Tag: Hospital

ஒரு தலை இரண்டு முகத்துடன் பிறந்த குழந்தைகள் மரணம்!…ஒரு தலை இரண்டு முகத்துடன் பிறந்த குழந்தைகள் மரணம்!…

மெல்போர்ன்:-சிட்னி நாட்டை சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் வளரும் கருவை ‘ஸ்கேன்’ செய்து பார்த்தபோது, ஒரே உடல், ஒரே தலைக்குள் இரண்டு முகம் மற்றும் இரண்டு மூளைகளுடன் பெண் குழந்தை வளர்வது தெரிய வந்தது.விசித்திரமான அந்த கருவை கலைத்து விடும்படி

17 மணி நேர ஆபரேஷன் மூலம் பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்!…17 மணி நேர ஆபரேஷன் மூலம் பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகள்!…

ரியாத்:-ஒட்டிப் பிறந்த இரட்டை குழந்தைகளை 9 கட்ட தொடர் ஆபரேஷனின் மூலம் சவூதி அரேபியாவை சேர்ந்த டாக்டர்கள் வெற்றிகரமாக பிரித்தெடுத்துள்ளனர்.தலைநகர் ரியாத்தில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் ஆஸ்பத்திரியில் இந்த ஆபரேஷன் நடைபெற்றது. சவூதியின் முன்னாள் சுகாதாரத் துறை மந்திரி டாக்டர்

நடிகர் நாசரின் மகன் சென்ற கார் விபத்து!…நடிகர் நாசரின் மகன் சென்ற கார் விபத்து!…

சென்னை:-தமிழ் நடிகர் நாசர் எப்படிப்பட்ட கதாபாத்திரமானாலும் அதை சர்வ சாதரணமாக நடிக்கும் வல்லமை படைத்தவர். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இதில் பாசில் என்பவர் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்துள்ளார். கார், மாமல்லபுரம் அடுத்த மணவை

எய்ட்ஸ் நோயை பரப்பிய நர்சுக்கு ஜெயில்!…எய்ட்ஸ் நோயை பரப்பிய நர்சுக்கு ஜெயில்!…

கபாலா:-உகாண்டாவை சேர்ந்தவர் ரோஸ்மேரி நமுபிரு (64). இவர் ஒரு ஆஸ்பத்திரியில் நர்சு ஆக பணிபுரிந்தார். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், அவர் 2 வயது குழந்தைக்கு ஊசி போட்டார். அதற்கு முன்னதாக தனது உடலில் அந்த ஊசியை குத்திவிட்டு அதையே குழந்தைக்கு போட்டார்.

நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து என்ஜினீயர் பலி!…நெய்வேலி அனல்மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்து என்ஜினீயர் பலி!…

நெய்வேலி:-நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில் 3 அனல்மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் முதல் அனல்மின் நிலையத்தில் இன்று காலை வழக்கம் போல் மின் உற்பத்தி பணிகள் நடந்து கொண்டிருந்தன. அதன் 7வது யூனிட்டுக்கு நீராவி கொண்டு செல்லும் குழாய் ஒன்று உள்ளது.

ஓரே உடலில் இரு தலையுடன் பிறந்த இரட்டை குழந்தை!…ஓரே உடலில் இரு தலையுடன் பிறந்த இரட்டை குழந்தை!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவை சேர்ந்த சைமன் ஹோவி,ரினீ யங் தம்பதியருக்கு இரு தலை ஓர் உடலுடன் கூடிய இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைகளை பெறாமல் கருக்கலைப்பு செய்து விடுமாறு மருத்துவர்கள் தெரிவித்த அறிவுரையை அவர்கள் நிராகரித்ததுடன் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கப்போகின்றது

ஆபரேஷன் செய்யும் கத்தியால் குத்தி பெண் டாக்டர் கொலை!…ஆபரேஷன் செய்யும் கத்தியால் குத்தி பெண் டாக்டர் கொலை!…

திப்ருகார்:-அசாம் மாநிலம், திப்ருகாரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரியில் முதுநிலை மருத்துவம் முதல் ஆண்டு படித்து வந்தவர் டாக்டர் சரிதா. இவர் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த ஆஸ்பத்திரியில், தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று முன்தினம் இரவுப்பணி பார்த்தார். காலை 8 மணிக்கு டாக்டர்கள்

ஓடும் விமானத்தில் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!…ஓடும் விமானத்தில் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!…

ரஷ்யா:-ரஷ்யாவை சேர்ந்த இரினா வசைல்கோவா என்ற பெண்மணி, போலார் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானத்தில் சைரங்காவிலிருந்து யாகுட்ச்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்ப்ட்டது. உடனடியாக அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்க அருகில் உள்ள எலனா ஸ்டெப்ட்கோவா

‘ரமணா’ பட பாணியில் பிணத்துக்கு ஒரு வாரம் சிகிச்சை!…‘ரமணா’ பட பாணியில் பிணத்துக்கு ஒரு வாரம் சிகிச்சை!…

போபால்:-தமிழில் விஜயகாந்த் நடித்த ‘ரமணா‘ திரைப்படத்தில் தனியார் மருத்துவமனையில் இறந்து போன உடலுக்கு சிகிச்சையளித்து பணம் வசூலிப்பது போன்ற காட்சிகள் சித்தரிக்கப்பட்டிருந்தன.மத்திய பிரதேசத்தில் உள்ள போபாலில் இதே போன்ற ஒரு சம்பவம் உண்மையாகவே நடந்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடல்நலம்

லாரி மீது கார் மோதியதில் சினிமா டைரக்டர் படுகாயம்!…லாரி மீது கார் மோதியதில் சினிமா டைரக்டர் படுகாயம்!…

வாணியம்பாடி:-பெங்களூர் சிவானந்தபுரம் பகுதியில் வசிப்பவர் பிரசாந்த் (வயது 30). கன்னடபட சினிமா டைரக்டர். இவரது இயக்கத்தில் உக்ரம் என்ற கன்னட சினிமா படம் வருகிற சனிக்கிழமை வெளிவர உள்ளது. இதுசம்பந்தமாக பிரசாந்த் நேற்று சென்னை வந்தார். இன்று அதிகாலை பெங்களூருக்கு காரில்