Tag: போலீஸ்

விவாகரத்து பெற மனைவியை விபச்சாரியாக்கிய கணவன்…விவாகரத்து பெற மனைவியை விபச்சாரியாக்கிய கணவன்…

சென்னை:-சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மகேஷ் (32) அடையாறில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். இவருக்கும் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஜெனிபருக்கும் (26) ஐந்து வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 4 வயது மகன் இருக்கிறான். இந்நிலையில் மகேசுக்கும்

தண்டவாளத்தில் காரை ஒட்டிய வாலிபர்…தண்டவாளத்தில் காரை ஒட்டிய வாலிபர்…

ஜெர்மனி:-ஜெர்மனியின் போச்சும் நகரை சேர்ந்தவர் மார்ட்டின் ஹுபர்(வயது 27). அளவுக்கு அதிகமாக குடித்து தாறுமாறாக கார் ஓட்டி அடிக்கடி போலீசில் சிக்கி கொள்வதே இவரது வாடிக்கையாக இருந்தது. பலமுறை போலீசாராலும் எச்சரிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் பாரில் நன்றாக குடித்த மார்ட்டின், தனது

வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்த 63 வயசு பாட்டி…வாலிபரை உல்லாசத்துக்கு அழைத்த 63 வயசு பாட்டி…

கோயம்புத்தூர்:- கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் பாண்டியன்(32). இவர் நேற்று ஒண்டிப்புதூர் திருவள்ளுவர் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது 63 வயது பெண் ஒருவர் பாண்டியனை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதுகுறித்து பாண்டியன் சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் பொலிசார் சம்பவ

விடுதியில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி…விடுதியில் குழந்தை பெற்ற பள்ளி மாணவி…

நிஜாமாபாத்:-ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள பள்ளி விடுதி ஒன்றில் 10–ம் வகுப்பு மாணவி குழந்தை பெற்றார். பிரசவ வலி அதிகமாக இருந்தபோது அங்குள்ள கழிவறைக்கு சென்று குழந்தையை பெற்றார். உடனே அந்த குழந்தையை ஜன்னல் வழியே வெளியே வீசினார். காயத்துடன்

ஆறு மனைவிகளின் செக்ஸ் வெறிக்கு பலியான அப்பாவி கணவன் …ஆறு மனைவிகளின் செக்ஸ் வெறிக்கு பலியான அப்பாவி கணவன் …

ஆப்ரிக்கா:-ஆப்பிரிக்காவில் உள்ள ஒக்பாடிபோவைச் சேர்ந்த வசதி படைத்த தொழில் அதிபர் உரோகோ ஒனோஜா. அவருக்கு 6 மனைவிகள். அவர் பாரில் மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் நேராக 6வது மனைவியின் அறைக்கு சென்று அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதைப்

போலீசாக நடித்து பைக் திருடியவர் கைது …போலீசாக நடித்து பைக் திருடியவர் கைது …

திருப்பூர்ரூரல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வருபவர்களின் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.அந்த வாகனங்களை தாராபுரம் ரோடு அருகே உள்ள டூ வீலர் ஸ்டேண்டிலும், செட்டிப்பாளையம் பஸ் நிலையம்

போதையில் போலீசாரை சுட்டு கொன்ற இளைஞர்கள்…போதையில் போலீசாரை சுட்டு கொன்ற இளைஞர்கள்…

“பீகார்” மாநிலம் “வைசாலி” மாவட்டத்தில் உள்ள சுதவான்பூர் பகுதியில் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்து கொண்டிருந்தது.அந்த கிராமத்தை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீசந்த்ராயும் அவரது நண்பர்களும் மது அருந்தியபடி புத்தாண்டு கொண்டாடினார்கள். சுதவான்பூர் போலீசார் அவர்கள் அத்துமீறக் கூடாது என்று எச்சரித்தனர்.

ஈவ்டிசிங் செய்த வாலிபர்கள் கைது …ஈவ்டிசிங் செய்த வாலிபர்கள் கைது …

“கயத்தாறு” அருகே உள்ள “வில்லிச்சேரி” கிராமத்தை சேர்ந்த பிளஸ்–2 மாணவிகள் 6 பேர் கோவில்பட்டிக்கு டியூசனுக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் 6 பேரும் கோவில்பட்டிக்கு பஸ்சில் சென்றுவந்தனர். நேற்றும் அவர்கள் டியூசனுக்கு சென்று விட்டு வில்லிச்சேரிக்கு திரும்பி வந்தனர். வில்லிச்சேரி விலக்கில்

சில்மிஷ டாக்டர் கைது…சில்மிஷ டாக்டர் கைது…

"போரூர் செட்டியார் அகரம்" பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், வயிற்று வலிக்காக சிகிச்சை பெற நேற்று முன்தினம் <strong>சீத்தர் சீலன்</strong> நடத்தும் கிளினிக்குக்கு சென்றுள்ளார். தனியாக வந்த

நண்பன் மனைவி படத்தை நெஞ்சில் பச்சை குத்தியவர் கைது…நண்பன் மனைவி படத்தை நெஞ்சில் பச்சை குத்தியவர் கைது…

நேபாளத்தின் கா்வ்ரே மாவட்டத்தைச் சேர்ந்தவர் <strong>குமார் கேசி</strong>. இவர் தனது நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார். இது தீவிரமாகி இப்போது சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு வந்து விட்டார்.இது பற்றி போலீஸாரிடம்