Tag: New_Delhi

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு இல்லை என பாஜக முடிவு!…பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு இல்லை என பாஜக முடிவு!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தின் குறுகிய கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்ற பின்பு சபாநாயகர் தேர்தல் நடந்தது. அதில் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் தேர்வு செய்யப்பட்டார்.பாராளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்து யாருக்கு என்பதை சபாநாயகர்

பெங்களூரில் இந்தியா,பாகிஸ்தான் மோதும் கால்பந்து போட்டி!…பெங்களூரில் இந்தியா,பாகிஸ்தான் மோதும் கால்பந்து போட்டி!…

புதுடெல்லி:-ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவில் உள்ள இன்சியோன் நகரில் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்தியா-பாகிஸ்தான் கால்பந்து அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆட்டம்

எம்.பி.ஏ மாணவர் போலி என்கவுண்ட்டர் வழக்கில் 17 போலீசார் குற்றவாளிகள் தீர்ப்பு!…எம்.பி.ஏ மாணவர் போலி என்கவுண்ட்டர் வழக்கில் 17 போலீசார் குற்றவாளிகள் தீர்ப்பு!…

புதுடெல்லி:-காசியாபாத்தை சேர்ந்த ரன்பீர் சிங் என்ற எம்.பி.ஏ மாணவர் கடந்த 2009ம் ஆண்டு தனது உடல் முழுவதும் 29 துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட நிலையில் டேராடூனில் உள்ள மோகினி சாலைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். அவர் வழிப்பறியில் ஈடுபடுபவர் என்று போலீசார் குற்றஞ்சாட்டினர்.

உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லி விமான நிலையம் தேர்வு!…

புது டெல்லி:-உலகின் 174 நாடுகளில் உள்ள 1,751 விமான நிலையங்களில் வாடிக்கையாளர்கள் சேவைத் தரம் உள்ளிட்ட பல்வேறு அளவுகோலின்படி தரவரிசை பட்டியலிடப்படுகிறது.சேவை தரத்தில் உலகின் இரண்டாவது சிறந்த விமான நிலையமாக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் தேர்வு

ஒபாமாவின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!…ஒபாமாவின் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-வெளியறவுக்கொள்கையில் முன்னேற்றம் காண அமெரிக்கா வரும்படி அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஒபாமாவின் அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார். இதன்படி வரும் செப்டம்பர் மாதம் 26ம் தேதி நியூயார்க் நகரில் ஐ.நா. சபையில் மோடி உரை நிகழ்த்த உள்ளார்.

அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல் தகனம்!…அரசு மரியாதையுடன் கோபிநாத் முண்டே உடல் தகனம்!…

புதுடெல்லி:-மத்திய மந்திரி கோபிநாத் முண்டே நேற்று காலை டெல்லியில் நடந்த சாலை விபத்தில் சிக்கி, திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்தார். அவரது உடல் டெல்லி பா.ஜ.க. அலுவலகத்தில் நேற்று முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. பிரதமர் மோடி, அத்வானி, மத்திய மந்திரிகள், பா.ஜ.க.

பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த கோரிக்கை மனு விவரம்!…பிரதமர் மோடியிடம் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த கோரிக்கை மனு விவரம்!…

புதுடெல்லி:-தமிழகத்தின் பல்வேறு நலன் கருதியும், அவற்றை நிறைவேற்றி வைக்கக்கோரியும், டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை மனு ஒன்றை சமர்ப்பித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:- காவிரி-முல்லை பெரியாறு:- காவிரி மேலாண்மை வாரியமும், காவேரி நதிநீர் ஒழுங்கு முறை

பிரதமர் நரேந்திர மோடி ,முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!…பிரதமர் நரேந்திர மோடி ,முதல்வர் ஜெயலலிதா சந்திப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதா, இன்று காலை தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து புது தில்லி புறப்பட்டுச் சென்றார். காலை 11 மணிக்கு தில்லி சென்றடைந்த அவர், தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். நண்பகல் 12.30 மணியளவில் ஜெயலலிதா,

2015ல் உலகம் சுற்ற உள்ள சூரிய சக்தி விமானம் சோதனை முயற்சி வெற்றி!…2015ல் உலகம் சுற்ற உள்ள சூரிய சக்தி விமானம் சோதனை முயற்சி வெற்றி!…

புதுடெல்லி:-வரும் 2015ல் இந்தியா மற்றும் இதர உலக நாடுகள் முழுவதும் சூரிய சக்தியில் நிற்காமல் பறக்கும் முதல் விமானத்தின் பயணம் அடுத்த வருடம் தொடங்கி முதலில் இந்தியாவை வந்தடைகிறது. சுவிஸ் நாட்டை சேர்ந்த சோலார் இம்பல்ஸ் நிறுவனம் வடிவமைக்கும் இந்த விமானம்

மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் சிக்கி மரணம்!…மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே விபத்தில் சிக்கி மரணம்!…

புதுடெல்லி:-மும்பையை சேர்ந்தவரும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான கோபிநாத் முண்டே இன்று காலை டெல்லி விமான நிலையம் நோக்கி காரில் சென்ற போது விபத்தில் சிக்கினார். விபத்தில் படுகாயமடைந்த முண்டே உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில்