Tag: Pakistan

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணி பட்டம் வென்றது!…தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்: இந்திய மகளிர் அணி பட்டம் வென்றது!…

இஸ்லாமாபாத்:-தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நேபாளத்தை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்திய

இந்திய மீனவர்கள் 61 பேரை கைது செய்தது பாகிஸ்தான்!…இந்திய மீனவர்கள் 61 பேரை கைது செய்தது பாகிஸ்தான்!…

இஸ்லாமாபாத்:-எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்திய மீனவர்கள் 61 பேரை பாகிஸ்தான் கடற்படை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்குள் 11 படகுகளில் மீன் பிடித்ததாக குற்றம்சாட்டி 61 மீனவர்களையும் கைது செய்துள்ள பாகிஸ்தான் கடற்படை படகுகளையும் பறிமுதல்

சுல்தான் ஜோஹர் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வென்றது இந்தியா!…சுல்தான் ஜோஹர் கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வென்றது இந்தியா!…

ஜோஹர் பாரு:-6 அணிகள் இடையிலான 4-வது சுல்தான் ஜோஹர் கோப்பைக்கான ஜூனியர் (21 வயதுக்குட்பட்டோர்) ஆக்கி போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த முக்கியமான லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பரம போட்டியாளரான பாகிஸ்தானுடன் மோதியது.

பாகிஸ்தானில் 202 பேரை தாக்கிய போலியோ நோய்!…பாகிஸ்தானில் 202 பேரை தாக்கிய போலியோ நோய்!…

இஸ்லாமாபாத்:-இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் போலியோ நோய் தாக்குதல் முன்பு அதிகமாக இருந்தது. போலியோ தடுப்பூசி போடப்பட்டதற்கு பிறகு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் போலியோ நோய் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல பாகிஸ்தானிலும் போலியோ நோய் தடுப்பு மருந்தால் நோய் தாக்குதல்

தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குகிறது – அமெரிக்கா!…தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குகிறது – அமெரிக்கா!…

வாஷிங்டன்:-தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குவதாக அமெரிக்காவின் பெண்டகன் செய்தித்துறை செயலாளரான அட்மிரல் ஜான் கிர்பி கூறியுள்ளார். எனினும் தீவிரவாதிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அதிரடி தாக்குதல்களை நடத்தி அவர்களை அழித்து வருவதாகவும் கிர்பி சுட்டிக்காட்டினார். இத்தீவிரவாதிகளால்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான்

தீவிரவாத தலைவர்கள் தலைக்கு ரூ.183 கோடி விலை அமெரிக்கா அறிவிப்பு!…தீவிரவாத தலைவர்கள் தலைக்கு ரூ.183 கோடி விலை அமெரிக்கா அறிவிப்பு!…

வாஷிங்டன்:-பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்கம் ஹக்கானி தீவிரவாத இயக்கம் ஆகும். இது தலீபான் ஆதரவு தீவிரவாத இயக்கம் ஆகும். இதன் முன்னணி தலைவர்கள் 5 பேரின் தலைக்கு அமெரிக்கா 30 மில்லியன் டாலர் (சுமார் ரூ.183 கோடி)

நாங்கள் இந்தியாவின் அடிமை அல்ல – பாகிஸ்தான்நாங்கள் இந்தியாவின் அடிமை அல்ல – பாகிஸ்தான்

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதாசிங் வற்புறுத்தி இருந்தார். இதுபற்றிய கேள்விக்கு பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் பதில் அளித்ததாவது:- பாகிஸ்தான், இந்தியாவின் அடிமை அல்ல.

இந்திய வான் எல்லைக்குள் வந்த பயணிகள் விமானத்தை பின்தொடர்ந்த போர் விமானங்கள்!…இந்திய வான் எல்லைக்குள் வந்த பயணிகள் விமானத்தை பின்தொடர்ந்த போர் விமானங்கள்!…

ஜோத்பூர்:-சர்வதேச விமானங்களுக்கு ஒரு அடையாள குறியீடு வழங்கப்படும். அந்த விமானம் ஒரு நாட்டு எல்லையில் இருந்து அடுத்த நாட்டு எல்லைக்குள் நுழையும்போது சந்தேகம் வந்து கேட்டால் அந்த விமானத்தின் அடையாள குறியீட்டை கூற வேண்டும்.நேற்று பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சர்வதேச ரெயில் சேவை!… சீனா திட்டம்…பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சர்வதேச ரெயில் சேவை!… சீனா திட்டம்…

பீஜிங்:-சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள இந்தியாவிற்கு சொந்தமான காஷ்மீர் பகுதி வழியாக பாகிஸ்தான் செல்லும் சர்வதேச ரெயில் போக்குவரத்தை தொடங்க சீனா ஆய்வு செய்து வருகிறது. சீனாவில் வடக்கே உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தின் கஷ்கர் நகரில் இருந்து

ஆட்டுக்கறிக்குழம்பு செய்யாத மனைவியை கொலை செய்தவருக்கு சிறை!…ஆட்டுக்கறிக்குழம்பு செய்யாத மனைவியை கொலை செய்தவருக்கு சிறை!…

நியூயார்க்:-பாகிஸ்தானை சேர்ந்தவர் நூர் ஹூசைன் (வயது 75) இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.கடந்த 2011ம் ஏப்ரல் 2 ம் தேதி தனது 66 வயது மனைவி நாசர் ஹூசைனிடம் இரவு சாப்பிடுவதற்கு மட்டன் குழம்பு வைத்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இதற்கு