Tag: வைரமுத்து

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!…கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி!…

சென்னை:-சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து கோவையில் கடந்த வாரம் நடைபெற்ற கவிஞர்கள் திருவிழாவில் கலந்துகொண்டார். பின்னர் திருப்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நேற்று முன்தினம் கோவையில் லயன்ஸ் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வைரமுத்து மீண்டும் கோவை வந்து

வைரமுத்து, பாரதிராஜா நேருக்கு நேர் மோதல்!…வைரமுத்து, பாரதிராஜா நேருக்கு நேர் மோதல்!…

சென்னை:-பாடலாசிரியர் வைரமுத்து தனது 60வது பிறந்த நாளை கோவையில் உள்ள கொடிசியா அரங்கில் கவிஞர்கள் திருவிழாவாக கொண்டாடினார். இதன் கடைசி பகுதியாக திரைப்பட இயக்குனர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர், மணிரத்னம் கலந்து கொண்ட வாழ்த்தரங்கம் நடந்தது. இதில் பேசிய பாரதிராஜா ‘வைரமுத்து என்னிடம்

நடிகை நயன்தாராவை பற்றி வைரமுத்து எழுதிய பாட்டு!…நடிகை நயன்தாராவை பற்றி வைரமுத்து எழுதிய பாட்டு!…

சென்னை:-தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நடிகைகளை புகழ்ந்து அவ்வப்போது பாடல்கள் வெளிவருதுண்டு. ஸ்ரீதேவி உச்சத்தில் இருக்கும்போது, ‘வாழ்வே மாயம்’ படத்தில் “தேவி ஸ்ரீதேதி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா…” என்ற பாட்டு இடம்பெற்றது. இதனை கமல் ஸ்ரீதேவியை பார்த்து

தனது வாழ்க்கையை படமாக எடுத்த 15 வயது பெண்!…தனது வாழ்க்கையை படமாக எடுத்த 15 வயது பெண்!…

சென்னை:-15 வயது சிறுமி ஷிரியா தினகர். பெங்களூரைச் சேர்ந்த பணக்கார வீட்டு வாரிசு. சிறு வயதில் விமானியாக வேண்டும் என்று விரும்பினார். ரஷியாவில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து 11 வயதில் பைலட் ஆகிவிட்டார். இது எப்படி சாத்தியமானது. பெற்றோர்களை எப்படி

வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் அப்துல் கலாம்!…வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் அப்துல் கலாம்!…

சென்னை:-கவிப்பேரரசு வைரமுத்துவின் 60வது பிறந்தநாள் ஜூலை 13ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொதுவாக வைரமுத்துவின் ஒவ்வொரு பிறந்தநாளும் கவிஞர்கள் கலை இலக்கிய திருநாளாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு, பிறந்தநாள் விழா கோவை கொடீசியா அரங்கில் நடக்கிறது. வைரமுத்துவுக்கு இது 60வது பிறந்தநாள் என்பதால்

சம்பளத்தை பாதியாக குறைத்தார் வைரமுத்து!…சம்பளத்தை பாதியாக குறைத்தார் வைரமுத்து!…

சென்னை:-தமிழ் சினிமாவில் வாலிக்கு பிறகு அதிகமான பாடல்களை எழுதி வந்தவர் வைரமுத்து. இளையராஜாவின் கூட்டணியில் ஒரு காலத்தில் ஹிட் பாடல்களாக எழுதி வந்தவர், அவருடன் ஏற்பட்ட விரிசலையடுத்து ஏ.ஆர்.ரகுமானுககு பாடல்கள் எழுதி வந்தார். அந்த நேரங்களில் முன்னணி கம்பெனிகளுக்கு மட்டுமே பாடல்கள்

கோச்சடையான் படத்தில் பாடல் பாடிய லதா ரஜினிகாந்த்!…கோச்சடையான் படத்தில் பாடல் பாடிய லதா ரஜினிகாந்த்!…

சென்னை:-ரஜினி,தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கோச்சடையான்’. இப்படத்தை ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார். மோஷன் கேப்சர் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படத்தை எடுத்துள்ளார் சௌந்தர்யா. இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடந்து முடிந்தது. இப்படத்தில் ரஜினி

நடிகர் கமல் மற்றும் வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருதினை குடியரசுத்தலைவர் வழங்கினார்!…நடிகர் கமல் மற்றும் வைரமுத்துவுக்கு பத்ம பூஷன் விருதினை குடியரசுத்தலைவர் வழங்கினார்!…

புதுடெல்லி:-நடிகர் கமல்ஹாசனுக்கு 2014 ஆம் ஆண்டிற்கான பத்ம பூஷன் விருது வழங்கப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான விழா இன்று டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத்லைவர் பிரணாப் முகர்ஜி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2014 ஆம் ஆண்டுக்கான விருதுகளுக்கு தேர்வானவர்களுக்கு விருதுகளை

‘கோச்சடையான்’ திரைப்பட பாடல்கள் ஒரு பார்வை!…‘கோச்சடையான்’ திரைப்பட பாடல்கள் ஒரு பார்வை!…

சென்னை:- இந்தவாரம் தமிழ் திரைப்பட, திரையிசை விரும்பிகளை அதிர வைக்கப் போவது இந்தக் கோச்சடையான் பாடல்கள் தான். கடந்தவருடம் எங்கே போகுதோ வானம் பாடல் ரிலீசானதுல இருந்து, தலைவர் வேற பாடியிருக்காருன்னு ஒரு புரளி கிளம்பினதுல இருந்து ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். சூப்பர்

கேன்ஸ் திரை விழாவில் திரையிடப்படும் ‘கோச்சடையான்’!…கேன்ஸ் திரை விழாவில் திரையிடப்படும் ‘கோச்சடையான்’!…

சென்னை:-சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 125கோடி பட்ஜெட்டில் தயாரான படம் ‘கோச்சடையான்’. இதில் மோஷன் கேப்சர் 3டி தொழில்நுட்பம் எனும் நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பத்தில் நடித்துள்ள முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ரஜினி. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.