Tag: புதுடெல்லி

பிப்ரவரி 4-ம் தேதி சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது…பிப்ரவரி 4-ம் தேதி சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது…

புதுடெல்லி:-கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்தி ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர் தனது 200-வது டெஸ்ட் போட்டியுடன் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி ஓய்வு பெற்றார். அதேநாளில், அவரது கிரிக்கெட் சாதனைகளைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் நாட்டின்

மத்திய மந்திரி சசி தரூர் மனைவி திடீர் மரணம்…மத்திய மந்திரி சசி தரூர் மனைவி திடீர் மரணம்…

புதுடெல்லி:-டுவிட்டரில் சசி தரூர் பாகிஸ்தான் செய்தியாளர் மெஹர் தராருடன் தொடர்பு வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டிய சுனந்தா தான் அவரை விவாகரத்து செய்யப்போவதாக நேற்று முன்தினம் தெரிவித்தார். மெஹருடன் டுவிட்டரிலும் சுனந்தா கருத்து மோதலிலும் ஈடுபட்டார். அதன் பின்னர் கணவன், மனைவி இருவரும் சமாதானமடைந்து

காங்கிரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது-பா.ஜ.க.வினர் கேலி…காங்கிரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது-பா.ஜ.க.வினர் கேலி…

புதுடெல்லி:-பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவித்த பா.ஜனதா கட்சி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தை முடுக்கி விட்டுள்ளது. இதேபோல் காங்கிரஸ் கட்சியும், முன்கூட்டியே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர். இதுபற்றி கடந்த சில மாதங்களாக

பிரச்சாரக்குழு தலைவராக மட்டும் ராகுல் காந்தி-சோனியா காந்தி அறிவிப்பு…பிரச்சாரக்குழு தலைவராக மட்டும் ராகுல் காந்தி-சோனியா காந்தி அறிவிப்பு…

புதுடெல்லி:-பாராளுமன்ற தேர்தலின் காங்கிரஸ் சார்பில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்படாத நிலையில், பிரச்சாரக்குழு தலைவராக மட்டும் ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா விளக்கம் அளித்தார். அதுகுறித்த விவரம் வருமாறு:-

மந்திரி சசி தரூரின் டுவிட்டர் கணக்கு முடக்கம்…மந்திரி சசி தரூரின் டுவிட்டர் கணக்கு முடக்கம்…

புதுடெல்லி:-மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சசி தரூரின் டுவிட்டர் கணக்கு இன்று முடக்கப்பட்டது. அத்துடன், அவரது பக்கத்திற்குள் ஊடுருவிய யாரோ மர்ம நபர், அதில் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த கட்டுரையாளர் மெகர் தராருக்கு வினோதமான காதல் செய்திகளை அனுப்பியிருக்கிறார். இந்த

6 மக்களவை தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்-கருத்து கணிப்பு முடிவு…6 மக்களவை தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி பெறும்-கருத்து கணிப்பு முடிவு…

புதுடெல்லி:-டெல்லியில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு வடக்கு மற்றும் மத்திய பிராந்தியத்தில் செல்வாக்கு எப்படி இருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் கட்சிகளுக்கு எத்தனை இடங்கள் இருக்கும் என்பது பற்றி ஏ.சி.நீல்சன் மற்றும் ஏபிபி நியூஸ் நிறுவனம் கருத்து கணிப்பு நடத்தியது. டெல்லி,

பிரதம வேட்பாளராக நாளை ராகுல் காந்தி தேர்வு…பிரதம வேட்பாளராக நாளை ராகுல் காந்தி தேர்வு…

புதுடெல்லி:-பாராளுமன்றத்துக்கு வரும் ஏப்ரல்– மே மாதங்களில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பாரதீய ஜனதா கட்சி பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை முன் நிறுத்தி பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் பிரதமர் வேட்பாளராக ராகுலை அறிவிக்க ஏற்பாடு

தேர்தலில் ஆம் ஆத்மி-பா.ஜ.க. இடையே தான் போட்டி- கெஜ்ரிவால்…தேர்தலில் ஆம் ஆத்மி-பா.ஜ.க. இடையே தான் போட்டி- கெஜ்ரிவால்…

புதுடெல்லி:-ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–பாராளுமன்றத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே தான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு பக்கம் பா.ஜ.க. அணியில்

வார இறுதியில் பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைய வாய்ப்பு…வார இறுதியில் பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைய வாய்ப்பு…

புதுடெல்லி:-இந்திய எண்ணை நிறுவனங்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல் விலையை நிர்ணயம் செய்கின்றன.கடந்த மாதம் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகமாக இருந்ததால் சமீபத்தில் 2 தடவை அடுத்தடுத்து பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டது. இந்நிலையில்

இந்திய அணியின் கேப்டனாக தொடர விரும்பும் டோனி …இந்திய அணியின் கேப்டனாக தொடர விரும்பும் டோனி …

புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோனி டெல்லியில் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் இருக்கிறது. அப்படி இருக்கையில் உலக கோப்பையை வெல்வது குறித்து கருத்து சொல்வது சரியாக இருக்காது. ஒரு ஆண்டு மட்டுமே