Tag: M._Raja

லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா!…லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாரா!…

சென்னை:-நடிகைகளில் விஜயசாந்திதான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர். அந்த அளவுக்கு ஆக்சன் கதைகளில் நடித்ததோடு, நடிகர்களுக்கு இணையாக ரஃப் அண்ட் டஃப் கதைகளிலும் துணிந்து நடித்தார். ஆனால், அவருக்குப்பிறகு எத்தனையோ ஆக்சன் நடிகைகள் வந்தபோதும் அவரது இடத்தை யாராலும் பிடிக்க

ஐபிஎஸ்., ஆனார் நடிகை நயன்தாரா!…ஐபிஎஸ்., ஆனார் நடிகை நயன்தாரா!…

சென்னை:-ஜெயம் ரவி முதன்முறையாக நயன்தாராவுடன் இணைந்து நடித்து வரும் படம் தனியொருவன். ரவியின் அண்ணான ஜெயம் ராஜாவே இப்படத்தை இயக்குகிறார். ஏஜிஎஸ். நிறுவனம் தயாரிக்கிறது, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகையில் படத்தில் நயன்தாரா எந்தமாதிரியான ரோலில்

மாற்று திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பு ஷோ ஏற்பாடு செய்த அஜித் பட ஹீரோயின்!…மாற்று திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பு ஷோ ஏற்பாடு செய்த அஜித் பட ஹீரோயின்!…

சென்னை:-காதல் மன்னன் படத்தில் அஜீத்திற்கு ஜோடியாக நடித்த நடிகை மானு, நீண்ட இடைவேளைக்கு பிறகு, சமீபத்தில் இவர் நடித்து வெளியான, என்ன சத்தம் இந்த நேரம் என்ற படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.மாற்று திறனாளி குழந்தைகள், விலங்கியல் பூங்கா ஒன்றில் பெரிய

ஜெயம் ரவிக்கு அரவிந்த்சாமி அப்பாவா? வில்லனா?…ஜெயம் ரவிக்கு அரவிந்த்சாமி அப்பாவா? வில்லனா?…

சென்னை:-ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கி வரும் ‘தனி ஒருவன்’ படத்தில் ரவிக்கு வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார் என்ற தகவல்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகியிருந்தது.இப்படி ஒரு தகவல் வெளியானதும் எரிச்சல் அடைந்த அரவிந்த் சாமி தன்னுடைய டுவிட்டர்

வில்லன் ஆனார் நடிகர் அரவிந்த்சாமி!…வில்லன் ஆனார் நடிகர் அரவிந்த்சாமி!…

சென்னை:-மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் கலெக்டராக நடித்தவர் அரவிந்த்சாமி. அதையடுத்து ரோஜா, பம்பாய், என் சுவாசக்காற்றே, இந்திரா, மின்சாரகனவு என பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனக்கேற்ற கதைகள் அமையவில்லை என்றதும், நடிப்பை விட்டு விலகியிருந்தார் அரவிந்த்சாமி.

என்ன சத்தம் இந்த நேரம் (2014) திரை விமர்சனம்…என்ன சத்தம் இந்த நேரம் (2014) திரை விமர்சனம்…

ராஜா-மானு தம்பதிகளுக்கு அதிதி, அக்ரிதி, அக்‌ஷிதி, ஆப்தி என்று நான்கு பெண் குழந்தைகள். இந்த நான்கு பெண் குழந்தைகளும் காது கேளாதவர்கள், வாய் பேச முடியாதவர்கள். ராஜா, தனக்கு நான்கு பெண் குழந்தைகள் என்பதால் அவர்கள் எதிர்காலத்திற்காக எந்நேரமும் வேலை வேலை

கணேஷ் வெங்கட்ராமுடன் காதலில் விழுந்த நயன்தாரா…?கணேஷ் வெங்கட்ராமுடன் காதலில் விழுந்த நயன்தாரா…?

தனி ஒருவன் படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இப்படத்தின் கதாநாயகனாக ஜெயம் ரவி வருகிறார். ஜெயம் ராஜா இயக்குகிறார். கதாநாயகனுக்கு இணையான முக்கிய கேரக்டர் கணேஷ் வெங்கட்ராமுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. படப்பிடிப்பு துவங்கிய போது இருவரும்

வில்லனாக மாறிய நடிகர் ஆர்யா!…வில்லனாக மாறிய நடிகர் ஆர்யா!…

சென்னை:-மங்காத்தாவில் அஜித் வில்லனாக நடித்து பலரின் கவனத்தையும் ஈர்த்தார். அவரைத் தொடர்ந்து சூர்யா ‘அஞ்சான்’ படத்திலும், விஜய் ‘கத்தி’ படத்திலும் வில்லன் வேடம் ஏற்றிருப்பதாக கூறப்படுகிறது. இப்போது இந்த வரிசையில் ஆர்யாவும் இணையப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயம் ரவி

15 வருடத்துக்குப்பிறகு நடிக்க வந்த அஜித் பட நடிகை!…15 வருடத்துக்குப்பிறகு நடிக்க வந்த அஜித் பட நடிகை!…

சென்னை:-டைரக்டர் சரண் இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த படம் காதல் மன்னன். இந்த படத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் மெஸ் நடத்தும் கேரக்டரில் நடித்திருந்தார். இதில்தான் அஜீத்துக்கு ஜோடியாக அறிமுகமானார் மானு. சிங்கப்பூர் தமிழ்ப்பெண்ணான இவர் அந்த படத்தின் வெற்றியினால் கோலிவுட்டில் பெரிய

நான்கு பெண் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டிய கருணாநிதி!…நான்கு பெண் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டிய கருணாநிதி!…

சென்னை:-ஏவிஏ புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பாக ஏ.வி.அனூப் தயாரிக்கும் படம் ‘என்ன சத்தம் இந்த நேரம்’. இப்படத்தின் மூலம் இயக்குனர் ஜெயம் ராஜா நாயகனாக அறிமுகமாகிறார். இவருடன் மானு, நிதின் சத்யா, மாளவிகா வேல்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர் அறிமுக இயக்குனர் குருரமேஷ்