Tag: வங்கி

பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் வங்கி!…பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் வங்கி!…

பாட்னா:-பீகார் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலய நகரமான கயாவில் பிச்சைக்காரர்களுக்காக பிச்சைக்காரர்களே நடத்தும் பிச்சைக்கார வங்கி தொடங்கப்பட்டுள்ளது. இங்குள்ள மா மங்கல கவுரி கோயில் அருகே பிச்சை எடுத்து பிழைத்து வரும் 40 பிச்சைக்காரர்கள் ஒன்றிணைந்து ’மங்கலா’ என்ற பெயரில் 6

வங்கி ஊழியர்கள் 25ம் தேதி முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்!…வங்கி ஊழியர்கள் 25ம் தேதி முதல் 4 நாட்கள் வேலைநிறுத்தம்!…

புதுடெல்லி:-ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இதுதொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டதால் கடந்த மாதம் 21ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெற இருந்த வேலைநிறுத்தத்தை

25ம் தேதி முதல் வங்கி ஊழியர்கள் 4 நாள் வேலை நிறுத்தம்!…25ம் தேதி முதல் வங்கி ஊழியர்கள் 4 நாள் வேலை நிறுத்தம்!…

புதுடெல்லி:-பொதுத்துறை வங்கி ஊழியர்கள் 19 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று வங்கி நிர்வாகங்களை கேட்டு வருகின்றனர். முதலில் 11 சதவீத சம்பள உயர்வு வழங்க வங்கி நிர்வாகங்கள் முன்வந்தன. ஆனால் அது போதாது எனக்கூறி கடந்த மாதம் 7ம்

21ம் தேதி முதல் வங்கிகள் 4 நாட்கள் ஸ்டிரைக்!…21ம் தேதி முதல் வங்கிகள் 4 நாட்கள் ஸ்டிரைக்!…

சண்டிகார்:-சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கடந்த 7ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் அந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சண்டிகாரில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு!…வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் தள்ளிவைப்பு!…

புதுடெல்லி:-ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 5 கட்டமாக போராட்டம் நடத்தி வந்த வங்கி ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். 9 வங்கி ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள் இணைந்த சங்கம் (யுஎப்பியு) இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது.

நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!…நாடு முழுவதும் இன்று வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!…

புதுடெல்லி:-நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். ஊழியர்கள் சங்கம் சார்பில் 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், வங்கி நிர்வாகத்தின் உயரிய அமைப்பான இந்தியன் வங்கிகள்

5 முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம்: தனியார் வங்கிகள் ஏற்க மறுப்பு!…5 முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம்: தனியார் வங்கிகள் ஏற்க மறுப்பு!…

புதுடெல்லி:-வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதை கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய நிபந்தனையை பிறப்பித்து இருந்தது. அதில், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் ஒரு மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம்

சினிமா பாணியில் 125 அடி சுரங்கம் தோண்டி வங்கியில் இருந்து பணம்,நகை கொள்ளை!…சினிமா பாணியில் 125 அடி சுரங்கம் தோண்டி வங்கியில் இருந்து பணம்,நகை கொள்ளை!…

சண்டிகர்:-அரியானா மாநிலம், சோனேபட் மாவட்டத்தில் உள்ள கோஹானா பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்று உள்ளது. வாராந்திர விடுமுறை முடிந்து, நேற்று காலை வங்கியின் கதவை திறந்துப் பார்த்த ஊழியர்கள் பாதுகாப்பு பெட்டகங்கள் உள்ள பகுதியின் தரைப்பகுதி உடைக்கப்பட்டிருப்பதை கண்டு

இந்தியா முழுவதும் நவம்பர் 12ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!…இந்தியா முழுவதும் நவம்பர் 12ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்!…

சிம்லா:-ஊதிய மறுஆய்வு கோரி இந்தியா முழுவதும் வருகிற நவம்பர் மாதம் 12ம் தேதி வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இதில் 8 லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள்.இதுகுறித்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க (ஏ.ஐ.பி.இ.ஏ.) பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:– ஊதிய மறுஆய்வை

ராகுல் காந்தி அமேதியில் வசிப்பதாக இருப்பிட சான்று தர மறுத்த கலெக்டரால் பரபரப்பு!…ராகுல் காந்தி அமேதியில் வசிப்பதாக இருப்பிட சான்று தர மறுத்த கலெக்டரால் பரபரப்பு!…

அமேதி:-காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த 10 ஆண்டுகளாக அமேதி தொகுதி எம்.பி.யாக இருந்து வருகிறார். இந்த தேர்தலிலும் அவர் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.அமேதி தொகுதியில் அவர் தேர்தல் செலவு கணக்குகளை வங்கி கணக்குகள் மூலம் காட்ட வேண்டும். ஆனால் அவருக்கு