Tag: Saranya_Ponvannan

செஞ்சுரி அடித்தது நடிகர் தனுஷின் வி.ஐ.பி!…செஞ்சுரி அடித்தது நடிகர் தனுஷின் வி.ஐ.பி!…

சென்னை:-ஒளிப்பதிவாளராக இருந்த வேல்ராஜ், ”வேலையில்லா பட்டதாரி” படத்தின் மூலம் இயக்குநராக அவதரித்தார். தனுஷ், அமலாபால், சுரபி, சரண்யா, சமுத்திரகனி உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்து இருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு வசூலையும் வாரி குவித்தது.இந்நிலையில் வேலையில்லா பட்டதாரி

ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படும் நடிகை சரண்யா!…ரஜினிகாந்துடன் ஜோடியாக நடிக்க ஆசைப்படும் நடிகை சரண்யா!…

சென்னை:-மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த ‘நாயகன்’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சரண்யா. அதன், பின் ஒரு சில படங்களில் நாயகியாக நடித்து பின்னர் இயக்குனர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். பின்னர் மீண்டும் நடிக்க வந்தார்.

தனுஷ் சிகரெட் பிடிக்கும் வி. ஐ. பி. போஸ்டருக்கு எதிர்ப்பு…!தனுஷ் சிகரெட் பிடிக்கும் வி. ஐ. பி. போஸ்டருக்கு எதிர்ப்பு…!

வேலை இல்லா பட்டதாரி படம் கடந்த வாரம் ரிலீசாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இப்படத்தில் தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சிகளும், மது அருந்தும் காட்சிகளும் இடம் பெற்று உள்ளன. சிகரெட் பிடிக்கும் காட்சியை போஸ்டராக அச்சிட்டு ஒட்டி இருந்தனர். தமிழக புகையிலை கட்டுப்பாட்டுக்கான

முதல் நாளில் வசூலில் சாதனை படைத்த ‘வேலையில்லா பட்டதாரி’!…முதல் நாளில் வசூலில் சாதனை படைத்த ‘வேலையில்லா பட்டதாரி’!…

சென்னை:-நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள படம் வேலையில்லா பட்டதாரி. தமிழகம் முழுவதும் திரையிடப்பட்ட படம் வசூலில் ரூ.5.18 கோடியை எட்டியுள்ளது.இது குறித்து டுவிட்டர் செய்தியில் ஆனந்த கண்ணீருடன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அவர், எனது திரைப்பட வரலாற்றில் வசூலில் சாதனை செய்த

வேலையில்லா பட்டதாரி (2014) திரை விமர்சனம்…வேலையில்லா பட்டதாரி (2014) திரை விமர்சனம்…

என்ஜினியரிங் முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் தன்னுடைய அப்பாவான சமுத்திரக்கனியிடம் திட்டு வாங்கிக் கொண்டே எப்போதும் சும்மாவே சுற்றித் திரிகிறார் நாயகன் தனுஷ்.அவருக்கும் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் அமலாபாலுக்கும் காதல் வருகிறது. திடீரென ஒரு நாள் தனுஷின் அம்மா சரண்யா பொன்வண்ணன் மாரடைப்பில்

அம்மா அம்மம்மா (2014) திரை விமர்சனம்…அம்மா அம்மம்மா (2014) திரை விமர்சனம்…

திருமணம் ஆகி 15 வருடங்களாக குழந்தைகள் இல்லாத தம்பதிகளாக சம்பத்,சரண்யா. இவர்கள் குழந்தை வரம் வேண்டி கோவில் கோவிலாக சுற்றி வருகிறார்கள்.ஒருநாள் கோவிலில் வைத்து ஆனந்த்,தேவதர்ஷினி தம்பதியினரை சந்திக்கிறார்கள். முதல் சந்திப்பிலேயே இருவர் குடும்பத்திற்கும் நட்பு ஏற்படுகிறது. தேவதர்ஷினிக்கு ஒரு ஆண்

என்னமோ நடக்குது (2014) திரை விமர்சனம்…என்னமோ நடக்குது (2014) திரை விமர்சனம்…

சினிமா போஸ்டர் ஒட்டி பிழைப்பை நடத்தி வருகிறார் நாயகன் விஜய் வசந்த். இவருடைய அம்மா சரண்யா பொன்வண்ணன். தாய் மீது பாசம் இருந்தாலும், இவரது குடிசைக்கு அருகில் வாழும் ஒரு விபசாரப் பெண்ணுக்கு தனது தாய் ஆதரவாக இருப்பதால் அவளை வெறுத்து