Tag: India

இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என யுனெஸ்கோ அறிவிப்பு!…இந்தியாவில் 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என யுனெஸ்கோ அறிவிப்பு!…

புதுடெல்லி:-உலகம் முழுவதிலும் 57.8 மில்லியன் குழந்தைகள் நடுநிலைப்பள்ளிக்கே செல்லவில்லை என்ற தகவலை யுனெஸ்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவில் ஆறு முதல் பதினோரு வயதுக்குட்பட்ட 14 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என்ற அதிர்ச்சி தரக்கூடிய செய்தியை யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.இந்த வரிசையில் இந்தியா உலக

பயிற்சி ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய கிரிக்கெட் அணி…!பயிற்சி ஆட்டத்தில் வெற்றிபெற்ற இந்திய கிரிக்கெட் அணி…!

டெர்பி :- இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட உள்ளது. டெஸ்ட் தொடர் வரும் 9-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் இந்திய அணி, டெர்பிஷைர் என்ற இங்கிலாந்து உள்ளூர் அணியிடம் 3

இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்க ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத தளபதி உறுதி…!இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்க ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத தளபதி உறுதி…!

புதுடெல்லி :- ரம்ஜான் தின உரையில் தீவிரவாதி பாத்ரி இதனை குறிப்பிட்டுள்ளார். ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பின் தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய நகரங்களை மீட்க ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே பலத்த

சிறந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியா…!சிறந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்த இந்தியா…!

உலகின் சிறந்த நாடுகள் பட்டியலை ஒரு நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதில், ஐ.நா., உலக வங்கி, சர்வதேச நிதியம் மற்றும் உலக அமைப்புகள் வெளியிட்டுள்ள சிறந்த நாட்டுக்கான அளவுகோல்கள் அடிப்படையில், நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. அதன்படி, இந்தியா 81-வது இடத்தில்

இந்தியா-சீனா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…இந்தியா-சீனா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…

பீஜிங்:-இந்தியாவின் துணை அதிபர் ஹமீத் அன்சாரி தற்சமயம் சீனாவுக்கு சென்றுள்ளார். இவரது வருகையை ஒட்டி அங்கு இந்தியா-சீனா இணைந்த முக்கிய மூன்று ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்திடப்பட்டன. இவரும் சீனாவின் துணை அதிபர் லி யுவான்சாவோவும் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இவர்களின்

லடாக் ஏரியில் மீண்டும் ஊடுருவிய சீனா…லடாக் ஏரியில் மீண்டும் ஊடுருவிய சீனா…

ஜம்மு:- காஷ்மீர் மாநிலத்தில் 2 மாவட்டங்களுடன் லடாக் பகுதி உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள பான்காங் ஏரி உள்ளது. இந்தியா–சீனா இரு நாடுகளுக்கும் இந்த ஏரியில் சம பங்கு உள்ளது. இந்த நிலையில் அந்த ஏரிக்குள் சீன படகுகள், சுமார் 5

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சர்வதேச ரெயில் சேவை!… சீனா திட்டம்…பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக சர்வதேச ரெயில் சேவை!… சீனா திட்டம்…

பீஜிங்:-சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்துள்ள இந்தியாவிற்கு சொந்தமான காஷ்மீர் பகுதி வழியாக பாகிஸ்தான் செல்லும் சர்வதேச ரெயில் போக்குவரத்தை தொடங்க சீனா ஆய்வு செய்து வருகிறது. சீனாவில் வடக்கே உள்ள ஜின்ஜியாங் மாகாணத்தின் கஷ்கர் நகரில் இருந்து

இந்தியாவில் ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் குழந்தைகள் என ஐ.நா. தகவல்!…இந்தியாவில் ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் குழந்தைகள் என ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உலக அளவில் 6 லிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர்களில் இன்னும் ஆரம்பக் கல்வியைப் பெறாதவர்கள் மொத்தம் 58 மில்லியன் ஆகும் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஆனால் கடந்த 2007ல் காணப்பட்டதைவிட இப்போது நிலைமை முன்னேறியுள்ளதாகக் கூறும்

கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை விரைந்து தாருங்கள் என சுவிஸ் அரசுக்கு இந்தியா கடிதம்!…கறுப்பு பணம் வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை விரைந்து தாருங்கள் என சுவிஸ் அரசுக்கு இந்தியா கடிதம்!…

புதுடெல்லி:-சுவிட்சர்லாந்து (சுவிஸ்) நாட்டின் வங்கி ஊழியர் ஒருவர், இந்தியர்கள் உள்பட பல்வேறு நாட்டவர்களின் வங்கி கணக்கு விவரங்களை திருடி வெளியிட்டதுடன், அதுகுறித்த தகவலை வருமானவரி இலாகாகளுக்கும் அனுப்பி வைத்தார். அப்போது, சுவிஸ் நாட்டின் பல்வேறு வங்கிகளில் 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கும்

கருப்பு பணம் பதுக்கியவர்கள் விவரத்தை தர தயார் என சுவிஸ் அரசு முடிவு!…கருப்பு பணம் பதுக்கியவர்கள் விவரத்தை தர தயார் என சுவிஸ் அரசு முடிவு!…

புதுடெல்லி:-கருப்பு பணத்தை வைத்துள்ள இந்தியர்களின் பட்டியலை தயாரிப்பதில் சுவிஸ் அரசு ஆயுத்தமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று கருப்புப்பணம் வைத்திருப்போர் விவரங்களை சுவிஸ் அரசு தர முடிவு செய்துள்ளது. கருப்பு பணத்தை மீட்க சிறப்பு விசாரணைக்குழுவை மத்திய அரசு ஏற்படுத்தியிருந்தது