Tag: New_York_City

சகாரா நிறுவனத்தின் சொத்துக்களை வாங்குகிறார் புருனே சுல்தான்!…சகாரா நிறுவனத்தின் சொத்துக்களை வாங்குகிறார் புருனே சுல்தான்!…

நியூயார்க்:-பங்கு விற்பனை மூலம் முதலீட்டாளர்களிடம் இருந்து திரட்டிய 20 ஆயிரம் கோடி ரூபாயை திரும்பத் தரத் தவறியதாக சஹாரா குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. உச்சநீதிமன்றம் உத்தரவால் கைது செய்யப்பட்ட ராய் தற்போது திகார் சிறையில் உள்ளார்.இந்நிலையில் தனக்கு

தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா.வுக்கு 10 கோடி டாலர்களை சவூதி அரேபியா வழங்கியது!…தீவிரவாதத்தை ஒழிக்க ஐ.நா.வுக்கு 10 கோடி டாலர்களை சவூதி அரேபியா வழங்கியது!…

நியூயார்க்:-உலகளாவிய அளவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபைக்கு சவூதி அரேபிய அரசாங்கம் 10 கோடி அமெரிக்க டாலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது. ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான் கி-மூனிடம் இந்த தொகைக்கான காசோலையை நேற்று வழங்கிய அமெரிக்காவுக்கான

நியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பேசுகிறார் மோடி!…நியூயார்க்கில் அமெரிக்கவாழ் இந்தியர்கள் கூட்டத்தில் பேசுகிறார் மோடி!…

வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ‘வெளிநாட்டு வாழ் பாரதீய ஜனதா நண்பர்கள்’ அமைப்பு ஏற்பாடு செய்து உள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்

ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!…ஐ.நா. பொதுச் சபையில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!…

நியூயார்க்:-அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி துவங்கி, அக்டோபர் முதல் தேதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர பொது சபை கூட்டம் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாஷிங்டன் நகரில்

ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி மரணம்!…ஹிரோஷிமாவில் அணுகுண்டு வீசிய விமானி மரணம்!…

நியூயார்க்:-கடந்த 1945–ம் ஆண்டு ஆகஸ்டு 6–ந்தேதி ஜப்பானின் ஹிரோஷிமாவிலும், 9–ந்தேதி நாகசாயி நகரத்திலும் அமெரிக்கா சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை வீசியது. அதில் ஹிரோஷிமாவில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும், நாகசாயில் 80 ஆயிரம் பேரும் மடிந்தனர்.அதன் பின்னர்தான் இண்டாம்

சார்ஜ் ஏற்றும்போது தீப்பிடித்த ஸ்மார்ட்போன்!… உயிர் தப்பிய சிறுமி…சார்ஜ் ஏற்றும்போது தீப்பிடித்த ஸ்மார்ட்போன்!… உயிர் தப்பிய சிறுமி…

நியூயார்க்:-டெக்சாஸ் நகரின் வடக்குப் பகுதியில் வசித்துவரும் 13 வயதுப் பெண் ஒருவர் தனது சாம்சங் கேலக்சி எஸ்4 ஸ்மார்ட்போனை சார்ஜரில் போட்டு தன்னுடைய தலையணைக்கு அடியில் வைத்துவிட்டு தூங்கிவிட்டார்.திடீரென்று கருகிய வாசனையை உணர்ந்த அந்தப் பெண் எழுந்து தனது போனை எடுக்க

சாலைகளை கலக்கும் கூகுளின் டிரைவர்கள் இல்லாத கார்கள்!…சாலைகளை கலக்கும் கூகுளின் டிரைவர்கள் இல்லாத கார்கள்!…

நியூயார்க்:-உலகளாவிய அளவில் சர்ச் என்ஜின்களில் முதன்மையாக ‘கூகுள்‘ திகழ்ந்து வருகிறது. இது தவிர ரோபோட்டிக் தொழில்நுட்ப துறையிலும் கூகுள் முன்னிலை வகிக்கிறது. கடந்த 2010–ம் ஆண்டில் கார்களில் தானியங்கி தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த தொழில் நுட்பத்துடன் ஏதாவது ஒரு

ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு வந்த திடீர் மிரட்டலால் பரபரப்பு!…ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு வந்த திடீர் மிரட்டலால் பரபரப்பு!…

நியூயார்க்:-அமெரிக்காவின் வடக்கு கலிஃபோர்னியா நகரின் மென்லோ பார்க் பகுதியில் உள்ள ஃபேஸ்புக் தலைமையகத்துக்கு நேற்றிரவு திடீர் என்று ஓர் மிரட்டல் அழைப்பு வந்தது. இதனையடுத்து, சுமார் 6 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் அந்த அலுவலகத்தை மென்லோ பார்க் போலீசார் சுற்றி வளைத்தனர்.

அணு உற்பத்திக்கு எதிராக போராடிய 84 வயது கன்னியாஸ்திரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!…அணு உற்பத்திக்கு எதிராக போராடிய 84 வயது கன்னியாஸ்திரிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!…

நியூயார்க்:-அமெரிக்காவின் டென்னெஸ்ஸீ மாநிலத்தில் அணு உற்பத்திக்கு தேவையான யுரேனியம் என்ற கணிமத்தை சேமித்து வைக்கும் அரசு கிடங்கு உள்ளது.வெடிகுண்டுகளை தயாரிக்கும் ஆற்றல் வாய்ந்த உயர்தர யுரேனியம் இங்கு சேமித்து, பாதுகாக்கப்படுகின்றது. பலத்த பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதிக்கு கடந்த 28-07-2012 அன்று