Tag: Baby

பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை!…பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை!…

லண்டன்:-பத்து மாதங்கள் ஒரு கருவினை தனது வயிற்றில் சுமந்து, உலகிலேயே மிக கடுமையான வலி என்று கூறப்படும் பிரசவ வலியை தாங்கிக்கொண்டு, இரவுப் பகலாக கண் விழித்து, பசித்த நேரத்தில் எல்லாம் தன் உதிரத்தை தாய்ப்பாலாக வார்த்துத்தரும் ஒரு பெண் ஆனந்தப்

72 வயது பாட்டிக்குக்கும், 26 வயது பேரனுக்கும் பிறக்கும் குழந்தை!…72 வயது பாட்டிக்குக்கும், 26 வயது பேரனுக்கும் பிறக்கும் குழந்தை!…

இண்டியானா:-அமெரிக்கா இண்டியானா மாகாணத்தை சேர்ந்தவர் பேர்ல் கார்டர் (வயது 72). இவரது பேரன் பிய்ல் பெய்லி( 26) இருவரும் சேர்ந்து வாடகை தாய்மூலம் குழந்தை பெற்று கொள்ள உள்ளனர்.இதனால் உறவினர்களும் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கார்ட்டர் கூறியதாவது:எனது 26

கழிவறை தொட்டியில் கிடந்த 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள்!…கழிவறை தொட்டியில் கிடந்த 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள்!…

டுவாம்:-அயர்லாந்து நாட்டில் உள்ள டுவாம் என்ற இடத்தில் பெண்கள் பாதுகாப்பு இல்லம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த இல்லத்தை கன்னியாஸ்திரிகள் நடத்தி வந்தனர்.பாதுகாப்பு இல்லத்தில் திருமணம் ஆகாமல் கர்ப்பிணியானவர்கள் மற்றும் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் தங்க

பிறந்தது முதல் ஒரு வருடமாக வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் உலகின் முதல் குழந்தை!…பிறந்தது முதல் ஒரு வருடமாக வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் உலகின் முதல் குழந்தை!…

கனடா:-கனடாவில் ஒண்டோரியோவில் உள்ள தம்பதிகள் ஆன்ட்ரேவ் மற்றும் அமி.இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தையொன்று பிறந்தது.பிறந்து பல மணிநேரங்கள் ஆகியும் குழந்தை அழவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் அந்த குழந்தையை பரிசோதித்த போது, குழந்தையின் தாடை

இரண்டு தலையுடன் பிறந்த குழந்தை!…இரண்டு தலையுடன் பிறந்த குழந்தை!…

ஹரியானா:-இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தில் Cygnus JK Hindu Hospital என்ற மருத்துவமனையில் ஊர்மிலா சர்மா என்ற 28 வயது பெண்ணுக்கு நேற்று ஒரு குழந்தை பிறந்தது. குழந்தையை பிரசவம் பார்த்த மருத்துவர் மாலிக் கடும் அதிர்ச்சி அடைந்தார். காரணம் ஊர்மிளாவுக்கு

பிறந்த 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கிறார்கள்!… ஆய்வில் தகவல்…பிறந்த 24 மணி நேரத்திற்குள் 10 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கிறார்கள்!… ஆய்வில் தகவல்…

லண்டன்:-இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று குழந்தைகள் பிறப்பு தொடர்பாக உலக அளவில் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். அதில் ஒவ்வொரு ஆண்டும் பிறந்த 24 மணி நேரத்திற்குள் சுமார் 10 லட்சம் குழந்தைகள் உயிர் இழக்கிறார்கள் என்ற திடுக்கிடும் தகவல்

கருவை சுமக்கும் 84 வயது பாட்டி!…கருவை சுமக்கும் 84 வயது பாட்டி!…

பிரேசில்:-பிரேசில் நாட்டை சேர்ந்த 84 வயது பெண்ணுக்கு பல ஆண்டாக வயிற்று வலி ஏற்பட்டு தொல்லை கொடுத்தது. அதற்கு அவர் சிகிச்சை பெற்று மருந்து சாப்பிட்டார். இந்த வலியானது அவரது 40–வது வயது பிரசவ காலத்தில் இருந்தே தொடர்கதையாக இருந்தது. சமீபத்தில்

மகளின் கருவைச் சுமக்கும் தாய்…மகளின் கருவைச் சுமக்கும் தாய்…

அமெரிக்கா:-பெரு நாட்டைச் சேர்ந்தவர் லோரினோ மெக்கினான். இவர் அமெரிக்காவின் உட்டா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றபோது அந்த மாகாணத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் லோரினோ மெக்கினானுக்கு பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. அவர் குழந்தைப்பேறு அடைவதற்கான வாய்ப்பு