Day: January 19, 2015

‘போக்கிரி பொங்கல்’ ஆண்ட்ராய்டு மொபைல் கேம்!…‘போக்கிரி பொங்கல்’ ஆண்ட்ராய்டு மொபைல் கேம்!…

சென்னை:-’கத்தி’ படத்தின் ஆண்ட்ராய்டு மொபைல் ஆக்‌ஷன் 3டி கேம் வெளியிட்டனர் ஸ்கைடவ் கேம்ஸ். தற்போது அவர்களின் உருவாக்கத்தில் அடுத்த வரவாக களம் இறங்கியுள்ளது விஜய்யின் போக்கிரி பொங்கல் கேம். தென்னிந்திய சினிமாவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட மொபைல் கேம்களில் ’கத்தி’ கேம்

பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் பலி!…பாகிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 6 தீவிரவாதிகள் பலி!…

இஸ்லாமாபாத்:-பாகிஸ்தானில் வன்முறை தாக்குதல்களால் அமைதியிழந்து காணப்படும் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம், தீவிரவாதிகளை வேட்டையாடி வருகிறது. அதேசமயம் அமெரிக்காவும் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், வடக்கு வசிரிஸ்தானின் ஷாஹி கேல் பகுதியில் உள்ள ஒரு வீட்டின்

வெளிநாட்டு மாப்பிள்ளையை மணக்க மாட்டேன் – காஜல் அகர்வால்!…வெளிநாட்டு மாப்பிள்ளையை மணக்க மாட்டேன் – காஜல் அகர்வால்!…

சென்னை:-நடிகைகள் பலர் வெளிநாட்டுக்காரருடன் காதல் வயப்பட்டு சுற்றுவதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன. இன்னும் சிலர் வெளிநாட்டில் உயர் பதவிகளில் இருப்பவர்களை மணந்து அவருடன் அங்கேயே செட்டில் ஆகி விடுகின்றனர். சினிமாவை விட்டும் விலகி விடுகிறார்கள். பிறகு அவர்கள் எங்கு இருக்கிறார்கள். சந்தோஷமாக குடும்பம்

ஒவ்வொரு நிமிடமும் பிரமிக்க வைக்கிறார் நடிகர் விஜய்!…ஒவ்வொரு நிமிடமும் பிரமிக்க வைக்கிறார் நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய்யுடன் ஒரு படத்தில் இணைந்து பணிபுரிந்தால் போது அவரது தீவிர ரசிகர்கள் ஆகிவிடுவார்கள். அந்த வகையில் தற்போது இவர் நடித்து வரும் புலி படத்தின் ஒளிப்பதிவாளர் நட்ராஜ். இவர் சமீபத்தில் விஜய் பற்றி மனம் திறந்துள்ளார். இதில், விஜய் எனக்கு

இசைப்புயல் ரகுமான் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!…இசைப்புயல் ரகுமான் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவல்!…

சென்னை:-இந்திய சினிமா ரசிகர்களை தன் இசையால் கவர்ந்து இழுத்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். சமீபத்தில் தான் இவர் தன் பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். மேலும், இந்த வருடம் இவர் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக, இவர் இசையில் வெளிவந்த மில்லியன் டாலர் ஆர்ம்,

ரா அமைப்பின் ரகசிய ஏஜெண்ட்டால் மண்ணை கவ்விய ராஜபக்சே!…ரா அமைப்பின் ரகசிய ஏஜெண்ட்டால் மண்ணை கவ்விய ராஜபக்சே!…

கொழும்பு>:-‘ரா’ உளவுப்பிரிவு வகுத்துக்கொடுத்த திட்டத்தின் படியே, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ராஜபக்சேவை தோற்கடித்தாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் என்ற அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஓரணியில் இணைய வைத்த அந்த ரகசிய உளவாளியை கடந்த டிசம்பர் மாதமே இந்தியா திரும்ப

21ம் தேதி முதல் வங்கிகள் 4 நாட்கள் ஸ்டிரைக்!…21ம் தேதி முதல் வங்கிகள் 4 நாட்கள் ஸ்டிரைக்!…

சண்டிகார்:-சம்பள உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுத்துறை வங்கி ஊழியர்கள் கடந்த 7ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு அழைத்ததால் அந்த வேலை நிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சண்டிகாரில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

‘கத்தி’ திரைப்படம் பற்றிய புதிருக்கான விடை!…‘கத்தி’ திரைப்படம் பற்றிய புதிருக்கான விடை!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் தயாரிப்பில் இருந்தபோது ஏராளமான பிரச்சனைகளை சந்தித்தது. அதன் காரணமாக கத்தி படம் தீபாவளிக்கு வெளியாக முடியாத சூழலும், அப்படத்துக்கு தடை விதிக்கக் கூடிய வாய்ப்பு இருப்பதாக பரவலாக பேசப்பட்ட சூழலும் உருவானநிலையில் திடீர் திருப்பம்

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய ராணுவ அதிகாரி!…ஆணாக இருந்து பெண்ணாக மாறிய ராணுவ அதிகாரி!…

லண்டன்:-இங்கிலாந்து ராணுவத்தின் முதல் திருநங்கை அதிகாரி என்ற பெருமைக்கு சொந்தக்காரரான 27 வயது ஹன்னா விண்டர்போர்ன் ஆணாகப் பிறந்து ஆணாகவே வளர்ந்தவர். பூப்படையும் காலகட்டத்தை நெருங்கியதிலிருந்து தன்னை ஒரு பெண்ணாகவே உணரத் தொடங்கினார். இதனால் கடும் உளவியல் நெருக்கடிகளுக்கு ஆளானார். சமீபத்தில்

வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள்: பிரபல தமிழ் நடிகைகள் அதிர்ச்சி!…வாட்ஸ் அப்பில் ஆபாச படங்கள்: பிரபல தமிழ் நடிகைகள் அதிர்ச்சி!…

சென்னை:-சமீப காலமாக செல்போன் சந்தாதாரர்கள் மத்தியில் வாட்ஸ் அப் பயன்பாடுகள் பெருகி வருகிறது. 100 பேர் கொண்டு குரூப் வைத்து படங்கள், வீடியோ மற்றும் செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்கின்றனர். இவற்றில் நடிகைகளின் ஆபாச படங்களும் பரப்பப்படுகிறது. ஓரிரு வாரங்களில் ஆறு