Tag: Kayal_(film)

இசையமைப்பாளர் அனிருத் பாதையில் டி .இமான்!…இசையமைப்பாளர் அனிருத் பாதையில் டி .இமான்!…

சென்னை:-பிரபல இசையமைப்பாளர் டி. இமான் கையில் பல படங்களை வைத்து இருக்கிறார். இந்நிலையில் பிரபு சாலமன் – டி. இமான் படம் என்றாலே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் ,அந்த வகையில் கயல் படத்தின் பாடல் வெளியிட்டு விழா சத்யம் திரை

நடிகை லட்சுமிமேனன் இடத்தை பிடிக்கிறார் கயல் ஆனந்தி!…நடிகை லட்சுமிமேனன் இடத்தை பிடிக்கிறார் கயல் ஆனந்தி!…

சென்னை:-நடிகை லட்சுமிமேனனை அறிமுகம் செய்த பிரபுசாலமன் தற்போது கயல் படத்தில் ஆனந்தியை அறிமுகம் செய்திருப்பதால் அவர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்து விட்டது. மேலும், அதன்பிறகு ஆனந்தி கமிட்டான பொறியாளன் படம் ஏற்கனவே வெளியாகி விட்டபோதும், பிரபுசாலமன் படத்தில் அவரது நடிப்பு பேசும்படியாக

சிங்கம் பணிகளை தொடங்கினார் இயக்குனர் பிரபுசாலமன்!…சிங்கம் பணிகளை தொடங்கினார் இயக்குனர் பிரபுசாலமன்!…

சென்னை:-இயக்குனர் பிரபுசாலமன் மலைவாழ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து மைனா எடுத்தார். கும்கி யானையை மையமாக வைத்து கும்கி படத்தை எடுத்தார். தற்போது சுனாமியை மையமாக வைத்து கயல் படத்தை இயக்கி வருகிறார். அடுத்து சிங்கத்தை மையமாக வைத்து படம் இயக்கப்போவதாக

அடிதடி மட்டுமே கமர்ஷியல் இல்லை – பிரபு சாலமன் பேட்டி…அடிதடி மட்டுமே கமர்ஷியல் இல்லை – பிரபு சாலமன் பேட்டி…

கயல் படத்தின் டப்பிங் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பிரபு சாலமன் படத்தின் கதைக்கரு மற்றும் அதனை பதிவு செய்த விதம் குறித்து அளித்த மனம்திறந்த பேட்டி வருமாறு:- மெனக்கெடல் என்பது சிலருக்கு அலுப்பான விஷயமாக இருக்கும், சிலருக்கு சுகமான அனுபவம். அந்த

முதல் படம் வெளிவரும் முன்பே ஹாட்ரிக் அடிக்கும் நடிகை!…முதல் படம் வெளிவரும் முன்பே ஹாட்ரிக் அடிக்கும் நடிகை!…

சென்னை:-பிரபு சாலமன் இயக்கும் கயல் படத்தின் நாயகியாக நடித்து வருகிறார் ஆனந்தி. சில தெலுங்கு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தவருக்கு பிரபுசாலமன் படத்தில் ஜாக்பாட் அடித்திருக்கிறது. அந்தப் படத்தின் படப்பிடிப்புகூட முழுமையாக முடிந்திராத நிலையில் அடுத்து இரண்டு படங்களில் கமிட்டாகி

யானையைத் தொடர்ந்து சிங்கத்தை வைத்து கதை பண்ணும் பிரபுசாலமன்!…யானையைத் தொடர்ந்து சிங்கத்தை வைத்து கதை பண்ணும் பிரபுசாலமன்!…

சென்னை:-மைனா ஹிட்டுக்குப்பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் பிரபுசாலமன் இயக்கிய படம் கும்கி. அந்த படத்தையடுத்து, தற்போது கயல் என்ற படத்தை இயக்கி வருகிறார். சுனாமியின் பாதிப்புக்கு உள்ளான பகுதியை இதில் அவர் கதைக்களமாக்கியிருக்கிறார். ஆனால், சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்ட மனிதர்களைப்பற்றிய கதையா?