Category: பொருளாதாரம்

பொருளாதாரம்

எய்ட்ஸ் நோய் பாதிப்பு: இந்தியாவுக்கு 3வது இடம் – ஐ.நா. தகவல்!…எய்ட்ஸ் நோய் பாதிப்பு: இந்தியாவுக்கு 3வது இடம் – ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஐக்கிய நாடுகள் சபை ஈடுபட்டு வருகிறது. எய்ட்ஸ் நோய் பாதிப்பு குறித்து கடந்த 2013-ம் ஆண்டு வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு குறித்து ஐ.நா. சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் ஆசிய –

பிரிக்ஸ் வங்கிக்கு 6 ஆண்டுகளுக்கு தலைமை தாங்கும் இந்தியா!…பிரிக்ஸ் வங்கிக்கு 6 ஆண்டுகளுக்கு தலைமை தாங்கும் இந்தியா!…

போர்ட்டலேசா:-‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார்.மேற்கத்திய நாடுகள் அமைத்துள்ள ஐ.எம்.எப்.எனப்படும்

வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய கடன் பாக்கி: முதலிடத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்!…வங்கிகளுக்கு செலுத்தவேண்டிய கடன் பாக்கி: முதலிடத்தில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்!…

புதுடெல்லி:-வங்கிகளுக்கு பெரும் அளவில் கடன் பாக்கி செலுத்தவேண்டிய முதல் 50 நிறுவனங்களின் பெயர்களை வெளியிடுமாறு சமீபத்தில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. இதன்படி வெளியிடப்பட்டுள்ள விபரங்களில் 4,022 கோடி கடன்பாக்கியுடன் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் முதலிடத்தில் இருப்பது

ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அதிகரிப்பு!…ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் அதிகரிப்பு!…

வாஷிங்டன்:-பொருளாதார மேம்பாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதாக கடந்த ஆண்டு இறுதியில் உக்ரைன் எடுத்த முடிவு தடைப்பட்டதால் அங்கு தொடங்கிய பிரிவினைப் போராட்டங்கள் இன்னும் முடிவுக்கு வரவில்லை.அந்நாட்டின் கிழக்குப் பகுதி பிராந்தியங்களில் ஒன்றான கிரிமியா ரஷ்யாவுடன் இணைய முடிவெடுத்தபோது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய

இந்தியாவில் ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி கறுப்பு பணம் கண்டுபிடிப்பு!…இந்தியாவில் ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி கறுப்பு பணம் கண்டுபிடிப்பு!…

புதுடெல்லி:-வரி ஏய்ப்பு செய்து, கணக்கில் காட்டாமல் உள்ள சட்ட விரோதப்பணம் கறுப்பு பணம் ஆகும். 2013-14 நிதி ஆண்டில், வருமான வரித்துறையினர் பல்வேறு இடங்களில் நடத்திய தேடுதல் வேட்டைகளில் ரூ.10 ஆயிரத்து 791 கோடியே 63 லட்சம் கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகின் வறுமையில் வாடுபவர்கள், குழந்தை இறப்பு பட்டியல் இந்தியா முதலிடம்!…உலகின் வறுமையில் வாடுபவர்கள், குழந்தை இறப்பு பட்டியல் இந்தியா முதலிடம்!…

புதுடெல்லி:-தெற்கு ஆசியாவில் 1990 ஆம் ஆண்டு 45 சதவிகித மக்கள் வறுமையில் வாடுவதாக கூறப்பட்ட நிலையில் 2010ல் அது 14 சதவிகிதமாக குறைந்தது. இருந்தபோதிலும் சீனா, நைஜீரியா மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் 32.9 சதவிகிதம் பேர்

இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி தொடக்கம்!…இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி தொடக்கம்!…

போர்ட்டலேசா:-‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். ஏற்கனவே, இவ்வமைப்பில் உள்ள

டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் 2 பேரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!…டெல்லி மருத்துவ மாணவி கற்பழிப்பு வழக்கில் 2 பேரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!…

புதுடெல்லி:-டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக தாக்கி பஸ்சில் இருந்து தூக்கி வீசியது. உயிருக்குப் போராடிய அந்த மாணவி 29ம்தேதி சிங்கப்பூர்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகள் குடும்பத்தாருக்கு மலாலா ஆறுதல்!…நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகள் குடும்பத்தாருக்கு மலாலா ஆறுதல்!…

நைஜர்:-பாகிஸ்தான் தலிபான்களின் தாக்குதலில் படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த மலாலா யூசுப்சாய், நைஜீரியாவில் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் கடந்த ஏப்ரல் மாதம் கடத்தப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மாணவிகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். தலைநகர் அபுஜாவில் நேற்று இந்த சந்திப்பில் கடத்தப்பட்ட

பட்ஜெட்டில் வரி விதிப்பு காரணமாக குளிர்பானங்கள் விலை உயர்வு!…பட்ஜெட்டில் வரி விதிப்பு காரணமாக குளிர்பானங்கள் விலை உயர்வு!…

புதுடெல்லி:-மத்திய பட்ஜெட்டில் குளிர்பானங்கள் மீதான வரி 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் குளிர்பானங்கள் மீது இந்த அளவுக்கு வரி உயர்த்தப்பட்டது இல்லை. எனவே இந்த தடவை குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கடும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு இருக்கிறது.