Tag: Jakarta

விபத்தில் சிக்கிய ஏர் ஏசியா விமானம் அனுமதி பெறாத வழித்தடத்தில் பறந்தது அம்பலம்!…விபத்தில் சிக்கிய ஏர் ஏசியா விமானம் அனுமதி பெறாத வழித்தடத்தில் பறந்தது அம்பலம்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவில் கடந்த ஞாயிறு அன்று விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் இறந்தவர்களின் உடல்களை தேடுதல் பணிகளில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது அந்த விமானம் உரிய அனுமதி பெறாத வழித்தடத்தில் பறந்ததாக அந்நாட்டுப் போக்குவரத்துத்

மாயமான ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு?…மாயமான ஏர் ஏசியா விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு?…

இந்தோனேஷியா:-155 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் இந்தோனேஷியாவின் சுரபவா நகரில் இருந்து மலேசியாவைச் சேர்ந்த ‘ஏர் ஏசியா’ நிறுவனத்துக்கு சொந்தமான ‘ஏ320-200’ ரக விமானம், சுரபவா நகரில் இருந்து 200 கடல் மைல் தொலைவில் ஜாவா கடல் பகுதியில் சென்றபோது 6.24

ஏர் ஏசியா விமானம் காணாமல் போன இடத்தில் சந்தேகத்திற்குரிய பாகம்: ஆஸ்திரேலிய விமானம் கண்டுபிடித்தது!…ஏர் ஏசியா விமானம் காணாமல் போன இடத்தில் சந்தேகத்திற்குரிய பாகம்: ஆஸ்திரேலிய விமானம் கண்டுபிடித்தது!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து 155 பணிகள் மற்றும் 7 விமான பணியாளர்களுடன் சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் க்யூ. இசட். 8501 நேற்று காணாமல் போனது. இதையடுத்து விமானத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது இந்தோனேசியாவில் உள்ள பெலிடங்

காணாமல் போன ஏர் ஏசியா விமானம்: கடலில் விழுந்து நொறுங்கியது!…காணாமல் போன ஏர் ஏசியா விமானம்: கடலில் விழுந்து நொறுங்கியது!…

ஜகார்தா:-இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதியில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய தேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பை (பசார்னஸ்) சேர்ந்தவர்கள், பங்கா பெலிடங் பகுதியிலிருந்து விமானம் விழுந்து

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு!…இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மனடோவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் வீட்டை விட்டு வெளியே ஓடினர். நிலநடுக்கத்தால்

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு தீவு பகுதிகளில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.கடல் பகுதியில் 46 கி.மீ. சுற்றளவுக்கு இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு தாக்கியது. இதனால் கடல் அலைகள் 1 மீட்டர் உயரத்துக்கு சீறிப்பாய்ந்து ஆக்ரோஷமாக

இந்தோனேசியா படகு விபத்தில் 23 பேர் உயிருடன் மீட்பு!…இந்தோனேசியா படகு விபத்தில் 23 பேர் உயிருடன் மீட்பு!…

ஜகார்த்தா:-கிழக்கு இந்தோனேசியாவில் உள்ள கொமோடோ தீவுகள் அங்குள்ள உடும்பு வகைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற பகுதியாகும். இவற்றை கண்டு ரசிப்பதற்காக ஏராளமான வெளிநாட்டுப் பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வருகின்றனர்.லோம்போக் தீவிலிருந்து சுமார் மூன்று நாள் பயண தூரம் கொண்ட இந்த தீவை

இந்தோனேஷியாவில் வெடிக்கும் சினாபங் எரிமலை!…இந்தோனேஷியாவில் வெடிக்கும் சினாபங் எரிமலை!…

ஜகார்தா:-இந்தோனேஷியாவின் மிக தீவிரமான எரிமலையான சினாபங் எரிமலை மிகுந்த சக்தியுடன் எரிமலை குழம்புகளை வெளியேற்றி வருவதாக செய்திகள் கூறுகின்றன. நேற்று மாலை நிலவரப்படி எரிமலையால் உருவாகும் புகைமூட்டம் 4000 மீட்டர் வரை உயர்ந்து காணப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சுமத்ரா தீவு அருகே

பிரசவத்தில் பெண்ணுக்கு பல்லி பிறந்தது!…பிரசவத்தில் பெண்ணுக்கு பல்லி பிறந்தது!…

ஜகார்த்தா:-இந்தோனேசியாவிலுள்ள ஒயினுண்டோ கிராமத்தை டெபி நுபாடோனிஸ் (வயது31) என்ற பெண் கர்ப்பமாக இருந்துள்ளார். மிகவும் குக்கிராமமான அங்கு எந்த மருத்துவமனை வசதியும் கிடையாது. டெபி 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அவருக்கு கடந்த மே மாதம் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து