Tag: 2015_துடுப்பாட்ட_…

இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயவர்த்தனே ஓய்வு பெறுகிறார்!…இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயவர்த்தனே ஓய்வு பெறுகிறார்!…

கொழும்பு:-இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனே கடந்த ஆகஸ்டு மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் அவர் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை போட்டி முடிந்ததும் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.

உலக கோப்பை போட்டியில் 5வது முறையாக ஆடும் ஜெயவர்த்தனே, அப்ரிடி!…உலக கோப்பை போட்டியில் 5வது முறையாக ஆடும் ஜெயவர்த்தனே, அப்ரிடி!…

துபாய்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. இந்த உலக கோப்பையில் விளையாடும் மிகுந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஜெயவர்த்தனே, அப்ரிடி. இருவரும் 5–வது முறையாக

உலகக்கோப்பை: உத்தேச அணியில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் இல்லை!…உலகக்கோப்பை: உத்தேச அணியில் சேவாக், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் இல்லை!…

புதுடெல்லி:-உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச அணியை இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழு இன்று வெளியிட்டது. இதில் கடந்த 2011-ம் ஆண்டு உலகக்

உலக கோப்பை: இந்திய உத்தேச அணி இன்று அறிவிப்பு!…உலக கோப்பை: இந்திய உத்தேச அணி இன்று அறிவிப்பு!…

மும்பை:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி இன்று அறிவிக்கப்படுகிறது. சமீப காலமாக

உலக கோப்பை கிரிக்கெட் 2015: எம்.ஆர்.எப். ஸ்பான்சர்!…உலக கோப்பை கிரிக்கெட் 2015: எம்.ஆர்.எப். ஸ்பான்சர்!…

சென்னை:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியின் முக்கிய ஸ்பான்சர்களில் ஒன்றாக சென்னையை சேர்ந்த எம்.ஆர்.எப். நிறுவனம் இணைந்து உள்ளது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் இது அறிவிக்கப்பட்டது. இதில் ஐ.சி.சி.

உலக கோப்பையில் சூப்பர் ஓவர் நீக்கம்-பரிசுத்தொகை ரூ.60 கோடி: ஐ.சி.சி. அறிவிப்பு!…உலக கோப்பையில் சூப்பர் ஓவர் நீக்கம்-பரிசுத்தொகை ரூ.60 கோடி: ஐ.சி.சி. அறிவிப்பு!…

துபாய்:-உலககோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி முதல் மார்ச் 29ம் ந்தேதி வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது.இந்த போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று ஆலோசனை செய்தது. இதன்படி உலக கோப்பையில் ‘நாக்அவுட்’ சுற்றில் சூப்பர்