Tag: வைரமுத்து

ரஜினிக்கும் இந்த படத்துக்கும் சம்பந்தம் இல்லையாம்!…ரஜினிக்கும் இந்த படத்துக்கும் சம்பந்தம் இல்லையாம்!…

சென்னை:-ரஜினி என்ற பொன் முட்டை இடும் வாத்தை ஒவ்வொரு முறையும் அவருக்கு தெரியாமலே சிலர் அறுத்து வந்தனர். ஆனால் இன்னும் சில வாரங்களில் ரஜினி படம் ரிலீஸ் ஆவதால் சற்று அலர்ட் ஆகியுள்ளாராம் ரஜினி. அதாவது சூப்பர் ஸ்டார் படம் ஒவ்வொரு

வாலியின் பெயரை அவமதித்தாரா ரஜினி!…வாலியின் பெயரை அவமதித்தாரா ரஜினி!…

சென்னை:-கவியரசு கண்ணதாசனுக்கு அடுத்த இடம் பெற்றுள்ள மறைந்த கவிஞர் வாலியை ரஜினிகாந்த் அவமரியாதை செய்துவிட்டதாக கோலிவுட் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோச்சடையான் அழைப்பிதழில் வைரமுத்துவின் பெயரை முதலில் போட்டுவிட்டு, இரண்டாவதாக வாலியின் பெயர் போடப்பட்டுளளது. இது கோலிவுட்டின் பல வி.ஐ.பிக்களை

கோச்சடையான் விழாவுக்கு கமல்ஹாசன் அழைக்கப்படாதது ஏன்?…கோச்சடையான் விழாவுக்கு கமல்ஹாசன் அழைக்கப்படாதது ஏன்?…

சென்னை:-ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தில் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு இயக்குனர் செளந்தர்யா ரஜினிகாந்த் பேட்டியளித்தார். அப்போது ரஜினிகாந்தின் மிக நெருங்கிய நண்பரான கமல்ஹாசன் இந்த விழாவுக்கு அழைக்கப்படாததன் காரணத்தை அவர் செய்தியாளர்களிடம் விளக்கினார்.

ராணாவைவிட கோச்சடையான் படமே எனக்கு மிகவும் பிடித்தது – ரஜினி!…ராணாவைவிட கோச்சடையான் படமே எனக்கு மிகவும் பிடித்தது – ரஜினி!…

சென்னை:-ரஜினி, தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள கோச்சடையான் படத்தின் ஆடியோ வெளியீடு இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இதில் ரஜினி, ஷாருக்கான், தீபிகா படுகோனே, கே.பாலச்சந்தர், ஏ.வி.எம்.சரவணன் உள்ளிட்ட பல்வேறு திரையுலக கலைஞர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் ரஜினி பேசும்போது,

கோச்சடையான் படத்தின் புத்தம் புதிய டிரைலர்…கோச்சடையான் படத்தின் புத்தம் புதிய டிரைலர்…

கோச்சடையான் படத்தின் புதிய டிரைலர் வெளியிடபட்டுள்ளது. நடிகர்கள் : ரஜினிகாந்த், தீபிகா படுகோனே, சரத்குமார், ஷோபனா, ஆதி, நாசர்,நாகேஷ் இசை : ஏ.ஆர்.ரஹ்மான் திரைக்கதை வசனம் : கே.எஸ்.ரவிகுமார் பாடல்கள் : வாலி, வைரமுத்து, தயாரிப்பு: ஈராஸ் இண்டர்நேஷனல் இயக்கம் :

கோச்சடையான் ‘கர்ம வீரன்’ பாடலின் வரிகள்!…கோச்சடையான் ‘கர்ம வீரன்’ பாடலின் வரிகள்!…

சென்னை:-கோச்சடையான் படத்தில் வைரமுத்து எழுதி ரஹ்மான் இசையமைத்து, பாடிய ‘கர்ம வீரன்’ பாடல்வரிகள்! ஆகாய மேகங்கள் பொழியும்போது ஆதாயம் கேளாது தாய்நாடு காக்கின்ற உள்ளம் என்றும் தனக்காக வாழாது ஏ வீரனே கர்ம வீரனே கடமை வீரனே தோல்விகளாலே துவண்டு விடாதே

கமல்ஹாசனுக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு…கமல்ஹாசனுக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு…

சென்னை:-பத்மபூஷண் விருது கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்து கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– பல துறைகளிலும் திறமை கொழிக்கும் நாடு நம் நாடு. முக்கியமாக நான் பணியாற்றும் துறையில் தகுதியானவர்கள் பலரும் இருக்கையில் என் பெயர் பத்மபூஷண் பட்டியலில்