Tag: Review

என் நெஞ்சை தொட்டாயே (2014) திரை விமர்சனம்…என் நெஞ்சை தொட்டாயே (2014) திரை விமர்சனம்…

நாயகன் ரவிக்குமார் ஐ.ஏ.எஸ். படித்துவிட்டு ஊரில் நண்பர்களுடன் சுற்றி திரிகிறார். ஒருநாள் பேருந்து நிலையத்தில் நாயகி பவித்ராவை சந்திக்கும் ரவிக்குமார், அவருக்கு எதேச்சையாக உதவி செய்ய, இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது.நாயகனின் அப்பா ஆர்.கே.அன்புசெல்வன் அந்த ஊரில் அநியாயங்களை தட்டிக்கேட்கும் ஊர் பெரியவர்.

காட்ஸில்லா (2014) திரை விமர்சனம்…காட்ஸில்லா (2014) திரை விமர்சனம்…

ஜப்பான் நாட்டின் அணுமின் நிலையத்தில் நாயகனின் தந்தையான பிரையன் கரன்ஸ்டோன் மற்றும் அவரது மனைவி வேலை செய்கிறார்கள். ஒருநாள் திடீர் நில அதிர்வு ஏற்பட்டு அந்த அணு உலை சேதமடைந்து அதிலுள்ள அணுக்கதிர்கள் வெளியே வருகின்றன. இதன் தாக்கத்தால் தனது மனைவியை

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (2014) திரை விமர்சனம்…வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் (2014) திரை விமர்சனம்…

தெலுங்கில் ‘நான் ஈ’ பட புகழ் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘மரியாதை ராமண்ணா’ படத்ம் தமிழில் சந்தானம் நடிக்க ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதமா’க ரீமேக்காகி இருக்கிறது. அரவங்காடு கிராமத்தில் வசித்து வரும் இரண்டு குடும்பங்களுக்கிடையே நடக்கும் சண்டையில் சந்தானத்தின் அப்பா,

யாமிருக்க பயமே (2014) திரை விமர்சனம்…யாமிருக்க பயமே (2014) திரை விமர்சனம்…

கிருஷ்ணா தன் காதலி ரூபா மஞ்சரியுடன் சென்னையில் வாழ்ந்து வருகிறார். கிருஷ்ணா, ஆண்மை இழந்தவர்களுக்கான மருந்து விற்பனை செய்து வருகிறார். அப்போது மகாநதி சங்கரின் மகனான பாலாஜியை கிருஷ்ணா எடுக்கும் விளம்பர படத்தில் நடிக்க வைக்கிறார். அவ்விளம்பரத்தில் நடித்த பாலாஜி, மாத்திரையை

பாலைவன திமிங்கலம் (2014) திரை விமர்சனம்…பாலைவன திமிங்கலம் (2014) திரை விமர்சனம்…

அழகான தீவு ஒன்றுக்கு மேயராக நாயகன் ஜிம்மியின் அப்பா.தன்னுடைய தீவில் வாழும் மக்கள் எல்லோரும் வாழ நல்ல வருமானம் உள்ள தீவாக மாற்ற வேண்டும் என்று நினைக்கும் தன்னுடைய அப்பாவின் கனவை நினைவாக்க ஜிம்மி தயாராகிறார். இதற்காக அந்த தீவில் மிகப்பெரிய

அங்குசம் (2014) திரை விமர்சனம்…அங்குசம் (2014) திரை விமர்சனம்…

கிராமத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் சுற்றி வருகிறார் நாயகன் ஸ்கந்தா. இவர் வீட்டுக்கு அருகில் இருக்கும் நாயகி ஜெயதி குகாவை ஒருதலையாக காதலித்து வருகிறார். முதலில் இவரை கண்டுகொள்ளாத நாயகி, பின்பு நாயகனின் காதலை ஏற்றுக் கொள்கிறார்.இந்நிலையில், அந்த ஊர் எம்.எல்.ஏ.வான

மோக மந்திரம் (2014) திரை விமர்சனம்…மோக மந்திரம் (2014) திரை விமர்சனம்…

நாயகி மேக்னா நாயுடுவுக்கு தான் ஆசைப்பட்டதை எப்பாடுபட்டாவது அடைந்தே ஆகவேண்டும். அதற்கு குறுக்கே யார் வந்தாலும் அவர்களை சும்மா விடாத குணம் கொண்டவர். தனது தாயை இழந்த இவள் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறாள்.ஒருநாள் விபத்தில் நாயகன் விக்கியை சந்திக்கிறார் மேக்னா.

நர நாயகி (2014) திரை விமர்சனம்…நர நாயகி (2014) திரை விமர்சனம்…

நாயகிகள் மூன்று பேர். ஒருத்தி சாதுவானவள், மற்றொருத்தி கொஞ்சம் முரட்டுத்தனம் பிடித்தவள், மற்றொருவள் எதற்கும் அஞ்சாதவள். கொள்ளைக் கும்பல் தலைவியான பிங்கியிடமிருந்து திருடிய நிறைய பொக்கிஷங்கள் ஒரு பாலைவனத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற விஷயம் நாயகிகளில் ஒருவருக்கு தெரிய வருகிறது. அவள்

டமால் டுமீல் (2014) திரை விமர்சனம்…டமால் டுமீல் (2014) திரை விமர்சனம்…

ஐடி கம்பெனியில் வேலைப் பார்த்து வருகிறார் நாயகன் வைபவ். தந்தையை இழந்த இவருக்கு தாய் மற்றும் சகோதரி இவர்கள் இருவரும் அவர்களுடைய சொந்த ஊரில் வசித்து வருகிறார்கள். இவர் மட்டும் சென்னையில் அடுக்குமாடி கட்டிடத்தில் வாழ்ந்து வருகிறார்.தங்கைக்கு திருமணம் செய்து வைக்க

யாசகன் (2014) திரை விமர்சனம்…யாசகன் (2014) திரை விமர்சனம்…

மதுரையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து தாய், தந்தை, சகோதரியுடன் வாழ்ந்து வருகிறார் மகேஷ். இவர் தந்தை சொல்லை தட்டாத பிள்ளை. தன் குடும்பம் மட்டுமல்லாமல் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கும் நல்லதே செய்ய வேண்டும் என்று நினைப்பவர். சமூகத்தின் மீது மிகுந்த அக்கறையும்