Day: January 19, 2015

இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…இந்த வார பாக்ஸ் ஆபீஸ்…

இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படங்கள் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம்

ரோகித் சர்மாவை வம்புக்கிழுத்த வார்னருக்கு அபராதம்!…ரோகித் சர்மாவை வம்புக்கிழுத்த வார்னருக்கு அபராதம்!…

மெல்போர்ன்:-ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் நேற்று இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதின. அப்போது 23வது ஓவரில் பால்க்னர் வீசிய கடைசிப் பந்தை ரோஹித் சர்மா அடித்தார், அந்த பந்து வார்னரிடம் சென்றது. அவர் அதை எடுத்து விக்கெட் கீப்பர் பிராட்

சசி தரூருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ்!…சசி தரூருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ்!…

புதுடெல்லி:-சசிதரூரின் மனைவியான சுனந்தா டெல்லியில் நட்சத்திர ஓட்டல் அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஒரு வருடத்துக்கு பின்னர், மருத்துவக் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், இந்த வழக்கை டெல்லி போலீசார் கொலை வழக்காக மாற்றி புதிய கோணத்தில் விசாரணையை தொடங்கினர்.

தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு!…தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு!…

சென்னை:-சென்னையில் இன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.64 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.21 ஆயிரத்து 56 ஆக உள்ளது. இதன் மூலம் தங்கம் விலை பவுன் ரூ.21 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் ரூ.2,632–க்கு விற்கிறது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ.685 அதிகரித்துள்ளது.

21ம் தேதி சென்சாருக்கு செல்லும் ‘என்னை அறிந்தால்’ படம்!…21ம் தேதி சென்சாருக்கு செல்லும் ‘என்னை அறிந்தால்’ படம்!…

சென்னை:-நடிகர் அஜீத் நடிப்பில் திரைக்கு வர காத்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு, இறுதிக்கட்ட பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு

பிறந்த குழந்தையை நடுரோட்டில் தீ வைத்து எரித்து கொன்ற தாய்!…பிறந்த குழந்தையை நடுரோட்டில் தீ வைத்து எரித்து கொன்ற தாய்!…

நியூ ஜெர்ஸி:-அமெரிக்காவின் பர்லிங்டன் கவுண்டியில் உள்ள பெம்பர்டன் டவுன் ஷிப் அருகே, மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் ஏதோ எரிந்து கொண்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அப்பகுதியில் பிறந்த குழந்தை ஒன்று எரிந்து கொண்டிருப்பதைக்

சிறு குழந்தைகள் விபச்சாரத்தில் ஈடுபட கடவுள் ஏன் அனுமதிக்கிறார் – போப்பிடம் சிறுமி கேள்வி!…சிறு குழந்தைகள் விபச்சாரத்தில் ஈடுபட கடவுள் ஏன் அனுமதிக்கிறார் – போப்பிடம் சிறுமி கேள்வி!…

மணிலா:-கடந்த 12ம் தேதி முதல் ‘கருணையே நோக்கம்’ என்பதை வலியுறுத்தி ஆசிய நாடுகளில் ஆறு நாள் சுற்றுப்பயணத்தை போப் பிரான்சிஸ் தொடங்கினார். முதல் கட்டமாக இலங்கைக்கு சென்ற அவர் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பின்னர்

போலீஸ் உதவியை நாடிச்சென்ற இயக்குனர் ஷங்கர்!…போலீஸ் உதவியை நாடிச்சென்ற இயக்குனர் ஷங்கர்!…

சென்னை:-சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான விக்ரமின் ‘ஐ’ திரைப்படம், அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து, வசூல் சாதனை புரிந்து வருகிறது. இருப்பினும், படத்தில் திருநங்கைகளை தவராக சித்தரித்ததாக கூறி, அவர்கள் இப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்றிரவு அவர்கள் இயக்குனர் ஷங்கர் வீட்டின் முன்னும்,

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சோனியா காந்தி பற்றிய நூல் வெளியீடு!…பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் சோனியா காந்தி பற்றிய நூல் வெளியீடு!…

புதுடெல்லி:-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து ஸ்பெயின் எழுத்தாளர் ஜேவியர் மரோ, ‘தி ரெட் சாரி’ என்ற ஆங்கில புத்தகம் எழுதியுள்ளார். சோனியாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அவரது நண்பர்கள் மற்றும் பழகியவர்களுடன் சேகரித்த தகவல்கள் இந்த நூலில்

நடிகர் விஜய்யின் கோட்டையை கைப்பற்றிய விக்ரம்!…நடிகர் விஜய்யின் கோட்டையை கைப்பற்றிய விக்ரம்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது நடிகர் விஜய் தான். இவரது படங்கள் தமிழ் நாட்டில் எவ்வளவு வரவேற்பு இருக்குமோ, அதே அளவிற்கு கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இதுவரையில் விஜய் நடித்த ஜில்லா மற்றும்