Day: March 24, 2015

‘அனேகன்’ திரைப்படம் குறித்து வெளிவந்த உண்மை!…‘அனேகன்’ திரைப்படம் குறித்து வெளிவந்த உண்மை!…

சென்னை:-கே.வி.ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்த அனேகன் படம் வெளியானதிலிருந்து தற்போது வரை அதை மாபெரும் வெற்றிப்படம் போல் ட்விட்டரில் செய்தியை பகிர்ந்து வருகிறார் நடிகர் தனுஷ். அனேகன் படம் 30 கோடி வசூலித்துள்ளது… 50 கோடி வசூலித்துள்ளது என்றெல்லாம் சகட்டுமேனிக்கு ட்விட்

தென்னாப்பிரிக்காவை வென்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!…தென்னாப்பிரிக்காவை வென்று இறுதிபோட்டிக்குள் நுழைந்தது நியூசிலாந்து!…

ஆக்லாந்து:-நியூசிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் அரையிறுதி போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா விறுவிறுப்பாக ஆடிக்கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம்ட 43 ஓவராக குறைக்கப்பட்டது. இந்த ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா 281 ரன்கள் எடுத்தது. இதையடுத்து டக்வொர்த்

மூச் (2015) திரை விமர்சனம்…மூச் (2015) திரை விமர்சனம்…

நாயகன் நித்தினின் அண்ணனும், நாயகி மிஷா கோஷலின் அக்காவும் கணவன்-மனைவி. இருவருக்கும் ஒரு பையன் இருக்கிறான். மேலும், மிஷா கோஷலின் அக்கா கர்ப்பமாகவும் இருக்கிறாள். கணவன்-மனைவி இருவரும் தங்கள் குழந்தையுடன் ஒருநாள் காரில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு மர்ம கும்பல் இவர்களை

இறைச்சிக்காக பசுவை கொன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை!…இறைச்சிக்காக பசுவை கொன்ற இருவருக்கு 5 ஆண்டு சிறை!…

லக்னோ:-இறைச்சிக்காக பசு மாட்டை வெட்டிக்கொன்ற இருவருக்கு உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முசாபர் நகர் நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு இங்குள்ள ஒரு வீட்டை சோதனையிட்ட போலீசார், அங்கு 30 கிலோ மாட்டிறைச்சி மற்றும் பசு மாட்டின்

கௌதமை திடிரென்று சந்தித்த நடிகர் சூர்யா!…கௌதமை திடிரென்று சந்தித்த நடிகர் சூர்யா!…

சென்னை:-சமீபத்தில் வெளிவந்த ‘ராஜதந்திரம்’ திரைப்படம் மக்களிடைய நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. கோலிவுட்டில் உள்ள பல திரை பிரபலங்களுக்கு ஸ்பெஷல் காட்சி போடப்பட்டது. நடிகர் சூர்யாவுக்காக Four frames திரையரங்கில் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்திருந்தனர். படத்தை

இனி பேச்சுக்கே இடமில்லை – நடிகை ஸ்ருதிஹாசன் திடிர் முடிவு!…இனி பேச்சுக்கே இடமில்லை – நடிகை ஸ்ருதிஹாசன் திடிர் முடிவு!…

சென்னை:-தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வருபவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் தற்போது விஜய், மகேஷ் பாபு, அக்‌ஷய் குமார் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கிறார். இவர் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக கூறிவிடுவார். அப்படி

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு கமல்ஹாசன் ஆதரவு!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு கமல்ஹாசன் ஆதரவு!…

சென்னை:-ரஜினியின் ‘லிங்கா’ படத்துக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்பதற்கு கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் கமலஹாசன் அளித்த பேட்டி விவரம் வருமாறு:– கேள்வி: உங்களது ஒவ்வொரு படமும் எதிர்ப்புகளுக்கு உள்ளாகிறதே? பதில்: நான் ஒவ்வொரு படத்திலும்

அஜித், விஜய்யை வழியில் நடிகர் தனுஷ்!…அஜித், விஜய்யை வழியில் நடிகர் தனுஷ்!…

சென்னை:-தமிழ் சினிமாவில் முதல் இடத்தை பிடிக்க உச்சக்கட்ட போட்டி என்றால் அது விஜய்க்கும், அஜித்துக்கும் தான். இவர்கள் படங்கள் தான் மாறி மாறி வசூல் சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் அஜித் படப்பிடிப்பின் போது தன் கையால் பிரியாணி செய்து அனைவருக்கும்

6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்!…6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்!…

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய முதல் விண்கலமான ‘மங்கள்யான்’, சிகப்பு கோளின் சுற்றுப்பாதையில் 6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. ஆறு மாதங்களுக்கு மட்டுமே செவ்வாயின் சுற்றுப்பாதையில் பயணம் செய்யும் வகையில் மங்கள்யான் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது

முதலாவது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா 281 ரன்கள் குவிப்பு!…முதலாவது அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா 281 ரன்கள் குவிப்பு!…

ஆக்லாந்து:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதலாவது அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி துவக்க ஆட்டக்காரர்களாக