Tag: New_Delhi

பெப்சி தயாரிப்புகளில் சர்க்கரை அளவை குறைக்க வேண்டுகோள்!…பெப்சி தயாரிப்புகளில் சர்க்கரை அளவை குறைக்க வேண்டுகோள்!…

புதுடெல்லி:-இந்தியா வந்த பெப்சிகோ தலைவர் இந்திரா நூயி நேற்று முன்தினம் உணவு பதப்படுத்துதல் துறை மந்திரி ஹர்சிம்ரத் கவுர் பாதலை சந்தித்தார். அப்போது இந்தியாவில் ஆரோக்கிய மேம்பாட்டிற்கான தங்கள் நிறுவன திட்டங்கள் மற்றும் முதலீடு குறித்து இந்திரா நூயி ஆலோசனை நடத்தினார்.அப்போது

ஏர் இந்தியா விமான நிறுவன இணையதளம் முடங்கியது!…ஏர் இந்தியா விமான நிறுவன இணையதளம் முடங்கியது!…

புதுடெல்லி:-ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்தையொட்டி ஆகஸ்ட் 27ம்தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏர் இந்தியா இன்று முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் 100 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்கிறது. ஏர் இந்தியாவின்

100 ரூபாயில் விமான டிக்கெட்: ஏர் இந்தியாவின் அதிரடி சலுகை!…100 ரூபாயில் விமான டிக்கெட்: ஏர் இந்தியாவின் அதிரடி சலுகை!…

புதுடெல்லி:-ஏர் இந்தியா விமான நிறுவனம் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்ததன் நினைவாக இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி ஏர் இந்தியா தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஏர் இந்தியா இன்று முதல் 5 நாட்களுக்கு சலுகை விலையில் 100 ரூபாய்க்கு டிக்கெட்

மறைந்த பிரதமர் இந்திரா காந்தி படுகொலை குறித்த திரைப்படத்துக்கு தடை!…மறைந்த பிரதமர் இந்திரா காந்தி படுகொலை குறித்த திரைப்படத்துக்கு தடை!…

புதுடெல்லி:-மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை மையமாகக் கொண்டு பஞ்சாபி மொழியில், ‘கெளம் தே ஹீரே’ என்ற திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் இந்திரா காந்தியை படுகொலை செய்த கொலையாளிகள் பேயாந்த் சிங், சத்வந்த் சிங், கேஹர் சிங் ஆகியோரைப் புகழ்வது போன்ற

ஐ.பி.எல். சூதாட்டம் – இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் விசாரணை நடத்தியதா..?ஐ.பி.எல். சூதாட்டம் – இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் விசாரணை நடத்தியதா..?

புதுடெல்லி :- ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரித்து வரும் முன்னாள் நீதிபதி முகுல் முட்கல் தலைமையிலான கமிட்டி, இங்கிலாந்தில் விளையாடி வரும் இந்திய வீரர்களை நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டதாக வெளியான தகவல்களை இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்திய

இந்திய அணி இயக்குனராக ரவிசாஸ்திரி நியமனம்!… பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் நீக்கம்…இந்திய அணி இயக்குனராக ரவிசாஸ்திரி நியமனம்!… பவுலிங், பீல்டிங் பயிற்சியாளர்கள் நீக்கம்…

புதுடெல்லி:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.5 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1–3 என்ற கணக்கில் இழந்தது.4–வது மற்றும் 5–வது டெஸ்ட்டில் 3 நாளில் சரண் அடைந்து இன்னிங்ஸ் தோல்வியை அடைந்தது.

இந்திய பகுதிக்குள் 25 கி.மீ. நுழைந்த சீன ராணுவம்!… பரபரப்பு தகவல்…இந்திய பகுதிக்குள் 25 கி.மீ. நுழைந்த சீன ராணுவம்!… பரபரப்பு தகவல்…

புதுடெல்லி:-ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பகுதியில் கடந்த ஆண்டு இந்திய பகுதிக்குள் நுழைந்த ராணுவம் கொட்டகை அமைத்து 3 வாரம் தங்கியிருந்தது. 4 முறை கொடி சந்திப்பு கூட்டங்கள் நடத்தியபின்னர் சீனப் படையினர் திரும்பிச் சென்றனர். தற்போது அதே பகுதியில் உள்ள பர்த்சே

ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறுகிறார் ஜூலியன் அசாஞ்சே!…ஈக்வடார் தூதரகத்தை விட்டு வெளியேறுகிறார் ஜூலியன் அசாஞ்சே!…

புதுடெல்லி:-பல்வேறு நாடுகளின் அரசு ரகசியங்களை விக்கி லீக்ஸ் இணையதளம் மூலம் பகிரங்கப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்திய ஜூலியன் அசாஞ்சே மீது சுவீடனில் பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுதொடர்பாக அவரை கைது செய்து விசாரிக்க திட்டமிட்டதையடுத்து, அவர் 2012ம் ஆண்டு லண்டனில்

பயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டும்: முன்னாள் வீரர்கள் போர்க்கொடி!…பயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டும்: முன்னாள் வீரர்கள் போர்க்கொடி!…

புதுடெல்லி:-டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் மோசமான தோல்வியைத் தழுவியது. இதனால் பயிற்சியாளர் பிளெட்சரை நீக்க வேண்டும் என்று போர்க்கோடி உயர்த்தியுள்ள முன்னாள் வீரர்கள், கேப்டன் டோனி தலைமை தொடர்பாகவும் கேள்வி

வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது!…வீர மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அசோக் சக்ரா விருது!…

புதுடெல்லி:-சென்னை கிழக்குத் தாம்பரத்தைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன், கடந்த 2006-ம் ஆண்டு சென்னை ஆஃபீசர்ஸ் அகாடமியில் பயின்று, பின் ராணுவத்தில் சேர்ந்தார். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள சோஃபியான் பகுதியில் கடந்த 2012ம் ஆண்டு அவர் ராணுவ மேஜராக நியமிக்கப்பட்டார்.