அரசியல்,செய்திகள் 16ம் தேதி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என பெயர் சூட்டப்பட்டது!…

16ம் தேதி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என பெயர் சூட்டப்பட்டது!…

16ம் தேதி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என பெயர் சூட்டப்பட்டது!… post thumbnail image
இந்தூர்:-பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை கடந்த 16ம் தேதி நடந்த போது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆர்த்தி என்ற பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது.

அந்த குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என்று ஆர்த்தி பெயர் சூட்டியுள்ளார். இதுபற்றி ஆர்த்தி கூறுகையில்,எனக்கு குழந்தைகள் பிறந்த நாளில் நரேந்திர மோடி அமோக வெற்றி பெற்ற தகவல் வந்தது. எனவே என் இரு குழந்தைகளுக்கும் அவர் பெயரை சூட்டி விட்டேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி