Day: May 19, 2014

பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு வாழ்நாள் தடை!…பாலியல் குற்றம் செய்பவர்களுக்கு வாழ்நாள் தடை!…

ஜெனிவா:-சுவிட்சர்லாந்து அரசு நேற்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கும் புதிய மசோதாவிற்கு வாக்கெடுப்பு நடத்தியது. மொத்தம் 26 மண்டலங்களைக் கொண்ட அந்த நாட்டின் மக்கள் தொகையில் 63.5 சதவிகிதத்தினர் இந்த சர்ச்சைக்குரிய

இணையத்தில் வெளியான பிரபல நடிகையின் நிர்வான படம்!…இணையத்தில் வெளியான பிரபல நடிகையின் நிர்வான படம்!…

மும்பை:-நடிகை ப்ரீத்தி ஜிந்தா 1998ம் ஆண்டு இந்தியில் அறிமுகமானார். பிறகு தொடர்ந்து பத்து வருடங்கள் அங்கு முன்னணி கதாநாயகியாக இருந்தார்.பிறகு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் அணி உரிமையாளராகவும் மாறினார். ப்ரீத்தி ஜிந்தாவின் ஆபாச படங்களை சிலர் இன்டர்நெட்டில் பரப்புவதாக புகார்கள் எழுந்துள்ளன.

16ம் தேதி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என பெயர் சூட்டப்பட்டது!…16ம் தேதி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என பெயர் சூட்டப்பட்டது!…

இந்தூர்:-பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை கடந்த 16ம் தேதி நடந்த போது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆர்த்தி என்ற பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என்று ஆர்த்தி பெயர் சூட்டியுள்ளார். இதுபற்றி ஆர்த்தி கூறுகையில்,எனக்கு

பெண்களுக்கு பரிமாறிய உணவில் காண்டம்!…பெண்களுக்கு பரிமாறிய உணவில் காண்டம்!…

பீஜிங்:-சீனாவில் உள்ள கடல் உணவகம் ஒன்றில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மே லியாங் என்ற பெண், தனது தோழிகள் இருவருடன் சாப்பிட சென்றார். அவர்கள் வறுத்த மீன் வகை உணவு ஒன்றை ஆர்டர் செய்தனர். அவர்கள் கேட்ட உணவு சிறிது

பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் மூத்த மகனுக்கு காந்தி எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது!…பாலியல் பலாத்காரம் விவகாரத்தில் மூத்த மகனுக்கு காந்தி எழுதிய கடிதம் ஏலத்துக்கு வருகிறது!…

லண்டன்:-மகாத்மா காந்தி தனது மூத்த மகன் ஹரிலாலுக்கு எழுதிய கடிதம் அடுத்த வாரம் ஏலத்திற்கு வருகிறது. தனது மகன் விவகாரத்தில் மகாத்மா காந்தி வருத்தத்தில் எழுதிய மூன்று கடிதங்கள் ஏலத்திற்கு வருகிறது. காந்தி 1935ம் ஆண்டு எழுதிய இந்த கடிதங்களை ஏலம்

மாயமான மலேசிய விமானம் பயிற்சியின்போது சுட்டு வீழ்த்தப்பட்டது என புத்தகத்தில் தகவல்!…மாயமான மலேசிய விமானம் பயிற்சியின்போது சுட்டு வீழ்த்தப்பட்டது என புத்தகத்தில் தகவல்!…

லண்டன்:-239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மாயமானது. அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை. விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில்

‘போக்கோ ஹராம்’ தீவிரவாதிகள் மீது போர் அறிவிப்பு!…‘போக்கோ ஹராம்’ தீவிரவாதிகள் மீது போர் அறிவிப்பு!…

லண்டன்:-நைஜீரியாவில் சென்ற மாதம் 220 மாணவிகளை கடத்திச் சென்ற தீவிரவாதிகளால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அந்த மாணவிகள் இன்னும் மீட்கப்படாத நிலையில் நைஜீரியாவின் அண்டை நாடான கேமரூனில் சீனத்தொழிலாளர்கள் 10 பேரை தீவிரவாதிகள் கடத்திச்சென்றுள்ளனர்.இதையடுத்து, ஆப்பிரிக்காவில் மினி அல் கொய்தா வாக

தேர்தலில் ரோஜா வெற்றி பெற்றதால் டைரக்டர் செல்வமணி மொட்டை போட்டார்!…தேர்தலில் ரோஜா வெற்றி பெற்றதால் டைரக்டர் செல்வமணி மொட்டை போட்டார்!…

திருமலை:-ஆந்திராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில் நடிகை ரோஜா ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நகரி தொகுதியில் போட்டியிட்டார். இதில் 858 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஏற்கனவே 2004 மற்றும் 2009ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் ரோஜா போட்டியிட்டு தோல்வி கண்டார். மூன்றாவது

வியாழன் கிரகத்தில் காணப்படும் சிவப்பு புள்ளி சுருங்கி வருகிறது!…வியாழன் கிரகத்தில் காணப்படும் சிவப்பு புள்ளி சுருங்கி வருகிறது!…

நியூயார்க்:-அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள செய்தியில், சூரிய குடும்பத்தில் மிக பெரிய கிரகமான வியாழனில் காணப்படும் கிரேட் ரெட் ஸ்பாட் எனப்படும் பெரிய சிவப்பு புள்ளியானது சுருங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இது ஏன்

கொலம்பஸ் பயணம் செய்த கப்பலின் சிதைவு கண்டுபிடிப்பு!…கொலம்பஸ் பயணம் செய்த கப்பலின் சிதைவு கண்டுபிடிப்பு!…

மியாமி:-இத்தாலியில் பிறந்த கொலம்பசின் கனவு கடல் கடந்து சென்று பல்வேறு தேசங்களையும் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான். இதற்காக 500 ஆண்டுகளுக்கு முன் அவர் மூன்று கப்பல்களில் பயணம் செய்தார். இந்த பயணத்தின் போதுதான் அவர் அமெரிக்காவை கண்டுபிடித்தார். இதனால் அவர் வரலாற்று