Tag: மழை

தமிழகம் முழுவதும் கனமழை !தமிழகம் முழுவதும் கனமழை !

தமிழகம் முழுவதும் நேற்று பகல் முழுவதும் வெயில் வாட்டி வதைத்தது, நள்ளிரவில் மழை கொட்டத் தொடங்கியது. பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. இன்று அதிகாலையில் சென்னை உட்பட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.

வடகிழக்கு பருவமழை : சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !வடகிழக்கு பருவமழை : சென்னை வானிலை மையம் எச்சரிக்கை !

வழக்கத்தை விட வடகிழக்கு பருவமழை 12 % அதிகமாக தமிழகத்தில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென்மேற்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது .தமிழகத்திற்கு அதிக மழை வழங்கும் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவுள்ளது .அதற்கு இன்று முதலே நல்ல

மும்பையில் கனமழை காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிப்பு!…மும்பையில் கனமழை காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிப்பு!…

மும்பை:-மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் பஸ் போக்குவரத்து மற்றும் மின்சார ரெயில் சேவைகள் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.கடும் மழை காரணமாக தாழ்வான பகுதியான தாதர், பரேல், சியோன், குர்லா, காட்கோபார் மற்றும் மேற்கு எக்ஸ்பிரஸ் ஹைவே

டெல்லியில் சூறாவளிகாற்று,திடீர் மழை!…டெல்லியில் சூறாவளிகாற்று,திடீர் மழை!…

புதுடெல்லி:-வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் நிலவி வந்தது. இந்நிலையில் புதுடெல்லி மற்றும் அதன்சுற்றுபுறங்களில் இன்று மாலையில் திடீரென சூறாவளி காற்று வீசியது.இதனால் சாலையில் சென்ற பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தை தேடி ஓடிச்சென்றனர். அதனை தொடர்ந்து பலத்த மழை பெய்தது.

பலப்பரீச்சை “டை”யில் முடிந்தது …பலப்பரீச்சை “டை”யில் முடிந்தது …

நியூசிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 5–வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி “ஹேமில்டனில்” நேற்று நடந்தது. இந்த போட்டியில் வென்றால் நியூசிலாந்து 3–1 என்ற கணக்கில் தொடரை வெல்லும். தொடரை சமன் செய்ய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய

பிரேசிலில் வெள்ளப்பெருக்கு 43 பேர் பலி…பிரேசிலில் வெள்ளப்பெருக்கு 43 பேர் பலி…

தென்அமெரிக்க நாடான பிரேசிலில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள விலா வெல்ஹா நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அணைகள் மற்றும்

குடிசைக்கு நிகரான சர்வதேசவிமானநிலையம்குடிசைக்கு நிகரான சர்வதேசவிமானநிலையம்

குடிசை போன்ற இடங்களில் தான் மழை நீர் ஒழுகும் இடங்களில் பாத்திரங்களை வைத்து தண்ணீர் கீழே சிந்தாமல் இருக்கப் போராடுவார்கள் என்றால், சர்வதேச விமான நிலையத்திலும் இதே நிலை தான்…. வானில் கருமேகங்கள் கூடுவதைக் கண்டாலே, பிளாஸ்டிக் வாளி தேடி ஓட