செய்திகள்,தொழில்நுட்பம்,பரபரப்பு செய்திகள்,முதன்மை செய்திகள் சென்னையில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் நவம்பர் 1ம் தேதி மூடப்படுகிறது!…

சென்னையில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் நவம்பர் 1ம் தேதி மூடப்படுகிறது!…

சென்னையில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் நவம்பர் 1ம் தேதி மூடப்படுகிறது!… post thumbnail image
சென்னை:-தமிழகத்தில் உள்ள நோக்கியா செல்போன் நிறுவனம் வரும் நவம்பர் 1ம் தேதி முதல் மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.செல்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான நோக்கியா நிறுவனம், கொள்முதலுக்கான ஒப்பந்தம் கிடைக்காததால் சென்னையிலுள்ள தங்கள் உற்பத்தி தொழிற்சாலையை நவம்பர் 1ம் தேதி முதல் மூட முடிவு செய்துள்ளது.

முன்னதாக இத்தொழிற்சாலையை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கவிருந்த நிலையில், வரி ஏய்ப்பில் சிக்கியதால் தங்களது முடிவை மைக்ரோசாப்ட் நிறுவனம் திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி