Tag: 2015_துடுப்பாட்ட_…

2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவிப்பு!…2வது அரையிறுதியில் ஆஸ்திரேலியா 328 ரன்கள் குவிப்பு!…

சிட்னி:-இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 2வது அரையிறுதி போட்டி இன்று சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக பிஞ்ச்சும், வார்னரும் களமிறங்கினர். ஆட்டத்தின் 4வது ஓவரின் முதல் பந்தில் வார்னர்

23 ஆண்டு பெருமையை தக்க வைக்குமா இந்தியா!…23 ஆண்டு பெருமையை தக்க வைக்குமா இந்தியா!…

சிட்னி:-உலக கோப்பை கிரிக்கெட்டில் கடந்த 23 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவுக்கு நிகராக ஆசிய அணிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பையில் இருந்து ஏதாவது ஒரு ஆசிய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி கொண்டு இருக்கின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பையை

2வது அரை இறுதியில் நாளை இந்தியா–ஆஸ்திரேலியா மோதல்!…2வது அரை இறுதியில் நாளை இந்தியா–ஆஸ்திரேலியா மோதல்!…

சிட்னி:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2–வது அரை இறுதி ஆட்டம் சிட்னியில் நாளை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.டோனி தலைமையிலான இந்திய அணி இந்த உலககோப்பை போட்டித் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது. தொடர்ந்து

தென்னாப்பிரிக்காவை வென்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!…தென்னாப்பிரிக்காவை வென்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!…

ஆக்லாந்து:-நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் அரையிறுதி போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா விறுவிறுப்பாக ஆடிக்கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம்ட 43 ஓவராக குறைக்கப்பட்டது. இந்த ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 281 ரன்கள் எடுத்தது. இதையடுத்து டக்வொர்த்

முதலாவது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா 281 ரன்கள் குவிப்பு!…முதலாவது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா 281 ரன்கள் குவிப்பு!…

ஆக்லாந்து:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக

நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்காவின் அரையிறுதியும் தோல்விகளும் – ஒரு பார்வை…நியூசிலாந்து-தென்ஆப்பிரிக்காவின் அரையிறுதியும் தோல்விகளும் – ஒரு பார்வை…

ஆக்லாந்து:-11-வது உலக கோப்பை கிரிக்கெட்டில் பெரும்பாலானோரின் கணிப்பு படியே இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்க அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன. இன்னும் 3 ஆட்டங்களில் புதிய உலக சாம்பியன் யார் என்பது தெரிந்து விடும். முதலாவது அரைஇறுதியில் நியூசிலாந்தும், தென்ஆப்பிரிக்காவும் ஆக்லாந்தில் நாளை

உலக கோப்பை அரை இறுதியில் மோதும் 4 அணிகள் – ஒரு பார்வை…உலக கோப்பை அரை இறுதியில் மோதும் 4 அணிகள் – ஒரு பார்வை…

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா– நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. அரை இறுதி போட்டிக்கு இந்தியா– ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா– நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இந்த நான்கு அணிகளும் பலம் பொருந்தியவை. அவர்கள்

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து அரையிறுத்துக்கு முன்னேற்றம்!…வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி நியூசிலாந்து அரையிறுத்துக்கு முன்னேற்றம்!…

வெலிங்டன்:-வெலிங்டனில் நடைபெற்று வரும் 4-வது காலிறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்து நியூசிலாந்து அணி குப்தில் இரட்டை சதத்துடன் 393 ரன்கள் குவித்தது. 394 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக

காலிறுதியில் தோற்றதால் டெலிவிசன்களை உடைத்த பாகிஸ்தான் ரசிகர்கள்!…காலிறுதியில் தோற்றதால் டெலிவிசன்களை உடைத்த பாகிஸ்தான் ரசிகர்கள்!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தான் அணி கால் இறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று போட்டியில் இருந்து வெளியேறியது. பாகிஸ்தானின் மோசமான தோல்வியால் அந்நாட்டு ரசிகர்கள் ஆத்திரம் அடைந்தனர். பாகிஸ்தானில் ரசிகர்கள் டெலிவிஷன் பெட்டிகளை உடைத்தனர். சில ரசிகர்கள் கடும் கோபத்தில் பாகிஸ்தான் அணிக்கு இறுதி சடங்கு செய்தனர்.

உலக கோப்பையில் கெய்லின் சாதனையை முறியடித்தார் குப்தில்!…உலக கோப்பையில் கெய்லின் சாதனையை முறியடித்தார் குப்தில்!…

உலக கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் திகழ்ந்தார். அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடந்த மாதம் 24–ந்தேதி 215 ரன்கள் குவித்தார். இந்த சாதனையை நியூசிலாந்து தொடக்க வீரர்