Tag: ஃபேஸ்புக்

உ.பி.யில் கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ பேஸ்புக்கில் வெளியீடு!…உ.பி.யில் கும்பலால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ பேஸ்புக்கில் வெளியீடு!…

புதுடெல்லி:-உத்தரபிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் 20 வயது இளம் பெண் ஒருவர் அவரது நண்பர் உள்பட 8 பேர் கொண்ட கொடூர கும்பலால் கற்பழிக்கப்பட்டுள்ளார். கற்பழிக்கப்பட்டதை வீடியோ எடுத்து குற்றவாளிகள் சமூக வலைதளமான பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-பாதிக்கப்பட்ட

இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம் என மத்திய அரசு விளக்கம்!…இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே சமூக வலைத்தளங்களில் இந்தி கட்டாயம் என மத்திய அரசு விளக்கம்!…

புதுடெல்லி:-பேஸ்புக், டுவிட்டர், பிளாக்ஸ், கூகுள் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத் தளங்களில் அரசு தொடர்பான கணக்குகளில் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்துவதற்கு பதில் கண்டிப்பாக இந்தியை பயன்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. உள்துறையின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு

ஒரு மணி நேரத்திற்கு மேலாக முடங்கியது பேஸ்புக்!…ஒரு மணி நேரத்திற்கு மேலாக முடங்கியது பேஸ்புக்!…

புதுடெல்லி:-சமூக வலைதளமான பேஸ்புக் இன்று மதியம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது. இதனால் பேஸ்புக் பயன்பாட்டாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.ஆஸ்ரேலியா முதல் ஹாங்காங், இந்தியா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் பேஸ்புக் இணையதளம் ஒரு மணி நேரம் முடங்கி காணப்பட்டது. பேஸ்புக்

டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் இணைந்தது அமெரிக்க உளவு நிறுவனம்!…டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் இணைந்தது அமெரிக்க உளவு நிறுவனம்!…

வாஷிங்டன்:-அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ (சென்ட்ரல் இண்டலிஜென்ஸ் ஏஜென்சி) டுவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.டுவிட்டரில் இணைந்து 9மணி நேரங்களுக்குள் , 2,68,000 பாலோயர்களை பெற்றுள்ளது மேலும் தனது முதல் டிவிட்டாக இது எங்கள் முதல் டிவிட் என்று நாங்கள் உறுதி

திருடிய பெண்ணிடமே பேஸ்புக்கில் அழைப்பு விடுத்த திருடன்!…திருடிய பெண்ணிடமே பேஸ்புக்கில் அழைப்பு விடுத்த திருடன்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் திருடிய பெண்ணிடமே பேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்ததால் வசமாக சிக்கிக்கொண்ட திருடன் இப்போது சிறைக் கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறான்.ரிலே முல்லின்ஸ் என்ற அந்த வாலிபர் கடந்த சில தினங்களுக்கு முன் படகு முனையத்தில் தனியாக நின்ற ஒரு பெண்ணைத் தாக்கி அவரிடம்

காபி கொடுக்க தாமதமானதால் வேலைக்காரி மீது வெண்ணீரை ஊற்றிய முதலாளி கைது!…காபி கொடுக்க தாமதமானதால் வேலைக்காரி மீது வெண்ணீரை ஊற்றிய முதலாளி கைது!…

ரியாத்:-பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பாத்மா என்ற 23 வயது இளம்பெண் ஒருவர் சவுதி அரேபியாவில் உள்ள ரியாத்தில் வேலைக்காரியாக பணிபுரிந்து வந்தார். காபியை தாமதமாத கொண்டு வந்ததற்காக ஆத்திரமடைந்த அவரது முதலாளி, வேலைக்கார பெண் மீது கொதிக்கும் வெண்ணீரை ஊற்றினார். இதனால்

ரசிகர் மன்றத்தை கலைக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி!…ரசிகர் மன்றத்தை கலைக்கும் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி!…

கேரளா:-கேரளாவில் நடிகர் மம்முட்டிக்கு வலுவான ரசிகர் மன்றம் இருக்கிறது. மம்முட்டி படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் தியேட்டர்களில் கொடி தோரணங்கள் கட்டியும் கட் அவுட்டுகள் அமைத்தும் இவர்கள் அமர்க்களப்படுத்துவது உண்டு. ஆனால் சமீப காலமாக ரசிகர் மன்றத்தினரின் நடவடிக்கைகள் மம்முட்டியை எரிச்சல்பட வைத்துள்ளதாக

ஃபேஸ்புக் நிறுவனரின் ஆண்டு சம்பளம் 1 டாலர்!…ஃபேஸ்புக் நிறுவனரின் ஆண்டு சம்பளம் 1 டாலர்!…

அமெரிக்கா:-ஆப்பிள், மற்றும் கூகுள் நிறுவனங்களின் தலைவர்களை அடுத்த இடத்தில் இருக்கிறார் ஃபேஸ்புக் நிறுவனத்தலைவர் மார்க். இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஒரு டாலர் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. ஆனால் ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்களின் சம்பளம் மிக

பேஸ்புக்கில் இணைந்தார் இசைஞானி இளையராஜா!…பேஸ்புக்கில் இணைந்தார் இசைஞானி இளையராஜா!…

சென்னை:-கருணாநிதி, கமல்ஹாசன் முதல் கடைகோடி ஊழியர் வரை ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத நபரே இல்லை எனலாம். பெரிய வி.ஐ.பிக்கள் பலரும் ஃபேஸ்புக்கில் இணைந்து தங்கள் தகவல்களை அப்டேட் செய்து வருகின்றனர். இந்நிலையில் இசைஞானி இளையராஜா கடந்த 18ஆம் தேதி முதல் அதிகாரபூர்வமாக

பேஸ்புக்கில் தவறான தகவலால் அதிர்ச்சி அடைந்த சூப்பர் ஸ்டார்!…பேஸ்புக்கில் தவறான தகவலால் அதிர்ச்சி அடைந்த சூப்பர் ஸ்டார்!…

மும்பை:-பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘சத்ய மேவ ஜயதே‘ என்ற பெயரில் டி நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.இதில் குடும்ப பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை, பெண் சிசுக்கொலை உள்ளிட்ட சமூக பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்