அமெரிக்க நிறுவனம் தயாரிப்பு!…எபோலா வைரசை அழிக்கும் ரோபோ அமெரிக்க நிறுவனம் தயாரிப்பு!…

டெக்சாஸ்:-மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பரவும் ‘எபோலா’ என்ற நோய் சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ‘எபோலா’ என்ற கொடிய வைரஸ்களால் பரவுகிறது. எனவே, அந்த வைரஸ் கிருமிகளை அழிக்க புதிதாக ஒரு ‘ரோபோ’வை அமெரிக்காவின் டெக்சாசில் உள்ள ஒரு

எல்.இ.டி. கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!…எல்.இ.டி. கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!…

ஸ்டாக்ஹோம்:-இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகளை பரிசுக்குழு அறிவித்து வருகிறது. இயற்பியலுக்கான நோபல் பரிசை பரிசுக்குழு தேர்வு செய்தது.சுற்றுச்சூழலை பாதிக்காத ஒளியை உமிழும் டயோடுகளை கண்டுபிடித்தமைக்காக ஜப்பான் நாட்டின் விஞ்ஞானிகள் இசாமு அகாசாகி, ஹிரோஷி அமானோ மற்றும் அமெரிக்க விஞ்ஞானி ஷுஜி நகாமுரா

மனிதன் இறந்த பிறகும் 3 நிமிடம் நினைவுகள் சுழலும் – ஆய்வில் தகவல்!…மனிதன் இறந்த பிறகும் 3 நிமிடம் நினைவுகள் சுழலும் – ஆய்வில் தகவல்!…

லண்டன்:-மனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 20 முதல் 30 வினாடிகளில் இருதய துடிப்பும் நின்று விடும். அதன் பிறகு எதையும் உணர முடியாது என தற்போது நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மனிதன் இறந்த பிறகும் அவன் உயிர் வாழ்கிறான்

சென்னையில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் நவம்பர் 1ம் தேதி மூடப்படுகிறது!…சென்னையில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் நவம்பர் 1ம் தேதி மூடப்படுகிறது!…

சென்னை:-தமிழகத்தில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.செல்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நோக்கியா நிறுவனம், கொள்முதலுக்கான ஒப்பந்தம் கிடைக்காததால் சென்னையிலுள்ள தங்கள் உற்பத்தி தொழிற்சாலையை நவம்பர் 1ம் தேதி முதல் மூட

இன்று சந்திரகிரகணம்: தமிழ்நாட்டில் பார்க்க முடியாது!…இன்று சந்திரகிரகணம்: தமிழ்நாட்டில் பார்க்க முடியாது!…

சென்னை:-சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல் சந்திரன் மீது படுவதே சந்திரகிரகணம். சந்திரகிரகணம் முழு சந்திரகிரகணம், பகுதி சந்திரகிரகணம் ஆகிய 2 வகைப்படும். இன்று வரக்கூடியது பகுதி சந்திரகிரகணம். இந்த சந்திரகிரகணம் பற்றி