Tag: புதுடில்லி

ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவுஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி :- பல முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல், ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணியை தகுதி நீக்கம் செய்யலாம். அணியின் உரிமையாளர்கள், அணி தொடர்பான கணக்கு விவரத்தை சமர்ப்பிக்க வேண்டும். சூதாட்ட விசாரணையில் இடம்

ரூ.10 கோடியை வீணடித்த சச்சின்!…ரூ.10 கோடியை வீணடித்த சச்சின்!…

புதுடில்லி:-பார்லி.யின் கடைசி கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் காங். கட்சி சார்பில் ராஜ்யசபா நியமன எம்.பி.யாக, மொத்தம் 11பேர் நியமிக்கப்பட்டனர். இதில் 11-வது எம்.பி.யாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின்

மத்திய பட்ஜெட் (2014-2015)…மத்திய பட்ஜெட் (2014-2015)…

புதுடில்லி:-2014- 2015 ஆம் ஆண்டுக்கான இடைக்கால மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின்போது சிதம்பரம் குறிப்பிடுகையில், கொள்கை முடக்கம் எதுவும் நடக்கவில்லை என்றும், கடின உழைப்பின் அருமையை தனது தாயாரும், ஹார்வர்டு பல்கலை.,யும்

ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 9 புதிய ரெயில்கள் அறிவிப்பு…ரெயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு 9 புதிய ரெயில்கள் அறிவிப்பு…

புதுடெல்லி:-பாராளுமன்றத்துக்கு ஏப்ரல்–மே மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு இது கடைசி ரெயில்வே பட்ஜெட்டாகும். ஆனால் ரெயில்வே மந்திரி மல்லிகார்ஜுன் கார்கேக்கு இதுதான் முதல் பட்ஜெட். அடுத்த 4 மாதங்களுக்கு

‘ரயில்வே பட்ஜெட்’ தாக்கல்!…‘ரயில்வே பட்ஜெட்’ தாக்கல்!…

புதுடில்லி:-பார்லிமென்ட்டிற்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரப்போகிறது. இந்நிலையில் ஐயக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி மற்றும் இடைக்கால (மினி) ரயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. கடும் அமளிக்கு இடையே மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூனே கார்கே இதனை தாக்கல்

மெஜாரிட்டியை இழந்தார் கெஜ்ரிவால்!…மெஜாரிட்டியை இழந்தார் கெஜ்ரிவால்!…

புதுடில்லி :-டில்லியில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆம் ஆத்மி ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்தது. ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ., ஒருவரும் சுயேட்சை எம்.எல்.ஏ., ரம்பீர்சோகீனும் ஆதரவு கொடுத்தனர்.

பிரதமர் பதவி மீது ஆசையில்லை… முதல்வரின் கருத்து…பிரதமர் பதவி மீது ஆசையில்லை… முதல்வரின் கருத்து…

புதுடில்லி:- லோக்சபா தேர்தலுக்கு பிறகு எனக்கு பிரதமர் பதவியை அடையவேண்டும் என்ற எந்த ஒரு லட்சியமும் கிடையாது என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.நேற்று துவாராகாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு அவர்

நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்-சச்சின்…நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்-சச்சின்…

புதுடெல்லி:-கிரிகெட் உலகின் முடிசூடா மன்னனாக விளங்கிய சச்சின் டெண்டுல்கர், பல உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவார். இந்தியாவின் புகழை உலகெங்கும் எடுத்துச் சென்றதில் இவருக்கு பெரும்பங்கு உண்டு.கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதியுடன் இவர் கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து தனது 40-வது

சச்சின் டெண்டுல்கர்-விஞ்ஞானி ராவுக்கு ‘பாரத ரத்னா’ விருதை வழங்கினார் ஜனாதிபதி…சச்சின் டெண்டுல்கர்-விஞ்ஞானி ராவுக்கு ‘பாரத ரத்னா’ விருதை வழங்கினார் ஜனாதிபதி…

புதுடெல்லி:-கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுவர் சச்சின் தெண்டுல்கர்.தனது 200–வது டெஸ்ட் போட்டியோடு அவர் ஓய்வு பெற்றார். 24 ஆண்டு நீண்ட நெடும் பயணத்துக்குப் பிறகு கடந்த நவம்பர் 16–ந்தேதி சொந்த மண்ணில் அவர் பிரியாவிடை பெற்றார். தெண்டுல்கரின் சாதனைகளை பாராட்டும் விதமாகவும்,

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க 24 மணி நேரத்தில் முடிவு செய்த மத்திய அரசு…சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க 24 மணி நேரத்தில் முடிவு செய்த மத்திய அரசு…

புதுடில்லி:-இந்திய அணியின் ‘மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், 40. கடந்த 24 ஆண்டுகளாக கிரிக்கெட்டில் அசத்திய இவர், சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் உட்பட பல்வேறு சாதனைகள் படைத்தார்.இவருக்கு ‘பாரத ரத்னா’ விருது தர வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இவருக்காக, விளையாட்டு