Tag: மலேசியா

மாயமான மலேசிய விமானத்தில் சென்ற பயணிகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு!…மாயமான மலேசிய விமானத்தில் சென்ற பயணிகளுக்கு ரூ.1 கோடி இழப்பீடு!…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி நள்ளிரவு மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 புறப்பட்டுச்சென்றது. இந்த விமானம், மறுநாள் அதிகாலை 2.40 மணிக்கு தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்தபோது திடீரென

மாயமான மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு!…மாயமான மலேசிய விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு!…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஷிங் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது. அதில் இருந்து பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்பட 239 பேர் கதி என்ன வென்று இது வரை தெரியவில்லை இந்த விபத்து கடந்த

மாயமான மலேசிய விமானம் பற்றி தகவல் தருவோருக்கு பரிசு!…மாயமான மலேசிய விமானம் பற்றி தகவல் தருவோருக்கு பரிசு!…

கோலாலம்பூர்:-239 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி சீன தலைநகர் பிஜிங் செல்லும் வழியில் மலேசிய விமானம் நடுவானில் காணாமல் போய்விட்டது. இந்த விமானம், இந்தியப் பெருங்கடல் பகுதியில் விழுந்திருக்கக்கூடும் என்று கூறப்பட்டதையடுத்து, அப்பகுதியில்

மாயமான மலேசிய விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்ததை கண்ணால் பார்த்தேன் என பிரிட்டன் பெண் அதிர்ச்சி தகவல்!…மாயமான மலேசிய விமானம் நடுவானில் தீப்பிடித்து எரிந்ததை கண்ணால் பார்த்தேன் என பிரிட்டன் பெண் அதிர்ச்சி தகவல்!…

சிட்னி:-239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டுச் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 கடந்த மார்ச் மாதம் மார்ச் 8ம் தேதி அதிகாலை 2.40 மணிக்கு தெற்கு சீனக் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது ரேடார்

மாயமான மலேசிய விமானம் இந்தியாவில் விபத்தில் சிக்கியதாக தகவல்?…மாயமான மலேசிய விமானம் இந்தியாவில் விபத்தில் சிக்கியதாக தகவல்?…

சிட்னி:-239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து சீனத்தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டுச் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370 கடந்த மார்ச் மாதம் மார்ச் 8ம் தேதி தெற்கு சீனக் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது ரேடார் தொடர்பை இழந்து மாயமானது.

மலேசியாவில் கடத்தப்பட்ட இளம்பெண் 38 பேரால் கற்பழிப்பு!…மலேசியாவில் கடத்தப்பட்ட இளம்பெண் 38 பேரால் கற்பழிப்பு!…

கோலாலம்பூர்:-மலேசியாவில் கெலான்டன் பகுதியைச் சேர்ந்த 15 வயது இளம்பெண் தனது தோழியை பார்க்க சென்றாள். பின்னர் அவர்கள் இருவரும் தனிமையில் சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் 15 வயது இளம் பெண்ணை கடத்தி சென்றது. பின்னர்

மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் கிடைக்கவில்லை என அறிவிப்பு!…மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள் கிடைக்கவில்லை என அறிவிப்பு!…

சிட்னி:-கோலாலம்பூரிலிருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி நள்ளிரவு 12.41 மணிக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானம் மார்ச் 8ம் தேதி காலை

மாயமான மலேசிய விமானம் பற்றி புதிய தகவல்கள் வெளியீடு!…மாயமான மலேசிய விமானம் பற்றி புதிய தகவல்கள் வெளியீடு!…

கோலாலம்பூர்:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பீஜிங்கிற்கு புறப்பட்டுச் சென்ற எம்.எச்.370 ரக போயிங் விமானம் இந்திய பெருங்கடல் பகுதியின் தெற்கே விழுந்தது. இந்த விமானத்தில் 5 இந்திய பயணிகள் உள்பட 239 பேர் இருந்தனர்.

மாயமான மலேசிய விமானம் பயிற்சியின்போது சுட்டு வீழ்த்தப்பட்டது என புத்தகத்தில் தகவல்!…மாயமான மலேசிய விமானம் பயிற்சியின்போது சுட்டு வீழ்த்தப்பட்டது என புத்தகத்தில் தகவல்!…

லண்டன்:-239 பேருடன் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மாயமானது. அந்த விமானத்தின் கதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை. விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில்

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி தற்காலிக நிறுத்தம்!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி தற்காலிக நிறுத்தம்!…

பெர்த்:-மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனா நோக்கி சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் எம்.எச்.370 ரக விமானம் மாயமானது.விமானம் இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விழுந்திருக்க கூடும் என செயற்கைக்கோள் வழியே கிடைத்த தகவலை தொடர்ந்து அதனை தேடும் பணியில்