Afghanistan

செய்திகள், விளையாட்டு

உலக கோப்பையில் முதல் வெற்றியை ருசித்தது ஆப்கன்!…

டுனிடின்:-உலக கோப்பை போட்டிகளில் 17வது ஆட்டம் இன்று நடைபெற்றது. அதில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பீல்டிங்கை தேர்வு […]

செய்திகள், விளையாட்டு

உலக கோப்பையை ஆப்கானிஸ்தான் வெல்லும் – ரோபோட் கணிப்பு!…

வெலிங்டன்:-உலக கோப்பை கிரிக்கெட்டில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை நியூசிலாந்தின் கான்டர்பெரி பல்கலைக்கழகம் உருவாக்கிய ‘இக்ரம்’ என்ற ரோபோட் மூலம் ஆரூடம் நடத்தப்பட்டது. இதன் முடிவு

செய்திகள், முதன்மை செய்திகள், விளையாட்டு

உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!…

அடிலெய்ட்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வருகிற 14ம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு முன்பு அனைத்து அணிகளும் 2 பயிற்சி ஆட்டத்தில் விளையாட

செய்திகள், முதன்மை செய்திகள்

காபூல் விமான நிலையத்திற்குள் தாக்குதலுக்கு தலிபான் இயக்கம் பொறுப்பேற்பு!…

காபூல்:-காபூல் விமான நிலையத்திற்குள் மூன்று அமெரிக்கர்கள் ஒரு ஆப்கானியர் உட்பட நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. கொல்லப்பட்ட மூன்று அமெரிக்கர்களும்

செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நோட்டோ படைகள் வாபஸ்: 13 ஆண்டு போர் முடிந்தது!…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் கடந்த 1996 முதல் 2001–ம் ஆண்டு வரை தலிபான்கள் ஆட்சி நடந்தது. இந்நிலையில் கடந்த 2001–ம் ஆண்டில் அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய அல்கொய்தா தீவிரவாத இயக்க

அரசியல், செய்திகள், முதன்மை செய்திகள்

தேர்தலில் ஓட்டு போட்ட 11 பேரின் கைவிரல்களை வெட்டிய தலிபான்கள்!…

காபூல்:-ஆப்கானிஸ்தானில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிபர் தேர்தல் நடந்தது. அதில் யாருக்கும் 50 சதவீதம் ஓட்டு கிடைக்க வில்லை. எனவே, மீண்டும் மறு அதிபர் தேர்தல்

அரசியல், செய்திகள், முதன்மை செய்திகள்

இந்திய தூதரகம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த மோடி…

புதுடெல்லி :- ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹீரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று காலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதற்கு பிரதமர் பதவியை ஏற்க இருக்கும்

செய்திகள், முதன்மை செய்திகள்

இந்தியத் தூதரகம் தாக்கப்பட்டது – 3 பேர் பலி …

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் ஹேரட் நகரில் உள்ள இந்திய தூதரகம் மீது இன்று அடையாளம் தெரியாத நபர்கள் ‘திடீர்’ தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிகளுடன் வந்த 3 பேர் தூதரகம்

Scroll to Top