Tag: விமானம்

உலகின் முதல் எலக்ட்ரிக் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி!…உலகின் முதல் எலக்ட்ரிக் விமானம் சோதனை ஓட்டம் வெற்றி!…

லண்டன்:-இஃபேன் என்றழைக்கப்படும் சிறிய ரக விமானத்தை ஏர்பஸ் விமான நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த விமானம் முதன்முறையாக இன்று பிரான்சின் பார்டெக்ஸ் விமான நிலையத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.இஃபேன் எந்தவித பிரச்சனையும் இன்றி வானில் வெற்றிகரமாக பறந்து சாதனை படைத்துள்ளது. 19 அடி

மாயமான மலேசியா விமானத்தை மீண்டும் தேட தயாராகும் ஆஸ்திரேலியா!…மாயமான மலேசியா விமானத்தை மீண்டும் தேட தயாராகும் ஆஸ்திரேலியா!…

பெர்த்:-மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து 239 பயணிகளுடன் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் மாயமாக மறைந்தது. தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தில் கறுப்புப் பெட்டியின் சிக்னல் ஒலி

ஓடும் விமானத்தில் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!…ஓடும் விமானத்தில் பெண்ணுக்கு பிறந்த இரட்டை குழந்தைகள்!…

ரஷ்யா:-ரஷ்யாவை சேர்ந்த இரினா வசைல்கோவா என்ற பெண்மணி, போலார் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானத்தில் சைரங்காவிலிருந்து யாகுட்ச்க் நகரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்ப்ட்டது. உடனடியாக அப்பெண்ணுக்கு பிரசவம் பார்க்க அருகில் உள்ள எலனா ஸ்டெப்ட்கோவா

பறவையை விழுங்கிய விமானம்!…பறவையை விழுங்கிய விமானம்!…

சாவ் பாவ்லோ:-போர்ச்சுகீஸ் ஏர்லைன்சை சேர்ந்த விமானமான ஏ330, 258 பயணிகள் மற்றும் 11 விமான பணியாளர்களுடன் பிரேசிலியாவிலிருந்து லிஸ்பன் நோக்கி சென்று கொண்டிருந்தது.பிரேசிலியா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து கிளம்பிய 20 நிமிடங்களுக்கு பின் அதன் ஒரு எஞ்ஜின் பறவை ஒன்றை துரதிருஷ்டவசமாக

மாயமான மலேசிய விமானத்தை கடத்திய வேற்று கிரகவாசிகள்?…மாயமான மலேசிய விமானத்தை கடத்திய வேற்று கிரகவாசிகள்?…

வாஷிங்டன்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி மாயமானது.இந்திய பெருங்கடலில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை.ஆஸ்திரேலியா,அமெரிக்க போர்

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க புதிய உபகரணங்கள்!…மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடிக்க புதிய உபகரணங்கள்!…

கான்பெரா:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் கடந்த மார்ச் 8ம் தேதி புறப்பட்டுச் சென்ற போயிங் விமானம் மர்மமான முறையில் மாயமானது. அந்த விமானம் விழுந்ததாக கூறப்படும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் மூலம்

மாயமான மலேசிய விமானம் கடத்தல்?…11 தீவிரவாதிகள் கைது…மாயமான மலேசிய விமானம் கடத்தல்?…11 தீவிரவாதிகள் கைது…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் 11 அல்கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கும் மலேசிய விமானம் காணாமல் போனதற்கும் சம்பந்தமுள்ளதா என அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அந்நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த எப்.பி.ஐ மற்றும் ரகசிய

மாயமான மலேசிய விமானப் பயணிகளுக்கு இறுதிச் சடங்கு!…மாயமான மலேசிய விமானப் பயணிகளுக்கு இறுதிச் சடங்கு!…

கோலாலம்பூர்:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பிய ஒரு மணி நேரத்தில் மாயமாக மறைந்தது. ஆஸ்திரேலியாவின் தலைமையின் கீழ் எட்டு நாடுகள் விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் 50 நாட்களுக்கும்மேல் தேடுதல் வேட்டையில்

மாயமான மலேசியா விமானம் பற்றிய முதல் கட்ட அறிக்கை இன்று தாக்கல்!…மாயமான மலேசியா விமானம் பற்றிய முதல் கட்ட அறிக்கை இன்று தாக்கல்!…

பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், பல்வேறு நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. விமானம்

மாயமான மலேசியா விமானத்தை தேடும் பணி முடிவுக்கு வந்தது!…மாயமான மலேசியா விமானத்தை தேடும் பணி முடிவுக்கு வந்தது!…

பெர்த்:-கடந்த மார்ச் மாதம் 8ம் தேதியன்று 239 பயணிகளுடன் கிளம்பிய மலேசிய ஏர்லைன்ஸ் எம்ஹெச் 370 விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் மாயமாக மறைந்தது. தெற்கு இந்தியப் பெருங்கடலினுள் அந்த விமானம் விழுந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தில் உலக நாடுகள் பலவும்