Tag: Iraq

500 பேரை கொன்றும் பலரை உயிருடனும் புதைத்த ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்!…500 பேரை கொன்றும் பலரை உயிருடனும் புதைத்த ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள்!…

பாக்தாத்:-ஈராக்கின் சில நகரங்களை கைப்பற்றி தங்கள் வசமாக்கிக் கொண்ட இஸ்லாமிய ஜிஹாதி எனப்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் அப்பகுதியில் பேராதிக்கம் செலுத்தி வருகின்றனர்.பல இடங்களில் உள்ள கிருஸ்துவ தேவாலயங்களை இடித்து தரைமட்டமாக்கிய ஜிஹாதிகள், அப்பகுதியில் வசித்த கிருஸ்தவர்களையும் ஊரை விட்டே விரட்டியடித்ததுடன், அங்கு

பெட்ரோல் விலை ரூ.1.09 குறைப்பு, டீசல் விலை 50 காசுகள் உயர்வு!…பெட்ரோல் விலை ரூ.1.09 குறைப்பு, டீசல் விலை 50 காசுகள் உயர்வு!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெட்ரோல் விலையை மாற்றியமைக்கவும், டீசல் விற்பனையில் ஏற்படும் இழப்பை சரி செய்யும் வகையில் மாதந்தோறும் 50 காசுகள் உயர்த்திக்கொள்ளவும் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அந்த வகையில் பெட்ரோல் விலை இன்று லிட்டருக்கு ஒரு

ஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்சுகள் விடுதலை!…ஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்சுகள் விடுதலை!…

புதுடெல்லி:-உள்நாட்டுப் போர் நடந்து வரும் ஈராக்கில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் பணி புரிந்து வருகிறார்கள். அங்கு தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் போர் தீவிரம் அடைந்துள்ளதால் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள். பாக்தாத்துக்கு அடுத்து பெரிய நகரங்களான திக்ரித், மொசூல் நகரங்களை தீவிரவாதிகள் கைப்பற்றி

மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!…மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. ஈராக்கில் நடந்து வரும் உள்நாட்டு போரால் சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை தற்போது ஜெட் வேகத்தில் உயர்ந்து

ஈராக்கில் இருந்து 94 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்!…ஈராக்கில் இருந்து 94 இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்பினர்!…

பாக்தாத்:-ஈராக்கில் இருதரப்பினருக்கும் இடையில் உச்சகட்ட மோதல் நடைபெற்று வரும் நஜப். கர்பலா, பாக்தாத் ஆகிய பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற்றி, தாய்நாட்டுக்கு அனுப்ப ஈராக்கில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாடு செய்தது. இதனையடுத்து, நஜப் பகுதியில் இருந்து 60 பேரும்,

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு இன்று முதல் அமல்!…பெட்ரோல்-டீசல் விலை உயர்வு இன்று முதல் அமல்!…

புதுடெல்லி:-பெட்ரோலிய பொருட்கள் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்காக டீசல் விலையை மாதந்தோறும் உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலையும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று பெட்ரோல் விலை ஒரு

ஈராக் போராளிகளால் சிறை வைக்கப்பட்ட இந்தியர்கள்…!ஈராக் போராளிகளால் சிறை வைக்கப்பட்ட இந்தியர்கள்…!

புதுடெல்லி :- ஈராக் நாட்டில் சுமார் 10 ஆயிரம் இந்தியர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு ஏற்பட்டுள்ள உள்நாட்டுப் போரில் 200–க் கும் மேற்பட்ட இந்தியர்கள் தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். ஈராக் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மொசூல் நகரில் 39 இந்தியர்கள் கடத்தப்பட்டுள்ளனர். திக்ரித்

தாயகம் திரும்ப இலவச விமான டிக்கெட்…!தாயகம் திரும்ப இலவச விமான டிக்கெட்…!

திருவனந்தபுரம்: ஈராக் நாட்டில் சன்னி, ஷியா மற்றும் குர்த் என 3 இன மக்கள் வசித்து வருகிறார்கள். இதில் ஷியா பிரிவினர் பெரும்பான்மையாக உள்ளனர். சதாம் உசைன் சன்னி இனத்தை சேர்ந்தவர். ராணுவ பலத்தில் மற்றவர்களை அடக்கி ஆட்சி செய்து வந்தார்.

சவுதிஅரேபியா வழியாக இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை!…சவுதிஅரேபியா வழியாக இந்தியர்களை மீட்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை!…

புதுடெல்லி:-ஈராக்கில் உள்நாட்டு போர் காரணமாக இந்திய தொழிலாளர்களும், நர்சுகளும் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர். தீவிரவாதிகளுக்கும் ராணுவத்துக்கும் சண்டை நடப்பதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியர்களை மீட்க அங்குள்ள தூதரகம் மூலம் மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது. 16 இந்தியர்கள் மீட்கப்பட்டு வேறொரு இடத்தில்

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.592 அதிகரிப்பு!…தங்கம் விலை ஒரே நாளில் ரூ.592 அதிகரிப்பு!…

சென்னை:-சில நாட்களாக தங்கம் விலை குறைந்து இருந்தது. பின்னர் படிப்படியாக அதிகரித்து கடந்த 10ம் தேதி பவுன் ரூ.20 ஆயிரத்து 304 ஆக இருந்தது. பின்னர் ஏற்ற இறக்கத்துடன் கடந்த 16ம் தேதி பவுன் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு