Tag: Indore

திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றி கற்பழித்த டாக்டர்!…திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றி கற்பழித்த டாக்டர்!…

இந்தூர்:-இந்தூரில் உள்ள பாலசியா பகுதியில் ஹோமியோபதி கிளினிக் நடத்தி வருபவர் அர்பித் சோப்ரா. இவர் ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி உள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி உல்லாசமாக இருந்துள்ளனர். இவர்களிடையே இந்த உறவு இரண்டு வருடங்களுக்கு மேலாக

மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்ட 2500 எலிகள்!…மருத்துவமனையில் இருந்து அகற்றப்பட்ட 2500 எலிகள்!…

இந்தூர்:-மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள பெரிய அரசு மருத்துவமனைகளுள் ஒன்றான மகாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான எலிகள் உள்ளன. மருத்துவமனை வளாகத்தில் எலிகள் எண்ணிக்கையால் சுகாதார கேடு ஏற்பட்டதையடுத்து, எலிகளை முற்றிலுமாக ஒழிக்க பூச்சி கட்டுபாட்டு நிறுவனத்திடம் ரூ.55 லட்சத்திற்கு ஒப்பந்தம்

சாப்ட்வேர் என்ஜினீயரை கற்பழித்து மிரட்டிய பேஸ்புக் நண்பன்!…சாப்ட்வேர் என்ஜினீயரை கற்பழித்து மிரட்டிய பேஸ்புக் நண்பன்!…

இந்தூர்:-இந்தூரில் 23 வயது சாப்ட்வேர் பெண் என்ஜினீயர் ஒருவரை கற்பழித்ததுடன் ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய பொறியியல் மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அப்பெண் போலீசில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது, குஜராத் மாநிலம் பவ்நகரை சேர்ந்த 25 வயதான

மைனர் பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்கள்!…மைனர் பெண்ணை கற்பழித்து வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்கள்!…

இந்தூர்:-மத்திய பிரதேச மாநிலத்தில் லாசுதியா காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கொடுத்த புகாரின்படி வாலிபர்கள் ராஜ்(வயது 20), தீபெஷ் (வயது 21) ரிதிஷ்(வயது 22) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலித் சிறுமி டியூசனுக்கு சென்றுள்ளார்.

16ம் தேதி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என பெயர் சூட்டப்பட்டது!…16ம் தேதி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என பெயர் சூட்டப்பட்டது!…

இந்தூர்:-பாராளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை கடந்த 16ம் தேதி நடந்த போது மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆர்த்தி என்ற பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகளுக்கு நரேந்திரா, மோடி என்று ஆர்த்தி பெயர் சூட்டியுள்ளார். இதுபற்றி ஆர்த்தி கூறுகையில்,எனக்கு