Tag: Ilaiyaraaja

புளகாங்கிதப்படும் நடிகர் தனுஷ்!…புளகாங்கிதப்படும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் கௌதம் கார்த்திக்கை வைத்து ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் படம் வை ராஜா வை.கௌதம் கார்த்திக்குக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். வை ராஜா வை படத்தின் கதையை கல்பாத்தி அகோரத்திடம் ஐஸ்வர்யா

33 வருடங்களுக்கு பிறகு விஷூவல் செய்யப்பட்ட இளையராஜாவின் பாடல்!…33 வருடங்களுக்கு பிறகு விஷூவல் செய்யப்பட்ட இளையராஜாவின் பாடல்!…

சென்னை:-கார்த்திக்-ராதா அறிமுகமான படம் ‘அலைகள் ஓய்வதில்லை’. பாரதிராஜா இயக்கிய இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெற்றன. அதில் பஞ்சு அருணாசலம் எழுதிய, ‘புத்தம் புது காலை…’ என்று தொடங்கும் எஸ்.ஜானகி பாடிய பாடல் கேசட்டில் மட்டும்

தொழிலுக்கு என்றும் துரோகம் செய்யாத இளையராஜா…!தொழிலுக்கு என்றும் துரோகம் செய்யாத இளையராஜா…!

சுப்ரமணியம் சிவாவிடம் உதவியாளராக பணியாற்றிய கார்த்திக் ரிஷி இயக்கியிருக்கும் புதிய படம் ‘மேகா’. இப்படத்தில் அஷ்வின் நாயகனாகவும், ஸ்ருஷ்டி நாயகியாகவும் நடித்துள்ளார். இப்படத்திற்கு குருதேவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திரில்லர் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். ஆல்பர்ட் தயாரித்துள்ள

பிப்ரவரியில் வெளியாகும் அமிதாப் – தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப்’!…பிப்ரவரியில் வெளியாகும் அமிதாப் – தனுஷ் நடிக்கும் ‘ஷமிதாப்’!…

மும்பை:-‘ராஞ்சனா’ என்ற ஹிந்திப் படத்தின் மூலம் ஹிந்தித் திரையுலகை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் நடிகர் தனுஷ். அதன் பின் தமிழ் நடிகர்கள் யாருக்கும் கிடைக்காத பெரிய வாய்ப்பு ‘ஷமிதாப்’ படத்தின் மூலம் தனுஷுக்குக் கிடைத்தது. உலகமே வியந்து பார்க்கும்

ஆஸ்கார் விருதை விரும்பாத இசைஞானி…!ஆஸ்கார் விருதை விரும்பாத இசைஞானி…!

ஈரோட்டில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் புத்தகத் திருவிழா நேற்று வ.உ.சி. பூங்கா மைதானத்தில் தொடங்கியது. இதில் இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டு உலக தமிழர் புத்தக அரங்கினை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:– நான் இசையமைக்க

தனுஷ் எழுதிய பாடலைப் பாடிய இசைஞானி இளையராஜா…!தனுஷ் எழுதிய பாடலைப் பாடிய இசைஞானி இளையராஜா…!

கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘வை ராஜா வை’. ‘3’ படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ‘வை ராஜா வை’ விரைவில் வெளிவர உள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு

திகில் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!…திகில் படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா!…

சென்னை:-பொதுவாக இளையராஜா திகில் படங்களுக்கு இசை அமைப்பது மிகவும் குறைவு. இசை மக்களை பயமுறுத்த அல்ல பண்படுத்த என்று அடிக்கடி சொல்வார். நல்ல கதைகள் உள்ள படம் அமையும்போது இசை அமைப்பார். அந்த வரிசையில் இப்போது இளையராஜா அமைத்துள்ள திகில் படம்

இயக்குனர் பாலாவை அவமானப்படுத்திய இளையராஜா ரசிகர்கள்!…இயக்குனர் பாலாவை அவமானப்படுத்திய இளையராஜா ரசிகர்கள்!…

சென்னை:-தான் இயக்கும் இடம் பொருள் ஏவல் படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் வைரமுத்துவின் பாடலை இளையராஜாவைப் பாட வைக்க இயக்குநர் சீனு ராமசாமி முயற்சி மேற்கொண்டார். அதற்கு இளையராஜா ஒப்புக்கொள்ளவில்லை. ஆனாலும், வைரமுத்துவின் பாடலை இளையராஜா பாடுகிறார் என ஊடகங்களில்

28 வருடத்துக்கு பிறகு வைரமுத்து பாடலை பாடும் இசைக்குயில்…!28 வருடத்துக்கு பிறகு வைரமுத்து பாடலை பாடும் இசைக்குயில்…!

28 வருடத்துக்கு பிறகு வைரமுத்து எழுதிய பாடலை இளையராஜா பாடப்போவதாக டைரக்டர் சீனு ராமசாமி பரபரப்பு தகவல் வெளியிட்டு உள்ளார். இளையராஜா, வைரமுத்து கூட்டணியில் வந்த பல பாடல்கள் தமிழ் சினிமாவில் கலக்கின. இருவரும் ‘நிழல்கள்’ படத்தில் சேர்ந்தனர். 1980–ல் இப்படம்

சி.டி.க்களை டவுண்லோடு செய்யாமல் வாங்க வேண்டும்: இளையராஜாவின் பேச்சு…!சி.டி.க்களை டவுண்லோடு செய்யாமல் வாங்க வேண்டும்: இளையராஜாவின் பேச்சு…!

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இசையமைப்பாளர் இளையராஜா ரசிகர்கள் பங்கேற்ற பேன்ஸ்கிளப் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியதாவது:- சென்னையில் வசித்தாலும் தேனி மாவட்டத்திற்கு வரும்போது எனக்கு ஒருவித புத்துணர்ச்சி ஏற்படுகிறது. நான் பிறந்து, வளர்ந்த ஊர் என்பதற்காக சொல்லவில்லை. இயற்கையோடு