Tag: New_Delhi

மத்திய பொது பட்ஜெட் 10ம் தேதி தாக்கல்!…மத்திய பொது பட்ஜெட் 10ம் தேதி தாக்கல்!…

புதுடெல்லி:-பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் ஜூலை 7ம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படலாம். மறுநாள் 8ம் தேதி ரெயில்வே பட்ஜெட்டும், 10ம் தேதி மத்திய பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் என்று ரெயில்வே

இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரம் டெல்லி!…இந்தியாவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தாத முதல் நகரம் டெல்லி!…

புதுடெல்லி:-இந்தியாவில் மண்ணெண்ணெய் இல்லா முதல் நகரமாக டெல்லி மாறியுள்ளது என்று அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. ‘டெல்லி- மண்ணெண்ணெய் இல்லா நகரம் 2012’ என்ற திட்டத்தை செயல்படுத்தத் தொடங்கியதன்மூலம் இந்த நிலை சாத்தியமானது.மானிய விலை விநியோகம் இங்கு நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து அரசு

பயணிகள் பாதுகாப்புக்காக ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா!…பயணிகள் பாதுகாப்புக்காக ரெயில் பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா!…

புதுடெல்லி:-நாடு முழுவதும் கோடிக்கணக்கான பொதுமக்கள் தினந்தோறும் ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.சமீப காலங்களில் ரெயில் பயணம் பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது. குறிப்பாக ரெயில்களில் அடிக்கடி நடைபெறும் திருட்டு, கொள்ளை போன்ற சம்பவங்களால் பயணிகளின் உயிர் மற்றும் உடைமைகளுக்கான பாதுகாப்பில் கேள்விக்குறி ஏற்பட்டுள்ளது.

ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற முதல் கட்டுமான நிறுவனம் டிஎல்எப்!…ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்ற முதல் கட்டுமான நிறுவனம் டிஎல்எப்!…

புதுடெல்லி:-புது டெல்லியைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் டிஎல்எப் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் ஒரு அங்கமான டிஎல்எப் ஹோம் டெவலப்பர்ஸ் லிமிடெட் 15 மாநிலங்களில் உள்ள 24 நகரங்களில் செயல்பட்டு வருகின்றது.மொத்தம் 314 மில்லியன் சதுர அடி பரப்பளவிற்கான கட்டுமானத் திட்டங்களைக்

ரூ.500க்கு பெங்களூரு-கொச்சி இடையே விமான சேவை!…ரூ.500க்கு பெங்களூரு-கொச்சி இடையே விமான சேவை!…

புதுடெல்லி:-பெங்களூரு-சென்னை, பெங்களூரு-கோவா ஆகிய நகரங்களுக்கிடையே குறைந்த கட்டண விமான சேவையை அறிமுகம் செய்துள்ள ‘ஏர்ஆசியா’ நிறுவனம், தற்போது 500 ரூபாய் கட்டணத்தில் பெங்களூரு-கொச்சி நகரங்களுக்கிடையே இடையே மற்றொரு வழித்தடத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இதர விமான சேவை நிறுவனங்களை விட 35 சதவீதம்

நெஸ் வாடியா மீது நடிகை பிரீத்தி ஜிந்தா பாலியல் புகார்!…நெஸ் வாடியா மீது நடிகை பிரீத்தி ஜிந்தா பாலியல் புகார்!…

புதுடெல்லி:-மணிரத்தினம் இயக்கிய உயிரே படத்தில் நடித்தவரான நடிகை பிரீத்தி ஜிந்தாவும் அவரது முன்னாள் ஆண் நண்பரான நெஸ் வாடியாவும் தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடும் பஞ்சாப் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்கள். நடந்து முடிந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்

நிலக்கரி பற்றாக்குறையால் மொத்த இந்தியாவும் இருளில் மூழ்கும் அபாயம் என தகவல்!…நிலக்கரி பற்றாக்குறையால் மொத்த இந்தியாவும் இருளில் மூழ்கும் அபாயம் என தகவல்!…

புதுடெல்லி:-நிலக்கரி பற்றாக்குறையினால் மொத்த இந்தியாவும் இருளில் மூழ்கலாம் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. பல்வேறு காரணங்களால் அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி பற்றாக்குறையினால் மின்சார உற்பத்தி பாதிக்கும் என்று தகவல்கள் தெரிவித்துள்ளன. மத்திய மின்சார ஆணையம் கண்காணிப்பில் செயல்பட்டு வரும் 100 மின் உற்பத்தி

இன்போசிஸின் புதிய நிர்வாக இயக்குநராக விஷால் சிகா நியமனம்!…இன்போசிஸின் புதிய நிர்வாக இயக்குநராக விஷால் சிகா நியமனம்!…

புதுடில்லி :-இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாகி மற்றும் நிர்வாக இயக்குநராக விஷால் சிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னாள் சேப் கமிட்டி குழுவில் இருந்தவர். முதன்முறையாக இன்போசிஸ் அல்லாத பிற நிறுவனத்தை சேர்ந்த ஒருவர் இந்த பொறுப்பிற்கு வர இருக்கிறார்.

ஆசிய விளையாட்டு போட்டியை டெல்லியில் நடத்த மோடி அரசு ஆர்வம்!…ஆசிய விளையாட்டு போட்டியை டெல்லியில் நடத்த மோடி அரசு ஆர்வம்!…

புதுடெல்லி:-ஆசிய விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2010ம் ஆண்டு சீனாவில் உள்ள குவாங்கு நகரில் நடந்தது.இந்த ஆண்டுக்கான ஆசிய விளையாட்டு தென் கொரியாவில் உள்ள இன்சோன் நகரில் செப்டம்பர் 19ம் தேதி முதல் அக்டோபர்

கங்கையில் எச்சில் துப்பினால் ஜெயில்!…கங்கையில் எச்சில் துப்பினால் ஜெயில்!…

புதுடெல்லி:-புனித நதி என்ற பெயர் கங்கை நதிக்கு உண்டு. ஆனால் அதன் புனிதத்தன்மைக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் மக்கள் அதில் குப்பைகள் கொட்டுகின்றனர். எச்சில் துப்புகின்றனர்.இந்நிலையில் கங்கை நதியின் புனிதத்தன்மையைக் காக்கிற வகையில் அதைச் சுத்தம் செய்யும் நடவடிக்கையில் மத்திய அரசு