Tag: Narendra_Modi

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – மோடி அறிவிப்பு!…நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் செய்ய தயார் – மோடி அறிவிப்பு!…

புதுடெல்லி:-சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கோலம் பூண்டுள்ளன. இந்நிலையில் பாராளுமன்ற மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று பதில் அளித்து, 70 நிமிடங்களுக்கு மேல் பேசினார். அவர், நிலம்

இந்தியர் புதிய கின்னஸ் சாதனை…இந்தியர் புதிய கின்னஸ் சாதனை…

ஹாங்காங் :- இந்தியாவின் பாரம்பரியம் மிக்க யோகாசன கலையை உலகின் அனைத்து நாடுகளும் வாழ்வியல் கலைக்கு வழிகாட்டும் கலையாக அங்கீகரித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று ஜுன் மாதம் 21-ம் தேதியை ’சர்வதேச யோகா தினம்’ ஆக ஐக்கிய

இந்திய வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வாழ்த்திய பிரதமர்…!இந்திய வீரர்களுக்கு ஆலோசனை வழங்கி வாழ்த்திய பிரதமர்…!

புதுடெல்லி:- ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்ளக் காத்திருக்கும் இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் தனித்தனியாக வாழ்த்து தெரிவித்து அறிவுரைகளை வழங்கியுள்ளார். “அமைதியான கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு

பிரதமர் மோடியை சந்தித்தார் கெஜ்ரிவால்!…பிரதமர் மோடியை சந்தித்தார் கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய அரசு அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரை மரியாதை நிமித்தமாக கெஜ்ரிவால்

கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியது. ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது. காலை 10.30 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும், பா.ஜ.க.

டெல்லியில் நடந்த பிரதமர் கூட்டத்தை புறக்கணித்த மம்தா பானர்ஜி!…டெல்லியில் நடந்த பிரதமர் கூட்டத்தை புறக்கணித்த மம்தா பானர்ஜி!…

புதுடெல்லி:-திட்டக்கமிஷனுக்கு மாற்றாக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து கொண்டனர். ஆனால் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்து

நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட முடியாது – பிரதமர் அலுவலகம் உறுதி!…நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட முடியாது – பிரதமர் அலுவலகம் உறுதி!…

புதுடெல்லி:-சுதந்திரத்துக்கு முன்பே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனினும், அதுதொடர்பான ஆவணங்களை வெளியிட அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள் மறுத்து வருகின்றன. நேதாஜி குடும்பத்தினரின் வேண்டுகோளை நிராகரித்து வருகின்றன. இந்நிலையில், முந்தைய அரசுகளைப் போல், தற்போதைய

கெஜ்ரிவால் மீது பிரதமர் மோடி தாக்கு!…கெஜ்ரிவால் மீது பிரதமர் மோடி தாக்கு!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு வருகிற 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று வடக்கு டெல்லியில் உள்ள ரோகினி என்ற இடத்தில் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி

ஜப்பான் பணயக் கைதிகள் கொலை: பிரதமர் மோடி கண்டனம்!…ஜப்பான் பணயக் கைதிகள் கொலை: பிரதமர் மோடி கண்டனம்!…

புதுடெல்லி:-ஜப்பான் நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் கென்ஜி கோட்டூ(வயது 47) மற்றும் தனியார் பாதுகாப்பு நிறுவன காண்டிராக்டர் ஹாருணா யுக்கவா(42) ஆகிய இருவரை சிரியாவில் பணயக் கைதிகளாக பிடித்து வைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்களை தலைதுண்டித்து கொடூரமாக கொலை செய்தனர். இதற்கு ஜப்பான்

பிரதமர் மோடிக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!…பிரதமர் மோடிக்கு சசிதரூர் மீண்டும் பாராட்டு!…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர். இவர் தற்போது திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடியையும், அவரது தூய்மை இந்தியா திட்டத்தையும் பாராட்டி பேசினார். இதனால்