Tag: Thani_Oruvan

இவ்வருட தமிழ் சினிமாவின் ராணி நடிகை நயன்தாரா!…இவ்வருட தமிழ் சினிமாவின் ராணி நடிகை நயன்தாரா!…

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவ்வருடம் தொடர்ச்சியாக இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது. நாளை வெளியாக போகும் நண்பேன்டா படத்திலிருந்து அவருடைய இந்த ஆண்டு படங்களின் வெளியீடு ஆரம்பமாக உள்ளது. அடுத்து மே 1ம்

லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா!…லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா!…

சென்னை:-நடிகைகளில் விஜயசாந்திதான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர். அந்த அளவுக்கு ஆக்சன் கதைகளில் நடித்ததோடு, நடிகர்களுக்கு இணையாக ரஃப் அண்ட் டஃப் கதைகளிலும் துணிந்து நடித்தார். ஆனால், அவருக்குப்பிறகு எத்தனையோ ஆக்சன் நடிகைகள் வந்தபோதும் அவரது இடத்தை யாராலும் பிடிக்க

ஐபிஎஸ்., ஆனார் நடிகை நயன்தாரா!…ஐபிஎஸ்., ஆனார் நடிகை நயன்தாரா!…

சென்னை:-ஜெயம் ரவி முதன்முறையாக நயன்தாராவுடன் இணைந்து நடித்து வரும் படம் தனியொருவன். ரவியின் அண்ணான ஜெயம் ராஜாவே இப்படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ். நிறுவனம் தயாரிக்கிறது, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகையில் படத்தில் நயன்தாரா எந்தமாதிரியான ரோலில்

நடிகர் ஜெயம்ரவியின் பெஸ்ட் ப்ரண்ட் ஜெனிலியா!…நடிகர் ஜெயம்ரவியின் பெஸ்ட் ப்ரண்ட் ஜெனிலியா!…

சென்னை:-தன்னுடன் எந்த நடிகை நடித்தாலும் அவர்களுடன் உயிர்த்தோழராகி விடுவார் ஜெயம்ரவி என்கிறார்கள். அதிலும் நயன்தாராதான் அவரது நீண்டகால கனவு கன்னி. அதனால் அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று நினைத்திருந்தவருக்கு இப்போது தனி ஒருவன் படத்தில் அந்தவாய்ப்பு கிடைத்திருப்பதால்

ஜெயம் ரவிக்கு அரவிந்த்சாமி அப்பாவா? வில்லனா?…ஜெயம் ரவிக்கு அரவிந்த்சாமி அப்பாவா? வில்லனா?…

சென்னை:-ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கி வரும் ‘தனி ஒருவன்’ படத்தில் ரவிக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார் என்ற தகவல்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.இப்படி ஒரு தகவல் வெளியானதும் எரிச்சல் அடைந்த அரவிந்த் சாமி தன்னுடைய டுவிட்டர்

வில்லன் ஆனார் நடிகர் அரவிந்த்சாமி!…வில்லன் ஆனார் நடிகர் அரவிந்த்சாமி!…

சென்னை:-மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் கலெக்டராக நடித்தவர் அரவிந்த்சாமி. அதையடுத்து ரோஜா, பம்பாய், என் சுவாசக்காற்றே, இந்திரா, மின்சாரகனவு என பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனக்கேற்ற கதைகள் அமையவில்லை என்றதும், நடிப்பை விட்டு விலகியிருந்தார் அரவிந்த்சாமி.

நடிகை நயன்தாராவின் தடாலடிப் பேச்சு!…நடிகை நயன்தாராவின் தடாலடிப் பேச்சு!…

சென்னை:-2005ல் ஐயா படத்தில் அறிமுகமான நயன்தாராவின் மார்க்கெட் கடந்த 9 ஆண்டுகளாக ஸ்டெடியாகவே இருக்கிறது. இரண்டு முறை காதலில் விழுந்து அவராகத்தான் படவாய்ப்புகளை இழந்து கொண்டிருந்தார். இந்நிலையில், செகண்ட் இன்னிங்சில் அவரது கேரியர் ரொம்பவே ஸ்ட்ராங்காக உள்ளது. இதையடுத்து அவரை புக்

கணேஷ் வெங்கட்ராமுடன் காதலில் விழுந்த நயன்தாரா…?கணேஷ் வெங்கட்ராமுடன் காதலில் விழுந்த நயன்தாரா…?

தனி ஒருவன் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் கதாநாயகனாக ஜெயம் ரவி வருகிறார். ஜெயம் ராஜா இயக்குகிறார். கதாநாயகனுக்கு இணையான முக்கிய கேரக்டர் கணேஷ் வெங்கட்ராமுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. படப்பிடிப்பு துவங்கிய போது இருவரும்

நடிகை ஹன்சிகாவை கலாய்க்கும் ஜெயம் ரவி!…நடிகை ஹன்சிகாவை கலாய்க்கும் ஜெயம் ரவி!…

சென்னை:-சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகைகளைக்கண்டாலே கூச்சப்பட்டு விலகிக்கொள்வார் ஜெயம் ரவி. ஆனால், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் அசினுடன் நடித்தபோது, ரொம்பவே இயல்பாகி விட்டார். அதுவரை நடிகைகள் அமர்ந்திருக்கும் பக்கமே செல்லாதவர், அந்த படத்தில் நடித்தபோது அசினுடன் மணிக்கணக்கில் கடலை