Tag: New_York_City

மோடியின் பயணத்தை பயன்படுத்தி இந்தியாவுடன் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்துக்கு அமெரிக்கா திட்டம்!…மோடியின் பயணத்தை பயன்படுத்தி இந்தியாவுடன் ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகத்துக்கு அமெரிக்கா திட்டம்!…

வாஷிங்டன்:-பிரதமர் நரேந்திர மோடி இன்று வாஷிங்டன் செல்கிறார். அவரது வாஷிங்டன் பயணத்தை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமெரிக்கா எடுத்துக்கொண்டிருக்கிறது. பல்வேறு துறைகளில் நேரடி அன்னிய முதலீட்டினை பெருக்குவதற்கு மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. அதை அமெரிக்கா கவனத்தில் கொண்டுள்ளது.பிரதமர் மோடி, நியூயார்க்

ஒபாமாவுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு!…ஒபாமாவுடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு!…

நியூயார்க்:-அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூனை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.அப்போது அவர் பான் கி மூனிடம் அடுத்த ஆண்டு தனது 70-வது ஆண்டு விழாவை கொண்டாடும் நிலையில் உள்ள

பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு!…பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு!…

நியூயார்க்:-பிரதமர் பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக நரேந்திர மோடி 5 நாள் அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ளார்.2002ம் ஆண்டு குஜராத் இனக் கலவரங்களைத் தொடர்ந்து அமெரிக்கா மோடிக்கு விசா கொடுத்த மறுத்து வந்தது. ஆனால், அவர் பிரமராக அமர்ந்த பின் அமெரிக்கா

குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு நியூயார்க் கோர்ட் சம்மன்!…குஜராத் கலவரம்: பிரதமர் மோடிக்கு நியூயார்க் கோர்ட் சம்மன்!…

நியூயார்க்:-குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் பலர் கொல்லப்பட்டனர். இந்த படுகொலைகளை காரணம் காட்டி, குஜராத் மாநில முதல் மந்திரியாக இருந்த நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அரசு மறுத்து விட்டது.தற்போது, நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி

லடாக் பகுதியில் இருந்து 30ம் தேதிக்குள் படைகள் விலக்கிக் கொள்ள இந்தியா-சீனா ஒப்புதல்!…லடாக் பகுதியில் இருந்து 30ம் தேதிக்குள் படைகள் விலக்கிக் கொள்ள இந்தியா-சீனா ஒப்புதல்!…

நியூயார்க்:-ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், நியூயார்க் நகரில் இந்திய பத்திரிகையாளர்களுக்கு இன்று பேட்டியளித்தார்.இந்தியா-சீனா எல்லையில் உள்ள லடாக்கின் சுமார் பகுதியில் நிலவி வரும் பதற்ற நிலை தொடர்பாக சீன வெளியுறவுத்

உலகின் 2வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக உருவாகிறது இந்தியா!…உலகின் 2வது மிகப்பெரிய ஸ்மார்ட்போன் சந்தையாக உருவாகிறது இந்தியா!…

நியூயார்க்:-வரும் 2019-ஆம் ஆண்டிற்குள் இந்தியா உலகிலேயே அதிக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையாகும் சந்தையாக உருவாகும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாஸ்டனை சேர்ந்த குளோபல் மார்க்கெட் ரிசர்ச் ஸ்மார்போன்கள் விற்பனையில் ஏற்பட்ட திடீர் தொய்வு குறித்து ஆராய்ச்சி செய்தது. இந்த ஆய்வின்

2 லட்சம் டாலருக்கு ஏலம் போன முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள்!…2 லட்சம் டாலருக்கு ஏலம் போன முன்னாள் அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடியின் கடிதங்கள்!…

நியூயார்க்:-அமெரிக்க முன்னாள் அதிபரான ஜான் எப். கென்னடி, 1943-ம் ஆண்டு அமெரிக்க கடற்படையில் பணியாற்றியபோது, தனது போர்க் கப்பலில் உடன் பணியாற்றிவந்த அமெரிக்க வீரர் ஹரோல்ட் மார்னி-யின் மரணத்ததுக்கு இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்தாருக்கு சில கடிதங்களை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பாஸ்டன்

இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் நஷ்டஈடு அளித்த நியூயார்க் நகர நிர்வாகம்!…இந்திய வம்சாவளி மாணவிக்கு 2,25,000 டாலர் நஷ்டஈடு அளித்த நியூயார்க் நகர நிர்வாகம்!…

நியூயார்க்:-இந்தியாவைச் சேர்ந்த கிரித்திகா பிஸ்வாஸ் என்ற மாணவி கடந்த 2011ம் ஆண்டில் நியூயார்க்கில் உள்ள குவீன்ஸ் ஜான் பிரவுன் என்ற பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள் அவரது வகுப்பு ஆசிரியருக்கு ஆபாச மின்னஞ்சல்களை அனுப்பியதான சந்தேகத்தின்பேரில்

உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் கடும் வறட்சி அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை!…உலக அளவில் பருவநிலை மாற்றத்தால் கடும் வறட்சி அபாயம் – நிபுணர்கள் எச்சரிக்கை!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். புவி வெப்ப மயத்தால் பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு மழை அளவு குறையும். அதன் மூலம் 35 ஆண்டுகளுக்கும் மேலாக மழை

இந்தியா–வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணங்கள் அதிகரிப்பு!… யூனிசெப் தகவல்…இந்தியா–வங்காளதேசத்தில் சிறுமிகள் திருமணங்கள் அதிகரிப்பு!… யூனிசெப் தகவல்…

நியூயார்க்:-ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெப் நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் தெற்கு ஆசிய நாடுகளில் 18 வயதுக்கு முன்பே பெரும்பாலான சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறுகிறது.அது 46 சதவீதமாகும், அவர்களில் 18 சதவீதம் பேர் 15 வயதுக்கு முன்பே