Tag: Arvind_Kejriwal

கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு: 101 டிகிரி காய்ச்சல்!…கெஜ்ரிவாலுக்கு உடல்நல குறைவு: 101 டிகிரி காய்ச்சல்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அம்மாநில முதல்வராக நாளை மறுநாள் கெஜ்ரிவால் பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தேர்தல் வெற்றிக்கு பிறகு மத்திய மந்திரிகள், பிரதமர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை தொடர்ந்து சந்தித்து வந்தார்

பிரதமர் மோடியை சந்தித்தார் கெஜ்ரிவால்!…பிரதமர் மோடியை சந்தித்தார் கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து புதிய அரசு அமைக்கும் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோரை மரியாதை நிமித்தமாக கெஜ்ரிவால்

கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் அன்னா ஹசாரே பங்கேற்க மாட்டார்!…கெஜ்ரிவால் பதவி ஏற்பு விழாவில் அன்னா ஹசாரே பங்கேற்க மாட்டார்!…

புனே:-டெல்லி முதல்-மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்கிறார். ராமலீலா மைதானத்தில் விழா நடைபெறுகிறது. இவ்விழாவுக்கு வருமாறு தனது முன்னாள் குருநாதரான அன்னா ஹசாரேவுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் டெலிபோன் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால், தன்னால் வர

அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு – ஒரு பார்வை…அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்க்கை குறிப்பு – ஒரு பார்வை…

புதுடெல்லி:-அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 1968-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி அரியானா மாநிலம் சாரில் பிறந்தவர். அவருடைய பெற்றோர் கோவிந்த் ராம் கெஜ்ரிவால்-கீதா தேவி. கெஜ்ரிவால், காரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி.யில் மெக்கானிகல் என்ஜினீயரிங் கற்றுத்தேர்ந்தார். 1989-ம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்தில்

டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்பு!…டெல்லி முதல் மந்திரியாக அரவிந்த் கெஜ்ரிவால் 14ம் தேதி பதவி ஏற்பு!…

புது டெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் மக்களின் அமோக ஆதரவை பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. புது டெல்லி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் நுபுல் ஷர்மாவை விட 31 ஆயிரத்து 583 வாக்குகள் அதிகமாக

கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியது. ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது. காலை 10.30 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களிலும், பா.ஜ.க.

டெல்லியில் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்!…டெல்லியில் ஆட்சியை பிடித்தார் கெஜ்ரிவால்!…

புதுடெல்லி:-டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக எட்டு மணிக்கு தொடங்கியது. இதில் தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னணி வகித்து வருகிறது. நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றதிலிருந்து நடைபெற்ற பல்வேறு மாநில சட்டமன்ற

டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார் – நாளை தேர்தல்!…டெல்லியில் ஆட்சியை பிடிப்பது யார் – நாளை தேர்தல்!…

புதுடெல்லி:-70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபை தேர்தல், நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாராளுமன்ற தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நடந்த சட்டசபை தேர்தல்களிலும் வெற்றி பெற்று வந்துள்ள பாரதீய ஜனதா அந்த வெற்றியை டெல்லியில் தக்க வைக்க வரிந்து கட்டுகிறது. ஆம்

வாக்காளர்களின் உபசரிப்பால் நெகிழ்ந்து கண்ணீர் விட்ட கிரண்பேடி!…வாக்காளர்களின் உபசரிப்பால் நெகிழ்ந்து கண்ணீர் விட்ட கிரண்பேடி!…

புதுடெல்லி:-70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி மாநில சட்டசபைக்கு நாளை மறுநாள் (சனிக்கிழமை) தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜனதாவின் சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடி போட்டியிடுகிறார். அவர் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும்.இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள

கெஜ்ரிவால் மீது பிரதமர் மோடி தாக்கு!…கெஜ்ரிவால் மீது பிரதமர் மோடி தாக்கு!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபைக்கு வருகிற 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று வடக்கு டெல்லியில் உள்ள ரோகினி என்ற இடத்தில் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி