Tag: Arvind_Kejriwal

பா.ஜனதா மன்னிப்பு கேட்க கெஜ்ரிவால் போர்க்கொடி!…பா.ஜனதா மன்னிப்பு கேட்க கெஜ்ரிவால் போர்க்கொடி!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதா சார்பில் பிரசார விளம்பரங்கள் வெளியிடப்பட்டது. அதில் ஒரு விளம்பரத்தில் குடியரசு தின அணி வகுப்பை கெஜ்ரிவால் தடுப்பது போலவும், போர் வீரர்களுக்கு எதிராக அரிவாளுடன் கெஜ்ரிவால் செல்வது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடந்த குடியரசு தின

ஆம் ஆத்மி தொண்டர்களை பணம் கொடுத்து இழுக்க முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!…ஆம் ஆத்மி தொண்டர்களை பணம் கொடுத்து இழுக்க முயற்சி: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலையொட்டி, ஆம் ஆத்மி தொண்டர்களை மற்ற கட்சியினர் பணம் கொடுத்து இழுக்க முயற்சிப்பதாக அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். அவர் மேலும் கூறுகையில், ரூ.30 ஆயிரம், ரூ.40 ஆயிரம் என கொடுக்க முன்வருகிறார்கள். அந்த பணத்தை

கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார் கிரண்பேடி!…கெஜ்ரிவாலுக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பினார் கிரண்பேடி!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டசபைக்கான தேர்தலில் முதல்-மந்திரி வேட்பாளராக ஆம் ஆத்மி சார்பில் அதன் தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். பா.ஜனதா சார்பில் ஓய்வு பெற்ற பெண் போலீஸ் அதிகாரி கிரண்பேடி முதல்-மந்திரி வேட்பாளராக களத்தில் உள்ளார். இந்நிலையில் டெல்லியில்

அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்!…அரவிந்த் கெஜ்ரிவால் மீது தேர்தல் கமிஷனில் காங்கிரஸ் புகார்!…

புதுடெல்லி:-டெல்லி மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற இருப்பதையொட்டி அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. டெல்லி உத்தம்நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசும்போது, தேர்தலில்

தேர்தல் பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது முட்டை வீச்சு!…தேர்தல் பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது முட்டை வீச்சு!…

புதுடெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், நேற்று வடமேற்கு டெல்லியில், சுல்தான்பூர் மஜ்ரா சட்டசபை தொகுதியில் ஜலேபி

கெஜ்ரிவால் முதல்வராக கருத்துக்கணிப்பில் அதிக ஆதரவு!…கெஜ்ரிவால் முதல்வராக கருத்துக்கணிப்பில் அதிக ஆதரவு!…

புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் யார் முதல்வராக வரவேண்டும் என்றும் யாருக்கு அதிக இடங்கள் கிடைக்கும் எனவும் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. முதல்வராக யார் வரவேண்டும் என்று விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 35

டெல்லியில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க!…டெல்லியில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க!…

புதுடெல்லி:-கடந்த வருடம் டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 31 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும் பிடித்தது.தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான பலம் கிடைக்காததால் பா.ஜ.க ஆட்சியமைக்க மறுத்துவிட்டது. அதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின்

அரவிந்த் கெஜ்ரிவாலின் சிறைக்காவல் நீட்டிப்பு …அரவிந்த் கெஜ்ரிவாலின் சிறைக்காவல் நீட்டிப்பு …

புதுடெல்லி :- ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் பல்வேறு ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தம் மீது சுமத்தியதாக கூறி பா.ஜ.க முன்னாள் தலைவரான நிதின் கட்காரி, அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் மீதான விசாரணை நேற்று முன்தினம்

‘கூகுள்’மூலம் தேடப்பட்ட தென்னிந்திய அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு முதல் இடம்…‘கூகுள்’மூலம் தேடப்பட்ட தென்னிந்திய அரசியல் தலைவர்களில் ஜெயலலிதாவுக்கு முதல் இடம்…

புதுடெல்லி:-இணையதளங்களுக்குள் செல்வதற்கான சாவிகளாக ‘கூகுள்‘, ‘யாஹூ‘ உள்ளிட்ட தேடு இயந்திரங்கள் உதவுகின்றன. இவற்றில் ‘கூகுள்’ தேடு இயந்திரத்தில் ஏராளமான வசதிகள் இருப்பதால், உலகம் முழுவதிலும் உள்ள இணையதள பயன்பாட்டாளர்கள் கூகுள் வாயிலாகவே இதர இணைய தளங்களுக்குள் நுழைகின்றனர். அவ்வகையில், உலகளாவிய அளவில்