Tag: Indian_Premier_League

2015ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!…2015ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!…

புதுடெல்லி:-அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதன் மூலம் பெருமளவு வருமானம் கிடைப்பதால்,

ஐ.பி.எல். ஊழலை மறைக்கவே சுனந்தா கொலை செய்யப்பட்டதாக சுப்ரமணிய சாமி பேச்சு!…ஐ.பி.எல். ஊழலை மறைக்கவே சுனந்தா கொலை செய்யப்பட்டதாக சுப்ரமணிய சாமி பேச்சு!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லி லீலா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். சசிதரூர் அன்றைய தினம் டெல்லியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு

ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!…ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார் சீனிவாசன்!…

புதுடெல்லி:-சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவராக சீனிவாசன் இன்று பொறுப்பேற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சீனிவாசன் இன்று ஐ.சி.சி. தலைவராக பொறுப்பேற்றார். ஐ.பி.எல். போட்டியில் நடைபெற்ற சூதாட்டத்தில் சென்னை அணியின் உரிமையாளரான சீனிவாசனின் மருமகன் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. அவர்மீதான விசாரணை

முட்கல் கமிட்டியில் இணைந்தார் கங்குலி…முட்கல் கமிட்டியில் இணைந்தார் கங்குலி…

புதுடெல்லி : 6-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் எழுந்த சூதாட்ட பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்கி இருக்கும் என்.சீனிவாசன்

ஐ.பி.எல் பெட்டிங் விசாரணைக் குழுவில் கங்குலி!…ஐ.பி.எல் பெட்டிங் விசாரணைக் குழுவில் கங்குலி!…

மும்பை:-கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் பெட்டிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர நீதிபதி முத்கல் தலைமையிலான குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து

மன அழுத்தம் காரணமாக ஓய்வு அறிவித்த கிரிக்கெட் வீரர்!…மன அழுத்தம் காரணமாக ஓய்வு அறிவித்த கிரிக்கெட் வீரர்!…

ஆஸ்திரேலியா:-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் லுக் போமர் பெஞ்ச். இவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடி உள்ளார். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளில் இடம் பெற்று இருந்தார். ஐ.பி.எல். கிரிக்கெட்

ஐ.பி.எல். கனவு அணியில் இடம் பிடித்த சகா, மொகித்சர்மா!…ஐ.பி.எல். கனவு அணியில் இடம் பிடித்த சகா, மொகித்சர்மா!…

சென்னை:-7வது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது. இதில் பஞ்சாப் அணி வீரர் விர்த்திமான் சகா, சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர் மொகித்சர்மா இடம் பெற்று உள்ளனர். ஐ.பி.எல்.கனவு அணி வருமாறு:– 1. உத்தப்பா (கொல்கத்தா), 2. டேவிட்

ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியதன் மூலம் முதல் இடத்தை தக்க வைத்தது – பஞ்சாப் அணி…!ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியதன் மூலம் முதல் இடத்தை தக்க வைத்தது – பஞ்சாப் அணி…!

மொகாலி :- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு மொகாலியில் நடந்த 52–வது லீக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்தின. பஞ்சாப் அணியில் கிளைன் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ராஜஸ்தான் அணியில் ரஹானே, பிரவின் தாம்பே மீண்டும் இடம் பிடித்தனர்.

தமிழ் படத்திற்கு இசையமைக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்!…தமிழ் படத்திற்கு இசையமைக்கும் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்!…

சென்னை:-ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கியதால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் புதிய தமிழ் திரைப்படம் ஒன்றில் பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் அறிமுகமாக உள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்படும் ‘அன்புள்ள அழகே’ படத்தில் ஸ்ரீசாந்த்

கிரிக்கெட்டில் சிக்சர் அடிக்க தடை!…கிரிக்கெட்டில் சிக்சர் அடிக்க தடை!…

லண்டன்:-ஐபிஎல் மற்றும் 20 ஓவர் போட்டிகள் சிக்ஸர்களால் தான் இவ்வளவு பிரபலம் அடைந்துள்ளன. அடிக்கடி சிக்சர் பறக்கும் அதிரடி கிரிக்கெட்டை பார்க்கத்தான் ரசிகர்களும் விரும்புவர். ஆனால்,இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள பிரிட்வெல் சாலோம் கிரிக்கெட் அணியினர் அப்பகுதியில் அடிக்கடி கிரிக்கெட் விளையாடுவர். அப்போது