Tag: Sachin_Tendulkar

தமிழில் வெளியாகிறது சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை!…தமிழில் வெளியாகிறது சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை!…

மும்பை:-கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் தெண்டுல்கர் ‘பிளேயிங் இட் மை வே’ என்ற பெயரில் தனது சுயசரிதையை ஆங்கிலத்தில் கடந்த மாதம் வெளியிட்டார். இந்த சுயசரிதை புத்தகம் தமிழ், இந்தி, மராத்தி, மலையாளம், வங்காளம், அஸ்ஸாமி, தெலுங்கு, குஜராத்தி ஆகிய 8 இந்திய

உலக கின்னஸ் சாதனை அமைப்பின் 60–வது ஆண்டு விழா: தெண்டுல்கர் கவுரவிப்பு!…உலக கின்னஸ் சாதனை அமைப்பின் 60–வது ஆண்டு விழா: தெண்டுல்கர் கவுரவிப்பு!…

புதுடெல்லி:-கிரிக்கெட்டின் சகாப்தம் தெண்டுல்கர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவர் ஓய்வு பெற்றார். தெண்டுல்கரை கின்னஸ் உலக சாதனை அமைப்பு கவுரவித்தது. அதன் 60–வது ஆண்டு விழாவையொட்டி அவர் உள்பட 60 விளையாட்டு வீரர்–வீராங்கனைகள் கவுரவிக்கப்பட்டனர். சான்றிதழும், பதக்கமும் வழங்கி தெண்டுல்கரை

இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்கரா இரட்டை சாதனை!…இலங்கை கிரிக்கெட் வீரர் சங்கக்கரா இரட்டை சாதனை!…

ஹம்பன்டோட்டா:-இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோட்டாவில் நேற்று நடந்தது. மழையால் பாதிக்கப்பட்டு 35 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட்டுக்கு 242 ரன்கள் சேர்த்தது.

குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவிக்கு சச்சின் தெண்டுல்கர் ஆதரவு!…குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவிக்கு சச்சின் தெண்டுல்கர் ஆதரவு!…

மும்பை:-தென்கொரியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியின் போது நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சரிதாதேவி வெண்கலப்பதக்கத்தை கழுத்தில் அணிய மறுத்ததுடன் தன்னை வீழ்த்திய வீராங்கனைக்கு அதை அணிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால் அவருக்கு நீண்ட கால

ரோகித் சர்மாவுக்கு சச்சின் தெண்டுல்கர் பாராட்டு!…ரோகித் சர்மாவுக்கு சச்சின் தெண்டுல்கர் பாராட்டு!…

புதுடெல்லி:-உலக சாதனை படைத்த ரோகித் சர்மாவுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கதாநாயகன் சச்சின் தெண்டுல்கர் ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில், ரோகித் சர்மாவின் ஆட்டத்தை என்னால் பார்க்க முடியவில்லை. ஒருநாள் போட்டியில் இரண்டு இரட்டை சதம் அடிப்பது என்பது சிறப்புக்குரிய

இந்தியர்களுக்கு மட்டுமே எட்டிய இரட்டை சதம்!…இந்தியர்களுக்கு மட்டுமே எட்டிய இரட்டை சதம்!…

சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் ஒரு காலத்தில் முடியவே முடியாது என்று வாதிடப்பட்ட இரட்டை சதம், ஜெட் வேகத்தில் ஆடக்கூடிய 20 ஓவர் கிரிக்கெட்டின் வருகைக்கு பிறகு அடுத்தடுத்து கனியத் தொடங்கி விட்டது. அதுவும் இந்தியர்களுக்கு மட்டுமே சாத்தியமாகி வருவது

தந்தையை பற்றி குறை சொன்னதால் சக மாணவரை தாக்கிய தெண்டுல்கரின் மகன்!…தந்தையை பற்றி குறை சொன்னதால் சக மாணவரை தாக்கிய தெண்டுல்கரின் மகன்!…

மும்பை:-இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது சுயசரிதை புத்தகத்தில் எழுதியுள்ள ஒரு பகுதியில், 2007ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் சுற்றுடன் வெளியேறியது. அந்த சமயத்தில் எனது மகன் அர்ஜூனுக்கு

சுயசரிதையில் சச்சின் தெண்டுல்கர் வெளியிட்ட ரகசியம்!…சுயசரிதையில் சச்சின் தெண்டுல்கர் வெளியிட்ட ரகசியம்!…

புதுடெல்லி:-சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் 1989-ம் ஆண்டில் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்தார். 16 வயது பாலகனாக களம் கண்ட தெண்டுல்கர், பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக

சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை புத்தகம் நாளை வெளியீடு!…சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை புத்தகம் நாளை வெளியீடு!…

மும்பை:-கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுவர் சச்சின் தெண்டுல்கர். பல்வேறு உலக சாதனைகளை புரிந்த அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கை பற்றி ’பிளேயிங் இட் மை வே’ (எனது வழியில் விளையாடுகிறேன்) என்ற

கேப்டன் பதவியால் மனவேதனை அடைந்தேன்: சுயசரிதையில் சச்சின் தெண்டுல்கர் தகவல்!…கேப்டன் பதவியால் மனவேதனை அடைந்தேன்: சுயசரிதையில் சச்சின் தெண்டுல்கர் தகவல்!…

புதுடெல்லி:-சச்சின் தெண்டுல்கர் ‘பிளையிங் இட் மைவே’ (எனது வழியில் விளையாடுகிறேன்) என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். வருகிற 6ம் தேதி இந்த சுயசரிதை புத்தகம் உலகம் முழுவதும் வெளியாகுகிறது. சுயசரிதையில் கேப்டன் பதவியால் மனவேதனை அடைந்து கிரிக்கெட்டில் இருந்து விலக விரும்பினேன்