Tag: South_Korea

அஸ்லான் ஷா ஹாக்கி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா வெண்கலம் வென்றது!…அஸ்லான் ஷா ஹாக்கி: தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா வெண்கலம் வென்றது!…

இபோ:-அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி மலேசியாவில் நடைபெற்று வருகிறது. வெண்கல பதக்கத்துக்கான ஆட்டம் நடைபெற்றது. இதில் இந்தியா- தென்கொரியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆட்ட முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து சமநிலையில் இருந்தன. இதனால் பெனால்டி சூட்

போர் மூளும் என தென் கொரியாவுக்கு மீண்டும் வட கொரியா எச்சரிக்கை!…போர் மூளும் என தென் கொரியாவுக்கு மீண்டும் வட கொரியா எச்சரிக்கை!…

சியோல்:-வட கொரிய அதிபராக உள்ள கிம் ஜாங் உன்-ஐ சதிதிட்டம் திட்டம் மூலம் சி.ஐ.ஏ. கொல்வது போல் உருவாக்கப்பட்ட “தி இண்டர்வியூ’ திரைப்பத்தை வெளியிட அந்நாடு எதிர்ப்பு தெரிவித்தது. இத்திரைப்படத்தை தயாரித்த சோனி பிக்சர்ஸ் இணையதளத்தையும் வட கொரியா ஹேக் செய்தது.

நாங்கள் எந்த நேரத்திலும் அணு ஆயுத ஏவுகணையை பயன்படுத்தலாம் – வட கொரியா மிரட்டல்!…நாங்கள் எந்த நேரத்திலும் அணு ஆயுத ஏவுகணையை பயன்படுத்தலாம் – வட கொரியா மிரட்டல்!…

லண்டன்:-வடகொரியா பிப்ரவரி 2013ல் 3 அணு வெடிப்பு சோதனைகளை நடத்தி உள்ளது.வட கொரியா அணு ஆயுத உற்பத்திகளில் சர்வதேச உடன் படிக்கைகளை மீறி வருவதாக அமெரிக்கா கவலை தெரிவித்து உள்ளது. இந்நிலையில் வட கொரியாவுக்கு அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திறன் உள்ளது.

தென் கொரியாவில் அமெரிக்க தூதருக்கு கத்திக்குத்து!…தென் கொரியாவில் அமெரிக்க தூதருக்கு கத்திக்குத்து!…

சியோல்:-தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே நீண்ட நாட்களாக பகை நீடித்து வருகிறது. தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவும், வட கொரியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கூட்டு ராணுவ

தினமும் 5 கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது – ஆய்வில் தகவல்!…தினமும் 5 கப் காபி குடித்தால் மாரடைப்பு வராது – ஆய்வில் தகவல்!…

சியோல்:-காபி மற்றும் டீ குடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்ற கருத்து நிலவி வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 கப் காபி குடித்தால் மாரடைப்பு பெருமளவில் ஏற்படாது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. தென்கொரியா தலைநகர் சியோவில்

ஆணோ, பெண்ணோ மற்றொருவருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை – கோர்ட்டு தீர்ப்பு!…ஆணோ, பெண்ணோ மற்றொருவருடன் பாலுறவு கொண்டால் குற்றம் இல்லை – கோர்ட்டு தீர்ப்பு!…

சியோல்:-தென்கொரியாவில் 1953ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டு, கடந்த 62 ஆண்டுகளாக அது நடைமுறையில் இருந்து வந்தது. அந்த சட்டத்தின்படி, ஒரு ஆண் தன் மனைவியைத்தவிர இன்னொரு பெண்ணுடனோ அல்லது ஒரு பெண் தன் கணவரைத்தவிர இன்னொரு ஆணுடனோ செக்ஸ் உறவு

நோயாளி மயங்கி கிடக்க ஆபரேசன் தியேட்டரில் செல்பி மருத்துவமனை ஊழியர்கள்!…நோயாளி மயங்கி கிடக்க ஆபரேசன் தியேட்டரில் செல்பி மருத்துவமனை ஊழியர்கள்!…

சியோல்:-தென் கொரியாவின் ‘கங்னம்’ மாவட்டத்திலுள்ள பிளாஸ்டிக் சர்ஜரி மையத்தில் ஆபரேஷன் நடந்து கொண்டிருக்கும் போது மருத்துவமனை ஊழியர்கள் அருகே நின்று செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில தினங்களுக்கு முன் புகைப்படங்களைப் பகிரும் அப்ளிகேஷனான இன்ஸ்டாகிராமில்,

8வது மகளிர் உலக குத்துச் சண்டை போட்டி: 2 இந்திய வீராங்கனைகள் வெள்ளி வென்றனர்!…8வது மகளிர் உலக குத்துச் சண்டை போட்டி: 2 இந்திய வீராங்கனைகள் வெள்ளி வென்றனர்!…

ஜேஜு:-கொரியாவில் நடைபெற்று வரும் உலக 8-வது மகளிர் குத்துச் சண்டை போட்டியில் 48 கிலோ பிரிவில் கஜகஸ்தானைச் சேர்ந்த நஸைம் கசைபேவிடம் தங்கத்தை பறிகொடுத்த இந்திய வீராங்கனை சார்ஜுபாலா வெள்ளிப்பதக்கத்தையும், 81 கிலோ பிரிவில் சீனாவின் யாங் க்சியோலியிடம் தங்கம் பெறும்

தென்கொரிய மக்கள் தொகை: 2015ல் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும்!…தென்கொரிய மக்கள் தொகை: 2015ல் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும்!…

சியோல்:-வரும் 2015ம் ஆண்டில் தென் கொரியா, மக்கள் தொகையில் மிகப்பெரிய மாற்றத்தை அடையப்போகிறது. அந்நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையால் வரும் ஆண்டில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வரும் ஆண்டில் ஆண்களின் எண்ணிக்கை

தென்கொரிய கப்பல் விபத்தில் பயணிகளை காப்பாற்றாமல் தப்பித்த கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை!…தென்கொரிய கப்பல் விபத்தில் பயணிகளை காப்பாற்றாமல் தப்பித்த கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை!…

சியோல்:-கடந்த ஏப்ரல் மாதம் 16ம் தென் கொரியாவின் தென்மேற்கு பகுதியில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 300 பேர் பலியாயினர். அவர்களில் சுமார் 250 பேர் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள். மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய இந்த விபத்தின்