Day: March 24, 2015

ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி!…ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி!…

அமிர்தசரஸ்:-சுதந்திர போராட்டத்தின் போது, பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக் என்ற இடத்தில் நிராயுதபாணிகளாக இருந்த விடுதலைப்போராட்ட வீரர்கள் ஏராளமான பேரை ஆங்கிலேய ராணுவத்தினர் கொடூரமாக சுட்டுக்கொன்றனர். அந்த வளாகம் தற்போது நினைவிடமாக விளங்குகிறது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு நேற்று சென்ற

கொண்டாட்டத்திற்கு ரெடியாகி வரும் ‘தல’ அஜித் ரசிகர்கள்!…கொண்டாட்டத்திற்கு ரெடியாகி வரும் ‘தல’ அஜித் ரசிகர்கள்!…

சென்னை:-நடிகர் அஜித் ரசிகர்களுக்கு இந்த வருடம் ஆரம்பித்ததிலிருந்தே உற்சாகம் தான். என்னை அறிந்தால் ஹிட், குட்டி தல வருகை என செம்ம குஷியில் உள்ளனர். இந்நிலையில் என்னை அறிந்தால் படம் அடுத்த வாரத்துடன் 50 நாளை நிறைவு செய்கிறது. இந்நாளை எதிர்ப்பார்த்து

டென்னிஸ் தரவரிசையில் சானியா மிர்சாவுக்கு 3வது இடம்!…டென்னிஸ் தரவரிசையில் சானியா மிர்சாவுக்கு 3வது இடம்!…

புதுடெல்லி:-உலக டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட் டையர் பிரிவில் மார்டினா ங்கிஸ்சுடன் (சுவிட்சர்லாந்து) இணைந்து சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை சானியா

முட்டை திருடியவர்களுக்கு 20 ஆண்டு ஜெயில்!…முட்டை திருடியவர்களுக்கு 20 ஆண்டு ஜெயில்!…

கியூபா:-கியூபா நாட்டில் உள்ள ஒரு அரசு முட்டை நிறுவனத்தில் பணியாற்றி வரும் 19 ஊழியர்கள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அரசு முட்டை நிறுவனத்தில் பணியாற்றி வந்தபோது சுமார் 80 லட்சம் முட்டைகளை திருடி கள்ள சந்தையில் விற்றதாக புகார்