Tag: Narendra_Modi

இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி தொடக்கம்!…இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி தொடக்கம்!…

போர்ட்டலேசா:-‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். ஏற்கனவே, இவ்வமைப்பில் உள்ள

கங்கையில் கழிவுகளைக் கலக்கும் தொழிற்சாலைகளை மூட மத்திய அரசு உத்தரவு!…கங்கையில் கழிவுகளைக் கலக்கும் தொழிற்சாலைகளை மூட மத்திய அரசு உத்தரவு!…

புதுடெல்லி:-இந்தியாவின் புதிய பிரதமராக கடந்த மே மாதம் நரேந்திர மோடி பதவியேற்றபோது கங்கையை சுத்தப்படுத்துவதே தனது முதல் குறிக்கோளாக இருக்கும் என்று கூறியிருந்தார். இந்துக்களின் புனித நதி என்று கூறப்படும் கங்கையிலும், அதனுடைய துணை நதிகளிலும் ஏற்கனவே சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றுவரும்போதும்

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் இருந்த 37 விடுதலை!…இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் இருந்த 37 விடுதலை!…

ராமேசுவரம்:-ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 29ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 17 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். கடந்த 5ம் தேதி ராமேசுவரம் மற்றும் மண்டபம் மீனவர் கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 20 பேரை இலங்கை

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்க குஜராத்துக்கு ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு!…சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்க குஜராத்துக்கு ரூ.200 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு!…

புதுடெல்லி:-சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் பட்டேல். இந்தியாவில் பிரிந்து கிடந்த 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இணைத்து ஒன்றுபட்ட இந்தியாவை நிர்மாணித்தவர் என்ற வரலாற்றுச் சிறப்பு அவருக்கு உண்டு. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படுகிற சர்தார் வல்லபாய்

பேஸ்புக், டுவிட்டரில் இணைந்தது ரயில்வே அமைச்சகம்!…பேஸ்புக், டுவிட்டரில் இணைந்தது ரயில்வே அமைச்சகம்!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா, ரெயில்வே துறைக்கான அதிகாரப்பூர்வமான சமூக வலைதளங்களை நேற்று தொடங்கி வைத்தார். ரெயில்வே துறைக்கான பேஸ்புக் பக்கமும், டுவிட்டர் கணக்கும் நேற்று தொடங்கப்பட்டது. இது

பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!…பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்!…

புதுடெல்லி:-16வது பாராளுமன்றத்தின் முதலாவது பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி அடுத்த மாதம் 14ம் தேதி வரை நடக்கிறது. மொத்தம் 28 அமர்வுகளில் 168 மணி நேரம் இந்த கூட்டத்தொடர் நடைபெறும்.இந்த தொடரில் நாளை ரெயில்வே பட்ஜெட்டை ரெயில்வே மந்திரி சதானந்த கவுடா

குழந்தைகள் இறப்பை தடுக்க புதிய நோய் தடுப்பு மருந்துகள் பிரதமர் மோடி அறிவிப்பு!…குழந்தைகள் இறப்பை தடுக்க புதிய நோய் தடுப்பு மருந்துகள் பிரதமர் மோடி அறிவிப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவில் குழந்தைகள் இறப்பை தடுப்பதற்காக புதிதாக 4 நோய் தடுப்பு மருந்துகள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:-குழந்தைகள் இறப்பை தடுப்பதிலும், அனைவருக்கும் சுகாதார வசதிகள் அளிப்பதிலும் இந்தியா உறுதி பூண்டுள்ளது.உலக அளவில் போலியோ

ஜனாதிபதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…ஜனாதிபதியுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திரமோடி நேற்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பேசினார். மோடி பிரதமராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை நேற்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேசினார். பட்ஜெட், பிரேசில் நாட்டில் நடைபெறும்

உலகின் இரண்டாவது தலைசிறந்த அரசியல்வாதி நரேந்திர மோடி என பேஸ்புக் மூத்த அதிகாரி அறிவிப்பு!…உலகின் இரண்டாவது தலைசிறந்த அரசியல்வாதி நரேந்திர மோடி என பேஸ்புக் மூத்த அதிகாரி அறிவிப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி உலகின் இரண்டாவது புகழ்பெற்ற அரசியல்வாதி என பேஸ்புக் இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.டெல்லி உள்ள முன்னணி தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்; உலகின் இரண்டாவது புகழ்பெற்ற

இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!…இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-ரமலான் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ரமலான் நோன்பு துவங்கும் இவ்வேளையில் எனது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதுடன், இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர வேண்டும் என இறைஞ்சுகிறேன் என தனது